Monday, May 01, 2006

என்ன சொல்லுதிய..வெட்கமாயில்லை?

நேற்று தொலைக்காட்சியில் அந்த தாயின் கதறலை காட்டினார்கள் .அந்த தகப்பனை இழந்த குழந்தைகள்..இதன் வேதனை இழப்புக்கள் ஈழத்தவனுக்கு நன்று புரியும்


நேற்று நொந்ததை இன்று பதிவாய் சாத்தாங்குளத்துக்காரர் பதிவாயிருக்கிறார்.மகிழ்ச்சியாயிருக்கிறது.

இந்தியா ஒரு வல்லரசு நாடு தனது குடிமக்களை பாதுகாப்பதில் ஒரு அமெரிக்கா போல் இயங்கவேண்டும் .

இலலாவிட்டால் நானொரு இந்தியன் என்று அந்த மக்கள் பெருமையாக சொல்வதில் அர்த்தமில்லாது போய்விடும்.

0 comments: