Sunday, September 02, 2007

அல்லக்கையா பீச்சாங்கையா?

ஒண்ணுமே புரியதில்லை.நான் இதில் எந்தப்பக்கம்? யாரு கேக்கிறான்?

போறவன் வாறவன் எல்லாம் ஒரு போர்ட்டை எடுத்து கழுத்தில் மாட்டிவிட்டு போகிறான்.

நான் இதில் எந்தப்பக்கம்? யாரு கேக்கிறான்?

ஐயா சாமிங்களா எடுத்ததுக்கெல்லாம் ஒரு பச் தருவீங்களே..தமிழ்மணமத்திற்கு ஆதரவான ஜாதீய வெறிய அப்டீன்னு அதே போல இந்த போலிக்கும் ஒன்று தாருங்கள்.

கொழுவிக்காள்கிறேன்.

இப்படிக்கு

பயந்தாங்கொள்ளி தீவு


இரகசியமாய் ஒரு கேள்வி :-

டோண்டு பதிவில் இனி பின்னூட்டமிடலாமா?ஒண்ணும் இனி நடக்காதுதானே..


பதிவுக்கான லேபல்.- ஸ்ராசி காசி போலி காலி டோண்டு நோண்டு

13 comments:

Pot"tea" kadai said...

:)))))))))))

வெளங்கிரும்...சீக்கிரம் பட்டை ரெடி பண்ணுங்கப்பா...சரக்கடிக்கனும்

Pot"tea" kadai said...

அல்லக்கைனா என்னா?
பீச்சாங்கைனா என்னா?

இன்னொரு அல்லக்கை

Anonymous said...

//டோண்டு பதிவில் இனி பின்னூட்டமிடலாமா?ஒண்ணும் இனி நடக்காதுதானே..//

அதை போய் செய்யா மொதல்ல

TBCD said...

இப்படி எல்லாம் கேள்வி கேட்டா கைய உடைச்சி நொள்ளகையா ஆக்கிடுவாங்க பரவாயில்லையா..

பின்னூட்டம்.. செக்ஷன் 144 இன்னும் தூக்க்ப்படவில்லை என்று இறுதியாக வந்த செய்திகள் கூறுகினறது...

சொந்த செலவில் சூன்யம் வைப்பதாக இருந்தால் தாரமாளக வைத்துக்கொள்ளுங்கள்.. :))))))

theevu said...

//Pot"tea" kadai
அல்லக்கைனா என்னா?
பீச்சாங்கைனா என்னா?

இன்னொரு அல்லக்கை//


பொட்டீ இப்படி எல்லாம் கேள்வி கேட்டால் அழுதுடுவன்.ஆமாம்.


அல்லலுறும்கை

//டோண்டு பதிவில் இனி பின்னூட்டமிடலாமா?ஒண்ணும் இனி நடக்காதுதானே..//

அதை போய் செய்யா மொதல்ல

அதுக்கெல்லாம் தில்லு வேணும் சார்:)


// TBCD
இப்படி எல்லாம் கேள்வி கேட்டா கைய உடைச்சி நொள்ளகையா ஆக்கிடுவாங்க பரவாயில்லையா..//

:):)

பசங்க பாசக்கார பசங்க பிள்ளைப்பூச்சிங்கள ஒண்ணுமே பண்ணமாட்டாங்க.:)


ஏம்பா பட்டை ரெடியா???

வரவனையான் said...

ஆமாமாம் பட்டை அடிச்சி ரொம்ப நாளாச்சி, இருந்த சொல்லுங்க நானும் ரெண்டு சொம்பு போட்டுக்கறேன்

so called
அல்லக்கை

TBCD said...

//*பசங்க பாசக்கார பசங்க பிள்ளைப்பூச்சிங்கள ஒண்ணுமே பண்ணமாட்டாங்க.:)*//

அப்படியா...

உங்களுக்கும் அவங்களுக்கும் பாசத் தொடர்பா...சொல்லவே இல்ல..

அப்ப நீங்க என்ன கை அப்படின்னு புரிஞ்சிப் போச்சி..

theevu said...

//வரவனையான்
ஆமாமாம் பட்டை அடிச்சி ரொம்ப நாளாச்சி, இருந்த சொல்லுங்க நானும் ரெண்டு சொம்பு போட்டுக்கறேன்

so called
அல்லக்கை //


வாங்க வரவனயான்
உங்களுக்கும் பட்டம் கொடுத்திட்டாங்களா:) அப்ப சொம்பு பார்ட்டி வைச்சிடவேண்டியதுதான்..

theevu said...

//TBCD said...
//*பசங்க பாசக்கார பசங்க பிள்ளைப்பூச்சிங்கள ஒண்ணுமே பண்ணமாட்டாங்க.:)*//

அப்படியா...

உங்களுக்கும் அவங்களுக்கும் பாசத் தொடர்பா...சொல்லவே இல்ல..

அப்ப நீங்க என்ன கை அப்படின்னு புரிஞ்சிப் போச்சி..//

ஐயோ இதென்னடா வம்பாப்போச்சு.

ஆளுக்காள் பட்டம் கொடுக்கிறாங்க..

நான் வெறும் சக்கைங்க

தறுதலை said...

அல்லக்கையும் இல்ல பீச்சாங்கையும் இல்ல
முருங்கைகாய்.

--------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது.

கொழுவி said...

அது சரி
நீங்கள் எந்தப் பக்கம் -

theevu said...

//Tharuthalai அல்லக்கையும் இல்ல பீச்சாங்கையும் இல்ல
முருங்கைகாய்.//

பாக்யராஜ் கட்சியா? :)


//கொழுவி
அது சரி
நீங்கள் எந்தப் பக்கம்? //

பின் பக்கம்
அதுதான் ஓடுவதற்கு சுகம் :)

கானா பிரபா said...

அடுத்ததாக "ஒண்ணுமே புரியலே உலகத்திலே" பாடலை விரும்பிக்கேட்டிருக்கின்றார் தீவு.