Friday, August 31, 2007

12 மணி சுடுகாடு நான் திரும்பி வந்தேன்.

சுடுகாடு இடுகாடு என லக்கிலுக் ஒசை செல்லா பயமுறுத்திக்கொண்டே இருக்கிறார்கள்.இந்த நாகரீக உலகில் விஞ்ஞான வளர்ச்சியில் இதெல்லாம் சகஜமாயிற்று.

நானும் சுடுகாடு சென்றிருந்தேன்.அதுவும் 12 மணிக்கு..எப்படி இருந்திருக்கும் என கற்பனை பண்ணிப்பாருங்கள்.


மதியம் 12 மணி .ஒரே வெயில் வெக்கை காடே சூடாக இருந்தது.இதைத்தான் சுடுகாடு என்பார்களோ??

4 comments:

த.அகிலன் said...

இது ஒரு பொய்ப்பின்னூட்டம் சீ மொய்ப்பின்னூட்டம்

Anonymous said...

உமது பதிவுக்கு வருவது இதுவே இறுதித்தடவை.:)

ஏய்யா கொல்றீர்?:)

Anonymous said...

கொன்னாத்தானே சுடுகாடு போகலாம்!! :)

நளாயினி said...

ஐயொ இதென்னடாப்பா தமிழ்மணமெங்கும் சுடுகாட்டு வாசனையா வீசுது.....