Monday, July 16, 2007

ரஜனி கோவணாண்டி மென்ரல்

சில சமயங்களில் பதிவை விட பின்னூட்டங்கள் மிக ஆழமாகவும் நகைச்சுவையுணர்வை கொண்டதாகவும் இருக்கும்.

பலமுறை நினைப்பதுண்டு இவைகளை ஏன் மீள் பதிவாக போட்டு மற்றையோர்க்கும் தெரியப்படுத்தக்கூடாது என.. .இன்று தென்றலின் பதிவில்
எனை கவர்ந்த சிரிப்பு வரச்செய்த பின்னூட்டம் ஒன்று.

ஏற்கனவே இரஜனி பற்றிய கோவணாண்டியின் கட்டுரையை போட்டு தென்றல் செல்வேந்திரன் உட்பட எல்லோரிடமும் அர்ச்சனை வாங்கிக்கொண்டுஇருக்கும் நேரத்தில் பொட்டிக்கடை வந்து ஊட்டிய பின்னூட்டமான

ரஜினி பரபரப்பை விரும்பும் ஒரு மெண்டல் ஏ கே ஏ நடிகன் அவனிடம் ப்ரமாதமான நடிப்பை எதிர்பார்ப்பதே தவறு...நீங்கள் வேறு எதையோ அல்லவா எதிர்பார்க்கரீர்கள்

அதற்கு

தென்றல் said...
வாங்க, Pot"tea" kadai!/ரஜினி பரபரப்பை விரும்பும் ஒரு மெண்டல் ஏ கே ஏ நடிகன்.../

Shh..hh.... கொஞ்சம் மெதுவா பேசுங்க... இதலாம் சத்தமா சொல்லக்கூடாது...

:)

பி.கு 1:-அவங்க பக்கத்திலிருந்து அவர்களை கேட்காமல் அவர்களது பின்னூட்டத்தை உருவி தனியாக பதிவு போடல் காப்புரிமை மற்றும் தனிப்பட்ட நபரது சொந்த கருத்து பாதுகாப்புரிமையை மீறுமா எனத் தெரியவில்லை.

பி.கு2
மாலன் பெயரிலி கவனிக்க..வலைப்பதிவுலகத்தில் யாரோ பின்னூட்டத்தை எனது வலைப்பதிவாக வரலாற்றில் முதன் முதலாக பதிந்துள்ளேன்.
பதிந்த திகதி 15.07.07 கி.பி நேரம்: உஙகளது நாட்டு நேரம். கவனத்தில் எடுக்கவும்.:)

0 comments: