Wednesday, April 26, 2006

பேய்க்கு வாழ்க்கைப்பட்டால்--

வலைப்பதிவில் இனி மட்டுறுத்தல் செய்யவேண்டும்.எந்த ஊரிலிருந்து எவர் வருகிறார் போன்ற வாசகர்களின் ஜாதக விபரங்களை சேமிக்கவேண்டும். நானுண்டு பதிவுண்டு என்றிருந்தேன் .ஒரு நாளில் தலைகீழாக்கிவிட்டார்கள்.இனி நானும் விருப்பத்திற்கு மாறாக இவையெல்லாவற்றையும் செய்தாகவேண்டும்.இதற்கு காரணமான புண்ணியவான் எங்கிருந்தாலும் நன்றாகவிருக்கட்டும்.

3 comments:

ILA (a) இளா said...

தமிழ் வலைப்பதிவுக்கு(உண்மையான) வருக!. அனைவரும் பட்ட கஷ்டம்தேன். நீங்களுமா?

Radha N said...

சாலையில் விபத்து நடக்கிறது என்பதற்காக சாலையினை தவிர்க்க முடியுமா? விட்டுத்தள்ளுங்கள் சார்.....நாம நடுநிலைமையா இருப்போம்.

theevu said...

கருத்துக்கு நன்றி நாகு ,இளா