Tuesday, August 28, 2007

திருவெம்பாவை ஆரம்பம் தமிழ்மணக்காரரே இன்னுமா தூக்கம்?

5 comments:

Anonymous said...

தூங்கத்தான் விடமாட்டீர்களே? :-)

Anonymous said...

காலையில் வந்து உட்கார்ந்தால் இந்த எழவுகள்தான். சும்மா இல்லாமல் சர்வேசன் ஐயா ஆரம்பிச்சி வச்சாரூ.பெரியவரூ தொடங்கிட்டாரூ. ஐயா, சாமிகளா! கரப்பான் பூச்சிகளை கட்டுப்படுத்தலாமே தவிர, முழுக்க அழிக்க முடியாது. இந்த முறை இது எங்க போயி முடியுமோ :-(
வருத்தத்துடன்,
.....

Anonymous said...

கிழவன் காலையில் யுத்தம் என்று ஆரம்பித்தான், இவன் ஒழிஞ்சு போனால் மற்ற நாய்களும் குலைப்பதை நிறுத்திடும்

theevu said...

//Anonymous said...

தூங்கத்தான் விடமாட்டீர்களே? :-)//


என் கடன் பணி செய்து கிடப்பதே:-)

/கரப்பான் பூச்சிகளை கட்டுப்படுத்தலாமே தவிர, முழுக்க அழிக்க முடியாது./

கரப்பான் பூச்சி சரியான ஒப்புமை

TBCD said...

பள்ளி எழுச்சி..நடந்திடுச்சா...அதிர அதிர நடந்துச்சா...
இது போல இன்னும் எத்தனை இருக்கின்றதோ...