Tuesday, May 02, 2006

அட்ரா சக்கை எண்டானாம்..

கலைஞர் மகன் முக முத்துவிற்கு ஜெ 5 இலட்சம் உதவி .இன்றைய செய்தி.
மற்றைய செய்தி. மோதிரம் தட்டல் புகழ் தாமரைக்கனியின் மகன் இன்பத்தமிழன் தகப்பனுக்கு (தாமரைக்கனி) கொள்ளி வைக்ககூட ஜெ யின் அனுமதியைகோரிய உத்தமபுத்திரன் இப்போது திமுகவிற்கு....என்ன உலகமடா...

..அட்ரா சக்கை எண்டானாம் அம்மன் கோயிலிலை புக்கை எண்டானாம்...

7 comments:

இளங்கோ-டிசே said...

:-)
/..அட்ரா சக்கை எண்டானாம் அம்மன் கோயிலிலை புக்கை எண்டானாம்.../
நெடுங்காலத்துக்கு பிறகு இந்த சொலவடையைக் கேட்கின்றேன். நன்றி.

கொழுவி said...

//அட்ரா சக்கை எண்டானாம் அம்மன் கோயிலிலை புக்கை எண்டானாம்//

நானும் அதைத்தான் சொல்லிறன். அவங்கட கூத்தைப் பாத்து இல்லை, உம்மட கூத்தைப் பாத்துத்தான்.

கசி said...
This comment has been removed by a blog administrator.
theevu said...

கொழுவி//நானும் அதைத்தான் சொல்லிறன். அவங்கட கூத்தைப் பாத்து இல்லை உம்மட கூத்தைப் பாத்துத்தான். //

இதுக்கே இப்படியெண்டால் இனி காத்தவராயன் கூத்து வேறு இருக்கே:)


//நெடுங்காலத்துக்கு பிறகு இந்த சொலவடையைக் கேட்கின்றேன்// டிசே

டிசே
ம் இப்படி கனக்க வரும் .எல்லாம் கதைக்க பேச எழுத வாய்ப்பின்றி அமுங்கிவிடுகின்றது..வசந்தனும் இடைக்கிடையே அவிழ்த்துவிடுவார்.

KVR
//இன்பத்தமிழன் நிலைமைதான் முத்துவிற்கும் விரைவில் ஏற்படும். //

ஆமாம அதிமுகவில் எப்போதும் ஏறுமுகமும் இறங்குமுகமும்தானே..

வசந்தன்(Vasanthan) said...

முத்துலிங்கத்தாரின்ர "காத்தவராயன் கூத்து"ப் பதிவை அறிமுகப்படுத்தினதுக்கு நன்றி.

Anonymous said...

that KVR comment is from poli dondu. you can check it by clicking the link on KVR. those materials are nasty. u may detete the KVR's comment

சினேகிதி said...

ஹா ஹா அட்ரா சக்கை அம்மங்கோயில் புக்கையா? ஏன் டிசே கொழுவி,தீவு வேற எந்தக்கோயில் புக்கைக்கும் அம்மங்கோயில் புக்கைக்கும் என்ன வேறுபாடு?