Monday, April 24, 2006

தமிழ்நாட்டில் செம்படை


தமிழ்நாட்டில் எண்ணைக்கு பஞ்சமா?

ஆளாளுக்கு செம்ப(ட்)டை தலையுடன் அலைகிறார்கள்..முதல் விக்ரத்தை பார்த்தேன் .ஏதோ படத்திற்காக காய்கிறாராக்கும் என நினைத்தேன்.பின்னர் விஜயின் தகப்பன் சந்திரசேகரன் அதே செம்பட்டை கோலம் .இப்போ இன்று நமது புரட்சி தளபதி விஜயகாந்தும் அந்தக்கோலம்..



இதுதான் இப்போதைய தமிழ்நாட்டு ஸ்ரைலா?இதற்கு வயது வித்தியாசம் எல்லாம் கிடையாதா?

பி.கு கூந்தலுள்ளவன் டை அடிக்கிறான் நீ ஏய்யா வயிறெரிகிறாய்?(இப்படிக்கு மனச்சாட்சி)

5 comments:

வசந்தன்(Vasanthan) said...

//பி.கு கூந்தலுள்ளவன் டை அடிக்கிறான் நீ ஏய்யா வயிறெரிகிறாய்?(இப்படிக்கு மனச்சாட்சி)//

அடடா,
கூந்தலில்லையோ????

ரவி said...

நாங்க இத செம்பட்ட னு சொல்லுவோம்..நானும் எதோ புரட்சி இயக்கமா இருக்கும் னு வந்து பாத்தா.....சரியான காமெடி பண்ணறீங்க சார் நீங்க....

theevu said...

//அடடா,
கூந்தலில்லையோ????/
இருந்திச்சு

ரவி கருத்துக்கு நன்றி.தமிழ்நாட்டில் இது இப்ப என்ன ஸ்ரைலா?

ரவி said...

இது எல்லாம் ஒன்னும் ஸ்டைல் கிடயாது...எலெக்ஷன் நேரத்துல அவன் அவன் மண்டையில முடியே இல்லாம அலயறானுங்க...( அதுவும் மே மாசம் வேற..இது ஒரு உள்நாட்டு சதி)...

உண்மை என்ன அப்படின்னா, நரச்ச தலய மறைக்க...

siva gnanamji(#18100882083107547329) said...

naraicha mudiya maraikka "dye" use pannuvathai kattilum sembaruty poovai theippadhil padhippu kuraivu
(nandri: narayanaswamy, M.P,pondicherry)