Saturday, March 18, 2006

வலைப்பதிவர்க்கும் ஒரு சீட்! திராவிட கட்சிகள் குழப்பம்

எமது பலத்தை அறிந்து எமக்கும் ஓரு சீட்டை கோவையிலோ அல்லது காசிமேட்டு தொகுதியையோ தரும் கட்சிக்கு எமது பலத்தை நிருபித்து அந்தக் கூட்டணி கட்சியினரை ஆட்சிக் கட்டிலில் படுத்துவோம் என வபக சார்பில் கட்சி கொள்கை பரப்பு செயலாளர் தீவு இன்று பத்திரிகையாளர் மத்தியில் பரபரப்புபேட்டி ஒன்றை வழங்கினார்.


பேட்டியின் மேலதிக விபரம் கட்சி பலம் மற்றும் இதர விடயங்கள் யாவும் கொபசெ அவர்கள் வேலைக்குப்போட்டு வந்து வெளியிடுவார் .அதுவரை பத்திரிகைகள் உளவுப்பிரிவுகள் அமைதி காக்கும்படி கழக கண்மணிகள் கேட்டுக்கொள்கிறார்கள்.


p.s அண்ணன் ஆனந்தராஜ் கலைஞர் செந்தில் போன்றோருடன் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறன்றன.

1 comments:

நற்கீரன் said...

//பேட்டியின் மேலதிக விபரம் கட்சி பலம் மற்றும் இதர விடயங்கள் யாவும் கொபசெ அவர்கள் வேலைக்குப்போட்டு வந்து வெளியிடுவார்// :-)