Wednesday, April 26, 2006

தந்தால் அம்மா தராட்டால் சும்மா..

த(ங்)கட்சி புகழ் ராஜேந்தர் இவர் வேறு தன் பங்குக்கு...இன்னமும் அரசியலுக்கு வாலமீன் சுறாமீன் வராததுதான் ஆச்சரியம்

6 comments:

மாயவரத்தான் said...

அள்ளித் தருவாங்க அம்மா, கிள்ளி கூட தர மாட்டாரு கலைஞர்

- இந்த அடுக்கு மொழி அசத்தல் கூட நாலஞ்சு வாரம் முன்னாடி யாரோ சொன்ன மாதிரி இருந்திச்சே?!

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
வன்னியன் said...

தீவாரே,
மட்டுறுத்தலைக் கடைப்பிடிக்கிறீரா? இல்லையா?

இலவசக்கொத்தனார் said...

ஐயா,
கொஞ்சம் வருகின்ற பின்னூட்டங்களைப் பார்ர்த்து அனுமதியுமய்யா.

ரவி said...

இதுல ஒரு மொக்க காமெடி என்னன்னா, அவர் 35 இடம் கேட்டது தான்...

Radha N said...

இந்த அடுக்குமொழியெல்லாம் இனி செல்லாதுங்கோவ்!!