Monday, October 17, 2005

அந்தப் பெண்ணை விடுங்கய்யா.

நச்சென்று தமிழ்முரசு மீண்டும் ஒரு தலைப்பிட்டு பிரச்சனையை ஊதிப்பெரிசாக்குகிறது.

பல கேள்விகளுடன் வந்த ஒரு கேள்விக்கு தமிழ்முரசு இப்படி தலைப்பிடுகிறது..


கற்பு விவகாரம்
குஷ்புக்குஜெயலலிதாகண்டனம்..
பண்பாட்டுக்குவிரோதமாகபேசுவதா?

தமிழ் பெண்களின் கற்பு பற்றி தவறாக பேசிய குஷ்புக்கு முதல்வர் ஜெயலலிதா இன்று கண்டனம் தெரிவித்தார்.


அ.தி.மு.க.வின் 34வது ஆண்டு தொடக்க விழாவுக்காக இன்று காலை 10 மணிக்கு கட்சி அலுவலகத்திற்கு வந்தார் ஜெயலலிதா. அங்கு நிருபர்கள் அவரிடம் பேட்டி கேட்டனர். அவர் கோட்டையில் பேட்டியளிப்பதாக கூறிச் சென்றார். பகல் 12 மணியளவில் கோட்டையில் அவர் அளித்த பேட்டி:

கேள்வி: பெண்களின் கற்பு குறித்து நடிகை குஷ்பு பேசியது சரியா, தவறா?பதில்:அவர் அப்படி பேசியிருக்கவே கூடாது.
தமிழ் பண்பாட்டுக்கும், கலாசாரத்திற்கும் முரணாக யாரும் கருத்து தெரிவிப்பது நல்லதல்ல.

கேள்வி:துணைமேயர் கராத்தே தியாகராஜனை கட்சியில் நீக்கியது ஏன்?
பதில்:அது பற்றி இப்போது எதுவும் சொல்வதற்கில்லை.
கேள்வி: சென்னை மாநகராட்சி கலைக்கப்படுமா?
பதில்:அதற்கு அவசியமில்லை. மாநகராட்சியில் பணிகள் முழு வீச்சில் ந ¬ ட ª ப ற் று வ ரு கி ன் ற ன .« க ள் வி ..


பல கேள்விகளுடன் வந்த மற்றைய பதில்களை விட்டுவிட்டு குஸ்பு விடயத்தை மட்டும் தூக்கிப்பிடித்து காவடி எடுக்கும் இந்தப் பத்திரிகைகளை என் சொல்வது..

3 comments:

வசந்தன்(Vasanthan) said...

தலைப்பிட்டது தமிழ் முரசா? தமிழ் மணமா?

Anonymous said...

நன்றி வசந்தன் .திருத்திவிட்டேன்.

ரவி said...

:)))))))))