Wednesday, November 09, 2005

செல்லெல்லாம் மாணிக்க செல்லாகுமா?

செல்லிடத்தொலைபேசி தொலைந்தால் என்னாகும்? இன்றைய வலைப்பதிவில் பதிவர் ஒருவர் விபரமாக எழுதியுள்ளார்.தமிழக நண்பர்கள் கட்டாயம் படித்து அறிவுறுக..

செல் மலிந்தது போல் வேறொன்றும் இவ்வளவு விரைவாக கெதியாக மலிந்ததில்லை.எனினும் செல் காணாமல்போனால் துலையுது சனி என்று கவலைப்படாமல் இருக்கமுடியாது.இது பற்றி எல்லாளன் ஒரு பதிவு முன்னர் இப்படி எழுதியிருந்தார்.

"கைத்தொலைபேசியில் மட்டும் அனைத்து இலக்கங்களையும் வைத்திருக்காதீர்கள்.

கிட்டத்தட்ட 300பேரின் இலக்கங்களுக்கு நான் இனி எங்கு போவது?
இப்போது தான் மூன்று சேர்ந்திருக்கிறது. இனியும் சேரும் என்று நம்புகிறேன்."

எனவே செல்லும்போது செல் கவனம்.



0 comments: