Friday, October 19, 2007

வீக்கெண்ட் சிண்டு


வாத்தியார் இஞ்சை இவரை கவனியுங்கோ சிகரட் குடிக்கிறார்.எங்கடை மருமோன் எண்டதுக்காக விடாதேங்கோ.

பிறகு சுவிங்கம் தூக்கிஎறிஞ்சு பிடிக்கிற ஆக்களெல்லாம் பழையபடி ஆரம்பிச்சுடுவினம்.

அவரும் டாகுத்தர் நீங்களும் டாக்குத்தர் என்று ஒரே இனமாயிடாதேங்கோ

லேபிள்:- பாமக,பசுமைப்புரட்சி,காடுவெட்டி,சாயிமீரா(படஉதவி),டாக்டர் விஜய்

8 comments:

theevu said...

pinnuudda kadamai

கானா பிரபா said...

ஓமோம் உதைச் சும்மா விடக்கூடாது கண்டியளோ

Anonymous said...

வத்திப்பெட்டி இல்ல போலும்.

இலவசக்கொத்தனார் said...

நல்லாத்தேன் சிண்டு முடியறீகப்பூ!!

theevu said...

பிரபா உதெல்லாத்தையும் சும்மா விடக்கூடாது.பிறகு எங்களக்கும் வைத்தியம் பாப்பாங்கள்:)

//Anonymous
வத்திப்பெட்டி இல்ல போலும்.//

என்ன நான் பத்த வைக்கிறன் எண்டு சொல்லாமல் சொல்லுறியள் போல:)


கொத்தனார் முதல் வருகைக்கு நன்றி.

//நல்லாத்தேன் சிண்டு முடியறீகப்பூ!!//

எல்லாம் நீங்க காட்டிய கலாய்ச்சல்தான்:)

Anonymous said...

ஏய்யா நீயே கஞ்சா கேசு

விசய் தம்பி தம்மடிச்சால் என்னய்யா தப்பு?

வந்துட்டாங்க பெரிசா..

இலவசக்கொத்தனார் said...

முதல் வருகை எல்லாம் இல்லை. நீர் எழுதறது முக்கால்வாசி பயமா இருக்கே. அதான் அப்படியே படிச்சுட்டுப் போயிடறது! :))

TBCD said...

விடாதீங்க..விடாதீங்க..

லேபிளில் ஒன்று மிஸ்சிங்...

சந்தர்ப்பவாதம்