Tuesday, June 05, 2007

ஜூன் 15


ஆனி15

வலைப்பதிவருக்கு அன்று விடயதானம் நிறைய கிடைக்கும் நன்னாள்.அன்றைய தினம் ஆணி பிடுங்காமல் லீவு போட்டுவிட்டு வேறு ஏதேனும் செய்யலாமென உத்தேசித்திருக்கிறேன்.

அன்றைய திருநாளில் பல நாட்களாக செய்யாமல் விடுபட்டிருந்த உறுத்திகொண்டிருக்கும் நேர்த்திக்கடன்களை முடிக்கலாமென இருக்கிறேன்.குழப்பமென்னவெனில் எதனை செய்வது எதனை விடுவது ?

அன்றைய திருநாளில் பாற்காவடி எடுப்பதா அல்லது பாலபிசேகம் செய்வதா?

அல்லது கற்பூரமேத்தி தீபாராதனை செய்யும் பக்தர்களுடன் கலந்து கூட்டுப்பிரார்த்தனையில் கலந்துகொள்வதா?

இவ்வளவும் சரிவராவிட்டால் அல்லது கோயிலுக்குள் போக அனுமதி மறுக்கப்படும் பட்சத்தில் அங்கப்பிரதட்ஷணம் செய்யலாமென முடிவு.

அரோகரா.

1 comments:

Anonymous said...

அதுக்குள்ள ஆரம்பிச்சாச்சா..கொஞ்சம் பொறுங்கப்பா