Tuesday, August 23, 2005

பத்திரிகையாளன்

செய்தி சேகரிக்க சென்ற ஒரு சாதாரண பத்திரிகையாளனே ஒரு படித்தவர்கள் என்று சொல்லப்படும் ஒரு இனவாத அரசியல் கட்சியினரால் இப்படி தாக்கப்படும்போது தமிழரின் அரசியல் எதிர்காலம் பற்றிய ஒரு கணிப்பு தேவையற்றதாகிவிடுகின்றது.

2 comments:

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

தமிழில் வலைப்பதிவு தொடங்கி இருக்கிறீர்கள்.

வாழ்த்துகள்!

குறைந்தது மூன்று பதிவுகள் எழுதிவிட்டு, தமிழ்மணத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

-மதி
-தமிழ்மணம் நிர்வாகிகள் சார்பாக-

theevu said...

உடனடி விளக்கத்திற்கும் பின்னூட்டத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றி.