Friday, September 23, 2005

வாலு போயி கத்தி வந்தது..

பெண்கள் கல்யாணம் ஆவதற்கு முன்பு வேறு ஆண்களுடன் உறவுகொள்வது சகஜம் என்று நடிகை குஷ்பு சொல்லியிருப்பதற்கு பல தரப்பிலிருந்து கடும் கண்டனம் எழுந்துள்ளது.

சென்னை, செப். 23 குஷ்புக்கு சரமாரி கண்டனம்!http://www.tamilmurasu.in/(மாலைப்பத்திரிகை)

‘’தமிழ்ப் பெண்களை குஷ்பு அவமானப்படுத்திவிட்டார். தனது சொந்த வாழ்க்கையைப் போல மொத்த சமுதாயமும் இருக்க வேண்டும் என அவர் எதிர்பார்க்கிறார். தனது, கொச்சையான கருத்துக்கு அவர் மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும்‘’ என்றும் எதிர்ப்புக் குரல் கிளம்பி இருக்கிறது.

சமீபத்தில் வெளியான இந்தியா டுடே இதழில் செக்ஸ் பற்றி குஷ்பு கூறிய கருத்து இதுதான்:‘’பெண்கள் திருமணமாகும் போது கன்னித்தன்மை கலையாமல் இருக்க வேண்டும் என்பதுபோன்ற எண்ணங்களிலிருந்து நமது சமூகம் விடுதலையாக வேண்டும். கல்வி பெற்ற எந்த ஆண்மகனும் தான் திருமணம் செய்யப் போகிறவள் கன்னித்தன்மையோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டான். ஆனால் திருமணத்துக்கு மு ன் பு ª ச க் ஸ் வைத்துக்கொள்ளும்போது கர்ப்பம் ஆகாமலும். பால்வினை நோய் வராமலும் பெண் தன்னை
தற்காத்துக்கொள்ள வேண்டும்‘’

குஷபுவின் இக்கருத்துக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். அதன் விவரம்:

நாஞ்சில் சம்பத் (ம.தி.மு.க. கொள்கைப்பரப்பு செயலாளர்): தமிழையும் தமிழ் கலாசாரத்தையும் கொச்சைப்படுத்துகிற விஷயம் இது. நடிகை குஷ்பு, தன்னுடைய நீதியை பொது நீதியாக மாற்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் உயிரைவிடவும், கற்பை மேலாக மதிப்பது தமிழ்க்கலாசாரம். எப்படி வேண்டுமானாலும் வாழலாம்,ஒழுக்கம் தேவையே இல்லை என்பது சிலரின் வாழ்க்கை முறையாக இருக்கலாம். மொத்த சமுதாயமும் அப்படி இருக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்ப்பது சுத்த அபத்தம். பெண், எல்லா வகையிலும் உரிமை பெற்றவளாக மாற வேண்டும், வாழ வேண்டுமென்பதே எங்களின் லட்சியம். அது ஒழுங்கீனத்தில் போய் விட்டுவிடக்கூடாது. இது பெண்ணுக்கு மட்டுமல்ல, ஆணுக்கும் சேர்த்துதான்.

பிரவீன்காந்த் (இயக்குநர்): குஷ்பு தமிழ்நாட்டுக்கு தெரியாத நடிகையே இல்லை. அவருக்கு இங்கே கோயில் கட்டி கும்பிட்டு இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர் இப்படி ஒரு கேவலமான, கலாசார சீரழிவான கருத்தை சொல்லி இருப்பதால் கழிவறையில் ஆண் பெண் என்று வித்தியாசம் காட்டும் படமாக இவர் படத்தை ஒட்ட வேண்டும். அந்த அளவுக்கு இந்தக் கருத்தின் மூலம் தரம் தாழ்ந்துவிட்டார். நடிகை என்பதால்தான் அவர் இப்படி « ப சு கி றார் . அ வ ¬ ர பொறுத்தவரை இது பெரிய விஷயமே இல்லை. தனது கருத்துக்கு குஷ்பு நிச்சயம் ம ன் னி ப் பு க் « க ட் க வேண்டும்.

இல.கணேசன் (பா.ஜ.க. அகில இந்திய செயலாளர்): குஷ்புவின் கருத்து கவலை அளிக்கிறது. ஒட்டுமொத்த ச மு தாய « ம இ த ற் கு கவலைப்பட வேண்டும்.

தேன்மொழி (ஐகோர்ட் முன்னாள் அரசு வழக்கறிஞர்): கு ஷ் பு த ன் ன ¬ வ த் து க் ª க £ ண் டு எல்லோரையும் மட்டமாக « ப ச க் கூ ட £ து .

இ ந் து கலாச்சாரத்தை சீர்குலைக்கும் கருத்து இது. குஷ்பு எல்லா ª ப ண் க ¬ ள யு ம் இழிவுபடுத்துகிறார்.

உமா மகேஸ்வரி (கவிஞர்): படித்தவனோ படிக்காதவனோ த ன் ம ¬ ன வி யி ட ம் க ன் னி த் த ன் ¬ ம ¬ ய எதிர்பார்க்காமல் இருப்பான் எ ன் ப ¬ த எ ன் ன £ ல் ஏ ற் று க் ª க £ ள் ள முடியவில்லை.

சினேகன் (பாடலாசிரியர்): தமிழச்சிகளுக்கு தனி வரலாறு உண்டு. அதை ஓடி வந்தவர்கள் அசிங்கப்படுத்த வேண்டாம்.

சுந்தர்.சி. (குஷ்புவின் கணவர்): குஷ்புவின் பேட்டியை படித்தேன். இதெல்லாம் சின்ன விஷயம். இதைப் போய் ஏன் பெரிது படுத்துகிறீர்கள்? அசிங்கமான விஷயத்தைப் பற்றி நான் பேசுவதே இல்லை-. இ ¬ த வி ட் டு « வ று விஷயத்தைக் கேளுங்கள்.

http://www.tamilmurasu.in/

3 comments:

Anonymous said...

Don't blame 'Kushboo' or 'India Today'. both having same standards. India today is too intersting such type of nonsense surveys.

Kushboo ??? what to say?(prabhu, P.vasu,).


Who is she to tell about us? don't be angry. cool.

Anonymous said...

Then why kushbooo got angry with thankar?

Today morning i have seen 'Thankar's in Sun TV, very nice man with great ambition.

Anonymous said...

//Then why kushbooo got angry with thankar?
//
தங்கர் என்னவோ சொல்ல வந்துதான் என்னவோ சொல்லி வாங்கி கட்டிக்கொண்டவர்.

இப்போது குஸ்புவின் முறை..தாய்க்குலமாச்சு குஸ்புவாச்சு...