Wednesday, May 30, 2007

நான் கஞ்சா அடிக்கப்போகிறேன்.

கஞ்சா கருப்பு ஆகிய நான் கஞ்சா அடிக்க இமயமலை செல்வதாக இருக்கிறேன்.அதுக்கேண்டா இமயமலை என்று கேட்கும் அறிவுக்களஞ்சியங்களின் குரல் எனக்கு அசரீரியாகக் கேட்காமலில்லை.இந்தியாவில் இமயமலையில் கஞ்சா அடித்தால் சட்டப்படி குற்றமில்லையாம்.எனவே எனக்கு கஸ்டம் வரும் காலங்களில் அல்லது அமைதி வேண்டின் இமய மலைக்கு செல்வதாக இருக்கிறேன்.

கொசுறு செய்தி்:-சோழ பாண்டிய மன்னர்கள் இமயமலைக்கு சென்றது கூட மிகைப்படுத்தப்பட்ட வரலாறு என்று மதன்ஜி அண்மையில் விகடனில் கூறியிருக்கிறார்.வரலாறு கொம்முடன் ஏதோ முரண்பாடாம்.

3 comments:

Anonymous said...

கத்திக்குத்தாமலே கத்தியால் குத்துகிறீர்கள் :-)

Anonymous said...

நம்ம ரஜினிசாருக்கு கிண்டல் இல்லையே!?

theevu said...

//நம்ம ரஜினிசாருக்கு கிண்டல் இல்லையே!? //

ஐயோ கிண்டலா நானா?
இமயத்திற்கு அவர் மட்டுமா போகிறார்?

//கத்திக்குத்தாமலே கத்தியால் குத்துகிறீர்கள் :-) //

இது உள் குத்து :)