Sunday, December 18, 2005

எந்த நூற்றாண்டு இது?



எத்தனை சிறப்பு தொழில் நுட்பம் வந்தென்ன? மழை பாதி விதி பாதி என்று இந்த மக்களின் வாழ்க்கை முடிந்துவிட்டிருக்கிறது.அரசை குறை கூறமுடியவில்லை.
யாரிடம் நோவார்கள் இந்த மக்கள்?

இறந்த தமிழக உறவுகளுக்காக அஞ்சலிகள்.

0 comments: