Monday, May 29, 2006

ஐரோப்பியாவிற்கும் வாய்ப்பூட்டு

வி.புலிகளை தடை செய்து ஐரோப்பியாவும் தனக்கு வாய்ப்பூட்டை போட்டுவிட்டது.

பக்கத்து வீட்டுக்காரனோடை ஒருவன் கோபம் என்றால் அவனது பிரச்சனையில் தலையிடமுடியாது.
சண்டித்தனம் பண்ணலாமே தவிர புத்திமதி சொல்லமுடியாது.

இனி புலி சமாதான பேச்சுவார்ததை சிறுவர் படை சேர்ப்பு என்று பழைய வாய்பாட்டை ஒப்புவிக்கமுடியாது.

மகிந்த பிள்ளையார் பிடிக்கப்போய் பிள்ளையாராகவுமில்லாமல் குரங்காகவுமில்லாமல் முடிவு வந்திருக்கிறது.அனுபவி ராஜா அனுபவி

தேவையானால் ஐரோப்பியா இனி இலங்கை அரசுடன் மட்டும் பேசிக்கொள்ளட்டும்.

Read More...