Sunday, January 08, 2006

சண்டைக்கோழி- கிளம்ப்பிட்டாங்க.

மாட்டிக்கிட்டது நம்ம எஸ்.ராமகிருஸ்ணன்.துப்பட்டவாவை வீசி பெண் கவிஞர் ஆர்ப்பாட்டம்!
என்னடா ஏதோ எக்கச்சக்கவிவகாரம் போல என்று பத்திரிகையை புரட்டிப்பார்த்தால் ஓன்றுமே புதிதாக தெரியவில்லை.
பிரபஞ்சன் பெண் கவிஞருக்கு வக்காலத்து வேறு..

படத்தை பார்த்தவன் என்ற முறையில் எதுவுமே தவறாகத்தெரியவில்லை..
இதுக்கெல்லாம் ஒரு ஆர்ப்பாட்டம்...ஒரு பரபரப்பு ..விளம்பரம்...

என்னதான் நடந்தது ?
http://epaper.tamilmurasu.in/2006/jan/08/default.htm






இதுதான் அந்த பிரச்சனைக்குரிய வசனம்



மேலதிக விபரத்திற்கு

Read More...