Tuesday, June 12, 2007

ச்சும்மா.. ச்சொல்லாமலே அதிருதில்லே..

கோடி செலவழித்து கட்டுப்படுத்த இது சிக்குன் குனியாவுமில்லை. கோடிகளால் அளக்க இது சிவாஜி குனியாவுமில்லை.

இங்கே கொடி பிடி அங்கே சிகரம் வை என்று எந்த தலைவன் இவர்களுக்கு ஆணையிட்டான்?

கண்டங்கள் கடந்தும் கனவுகள் ஆர்ப்பரிக்கின்றனவே..

எது இவர்களை இப்படி அசைக்கிறது?




கனடாவில்



ஐநா முன்றலில் ஜெனீவா ( சுவிஸ்)

ச்சும்மா.. ச்சொல்லாமலே அதிருதில்லே..

கலந்துகொண்ட

பழ நெடுமாறன் உரை

அப்துல் ஜபார் உரை

சிவாஜிலிங்கம் உரை

நன்றி தமிழ்நாதம்

3 comments:

Mike said...

வாழ்க தமிழீழம். அவர்கள் இலட்சியம் நிறைவேற எனது வாழ்த்துகள்.

Anonymous said...

//ச்சும்மா.. ச்சொல்லாமலே அதிருதில்லே..//

There will be real "Athirvu" in Jaffna or Manallaru very soon.

theevu said...

பின்னூட்டமிட்ட mike மற்றும் அனானி உங்கள் கருத்துக்கு நன்றி.

//There will be real "Athirvu" in Jaffna or Manallaru very soon. //

பார்ப்போம் அவசரப்படமாட்டார்கள் என நினைக்கிறேன்.
எல்லாம் அவன் செயல்.