Friday, July 27, 2007

ஆன்மீக அம்பாள் தரிசனம்

எல்லோரும் வார இறுதிக்கு அஞ்சலை ஏவாளவீக்கென்ட் jollu என ஒரே பட ரீலீஸாக இருப்பதால் நான் ஒரு ஆன்மீகப் படம் போட்டுள்ளேன். தொழுது பின் செல்க

வெள்ளைக் கமலத்திலே - அவள்
வீற்றிருப்பாள் புகழ் ஏற்றிருப்பாள்
கொள்ளைக் கனிஇசைதான் - நன்கு
கொட்டுநல் யாழினைக் கொண்டிருப்பாள்.
கள்ளைக் கடலமுதை - நிகர்
கண்டதொர் பூந்தமிழ்க் கவிசொலவே
பிள்ளைப் பருவத்திலே - எனைப்
பேணவந்தாள் அருள் பூணவந்தாள்.

இன்றைய வெள்ளித்திருநாள் இனிதாக அமைய வாழ்த்துக்கள்.மீண்டும் ஒரு வலைப்பொழுதில் சந்திப்போம்.

1 comments:

Anonymous said...

தல கவுத்திட்டியே .. :(