Monday, November 07, 2005

எப்படி? எப்படி?

எரிதங்கள் பின்னூட்டப்பெட்டிகளில் பதிலளிக்க செய்வது எப்படி?

யாராவது இந்த தொழில் நுட்பம் தெரிந்தால் தயை கூர்ந்து அறியத்தாருங்கள்.எனது பதிவும் அடிக்கடி தமிழ்மணத்தில் தொடர்காட்சிகளாக அரங்கேற உதவும்.:)

3 comments:

dondu(#11168674346665545885) said...

இது என்ன கூத்து? எரிதங்களை தவிர்க்க வழி கேட்கிறீர்கள் என்று நினைத்தேன். கூர்ந்து பார்த்தால் எரிதம் நீங்கள் எப்படிப் போடுவது என்று கேட்பது போல இருக்கிறது.

முன்னதற்காக நான் ஒரு பதிவு போட்டுள்ளேன். பார்க்க: http://dondu.blogspot.com/2005/08/blog-post_24.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

ஆகா போட்டீங்களே ஒரு போடு.. எனக்கும் இதே டவுட்டுதாங்க...
அது எப்படி குறிப்பிட்ட சிலருக்கு
மட்டும் சும்மா எரிதம் பூந்து வெளாடுது..
எதுக்கும் ஈழநாதனை கேட்டுப் பாருங்க...

Anonymous said...

நன்றி டோன்டு சார் மற்றும் யாரோ நண்பர்.

//எதுக்கும் ஈழநாதனை கேட்டுப் பாருங்க... //

ஈழநாதரை பல காலமாக எரிதம் மூலமாகத்தான் காணக்கூடியதாக உள்ளது.கூவி அழைத்தால் வருவாரா?