Saturday, August 11, 2007

எனது முதல் கைக்கூ கவிதை

இது எனது முதல் கைக்கூ கவிதை பார்த்து படித்து ஆதரவு தாருங்கள்படித்து இரசித்து பின்னூட்டம் தர மறந்து செல்லும் உள்ளங்களுக்கு முன்கூட்டிய நன்றி.

யாதும் ஊரே யாவரும் கேளீர்
தீதும் நன்றும் பிறர் தர வாரா.

கைக்கூ காப்புரிமை "தீவு"


பட்டறைக்குறிப்புச்சொற்கள்:- பாஸ்போட், நுண்அரசியல் ,நச், மொக்கை, தயிர்ச்சாதம், தமிழ்ப்பதிவுகள், தமிழ்99, தமிழ்100, இரவுக்கழுகு, மத்தியானக்கழுகு, கொரியா, திமுக, ஜெயாரிவி,மற்றும் இலிya's,Homer

5 comments:

Anonymous said...

அது கேளீர் இல்லீங்க கேளிர்ங்க
டமில்மணம் டாப்புல கெடக்குது பாருங்க

cherankrish said...

அருமையான கைக்கூ
இப்படி எழுதியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்

தீதும் நன்றும் பிறர் தர வாரா
யாதும் ஊரே யாவரும் கேளீர்

Anonymous said...

காந்தி லண்டனுக்கு சென்ற பாஸ்போர்ட்டை பார்க்க இங்கே அழுத்தவும்

Pot"tea" kadai said...

//பட்டறைக்குறிப்புச்சொற்கள்:- பாஸ்போட், நுண்அரசியல் ,நச், மொக்கை, தயிர்ச்சாதம், தமிழ்ப்பதிவுகள், தமிழ்99, தமிழ்100, இரவுக்கழுகு, மத்தியானக்கழுகு, கொரியா, திமுக, ஜெயாரிவி,மற்றும் இலிya's,Homer//

பகல் கோட்டானை மிஸ் பண்ணிட்டீயேப்பா...

theevu said...

//அது கேளீர் இல்லீங்க கேளிர்ங்க
டமில்மணம் டாப்புல கெடக்குது பாருங்க//

இது ரொம்ப அநியாயமுங்க.

சுட்டுட்டாங்க சுட்டுட்டாங்க.. அபடீன்னு ஒரு தனிப்பதிவே போட்டுடலாம்.பிறகு கிழக்கு பதிப்பக
புத்தக தலைபபுன்னு யாரும் சண்டைக்கு வரக்கூடாது பாருங்க

எனது கவிதையை சுட்டு தமிழ்மண டாப்பிலேயே ஒரு வரி வித்தியாசத்துடன் போட்டுட்டாங்களா?

உங்களைப்போன்ற வலைப்பதிவர்களின் விழிப்பணர்வுக்கு பாராட்டுக்கள்.:)