Friday, November 11, 2005

என்னை முதன் முதலாக பார்த்தபோது

இந்தப்பாடலை பாடிக்கொண்டு 70 களில் யாழில் நகைச்சுவை நாடகத்தில் டிங்கிரி சிவகுரு இரட்டையர்கள் இப்படி ஒரு என்றி கொடுப்பார்கள்

என்னை முதன் முதலாக பார்த்தபோது என்ன நினைத்தாய் என்று ஒருவர் பாட

மற்றவர் "இழுத்துப்போட்டு 2 உழக்கு உழக்க நினைத்தேன்" என பாடலை முறித்து இடையில் சொல்லுவார்.

அந்த நேரத்து பகிடி அது.

இப்ப ஏன் இது??

தினமலர் தீபாவளியிலிருந்து முதன் முதலாக பத்திரிகை வடிவில் இ பேப்பர் வெளியிடுகிறதாம்.




அந்த முதன் முதலாக என்பது மட்டும்தான் இடிக்கிறது..என்னத்தை சொல்ல..

தற்சமயம் நான் அறிய ஏற்கனவே வந்துகொண்டிருக்கும் சில மின் பத்திரிகைகள் பத்திரிகை வடிவத்திலேயே பார்க்க

தினக்குரல்
முழக்கம்
தமிழ்முரசு
ஒருபேப்பர்

3 comments:

Anonymous said...

அண்ணே இது எல்லாம் விளம்பர
உத்திகள்.கண்டுக்காதீங்க.சின்ன ஒரு
வேறுபாடு என்னஎண்டால் தினமலரில்
பார்பதற்கு அதிக நேரம் தேவையில்லாமல் டக்கு டக்கு எண்டு
பக்கங்கள் டவுண்லோடாகுது பாத்திங்களோ.

Anonymous said...

எல்லாம் சரி எந்த நாட்டில் இருந்து
இருந்தண்ணே பதியிறீங்கள்?இலங்கையில்
இருந்தோ?

Anonymous said...

//எந்த நாட்டில் இருந்து
இருந்தண்ணே பதியிறீங்கள்?இலங்கையில்
இருந்தோ? //


இலங்கையுமில்லை.ஈழமுமில்லை.
ஐரோப்பா

பின்னூட்டத்திற்கு நன்றி கரிகாலன்.