Thursday, September 20, 2007

தம்பிபாலபாரதிக்கு

அண்ணன் யாழ்வாணனுக்கு,அஞ்ஞாவாசம் சென்று களம்திரும்பிய பெயரிலிக்கு,மாலனுக்கு மனம்திறந்த மடல,் லாக் பண்ணியமடல் என்று கடிதங்களாக வலப்பதிவில் உலாவரும் வேளையில் நானும் என்பங்குக்கு பாலபாரதிக்கு எழுதும் மடல்.

தனது பதிவில் பாலபாரதி கேட்டிருந்தார் தனக்கு ஏர்ல் போவது என்றால் என்னவென்று தெரியவில்லை என..

புதிதாக சேருமிடங்களில் இந்தப்பிரச்சனை வருவதுண்டு

அண்ணனின் ஆலோசனை

சீனியர்களாயிருந்தால் முழுசாகவும் இடையிடையே ப்ரீலென்சர் போலிருந்தால் அரைவாசியாகவும்
புதிதாய் பழகுபவராயிருந்தால் ஒரு பெக் அடித்தாலும் ஏர்ல் போகலாம்.

எனவே கடிதம் எழுதுங்கள்

லேபிள்- மஞ்சக்கா மாலன் ,பெரியார,கொழுவி ,அப்துல்கலாம்

7 comments:

Anonymous said...

அண்ணே தீவ(ட்டிய)ண்ணே, எனக்கொரு சந்தேகமண்ணே.
ஏர்ல போனா, அது எருதுலயும் போனது மாதிரியா ஆகுமா?
போர்ட் ட்ரக்டரிலே போனதுமாதிரியா ஆகுமுன்னு விட்டேத்தியா பதில் சொல்லிராதீங்கண்ணே. சீரியசா சொல்லுங்கண்ணே. ரொம்ப முக்கியமான கேள்வின்னே. உங்க ஆன்ஸரை வச்சுத்தான் பின்னவீனத்துவத்துக்கே பின்னாலிருந்து துவக்கு வைக்கிறவங்களூக்கும் ஒரு சாப்லட்ரேன் லன்றேன் பத்தவைக்கிற பிளான்லைருக்கேன். கைய விட்டுறாதீங்க.

Anonymous said...

போகும் ஸ்பீட்டிலே கார்த்திக்குப்பிரபுவுக்கு ஹப்லொக் காமே மேல்னு ஆக்கிடப்போறாரு வேணுன்னா பாருங்க.

Anonymous said...

இதில கொழுவி எங்க வாறார்?
அந்தாளோட சும்மா கொழுவாதையுங்கோ, சொல்லிப்போட்டன்.

theevu said...

//Anonymous said...
அண்ணே தீவ(ட்டிய)ண்ணே, எனக்கொரு சந்தேகமண்ணே.
ஏர்ல போனா, அது எருதுலயும் போனது மாதிரியா ஆகுமா? //

பதிவுக்கு வந்ததுக்கு நன்றி அண்ணே

இனி உங்கள் கேள்விக்கு தெளிவான பதில்.

ஏர்ல போனால் அது எருதுல போனமாதிரித்தான்.
எருதுல போனால் அது ஏரோப்பிளேனிலை போனது மாதிரி.
ஆனால் ஏரோப்பிளேனில் போனால் அது ஏர்லதான் போகுது.

அதாவது ஏரோப்ளேனிலை போனால் எருதிலை போனதுமாதிரி.

இப்ப புரிந்திருக்குமென நினைக்கிறேன்.இதுதான் பின்னவீனத்துவம்.

theevu said...

//கார்த்திக் பிரபு

என் இந்த புதிய பக்கத்திற்கு(தமிழ் இ புத்தங்கள்) உங்கள் பக்கதிலிருந்து இணைப்பு கொடுக்கவும்

http://gkpstar.googlepages.com///

கொடுக்கிறேன்.அப்படியே எனதுக்கும் கொடுத்துடுங்க

//ஹப்லொக்கே தேவலை

போகும் ஸ்பீட்டிலே கார்த்திக்குப்பிரபுவுக்கு ஹப்லொக் காமே மேல்னு ஆக்கிடப்போறாரு வேணுன்னா பாருங்க.//

:):)


//Anonymous
இதில கொழுவி எங்க வாறார்?
அந்தாளோட சும்மா கொழுவாதையுங்கோ, சொல்லிப்போட்டன்.//

இனித்தான் அவர் இதுபற்றி எழுதாத பதிவு ஒன்று எழுதி பிரசுரிக்காமல் விடப்போகிறார் அதுதான் அவர் பெயர்.:)

Anonymous said...

ஏர்ல போனால் நன்றாக பூண்டு போட்டு 4 வேளையும் சாப்பிடவும்.

- யெஸ்.பாலபாரதி said...

ஹி..ஹி..ஹி,,ஹி,, என்சாய்..

கலக்குறீங்க!