Saturday, July 08, 2006

நீவிரும் கல்லெறியக் கடவீர்.

நாம் சபிக்கப்பட்ட இனத்திலிருந்து வந்தமையால் நீவிரும் கல்லெறிவீர்.

5 வயதாயிருந்தாலென்ன 7 வயதாயிருந்தாலென்ன ஒருவனுக்கு இவன் தமிழன் மற்றவனுக்கு இவன் அகதி..வேறென்ன வித்தியாசம்..

நாம் சபிக்கப்பட்ட இனத்திலிருந்து வந்தமையால் நீவிரும் கல்லெறிவீர்.



0 comments: