Wednesday, October 24, 2007

பாத்திரமறிந்து பின்னுட்டமிடு

தமிழ்ப்பித்தனின் பதிவொன்றுக்கு நான் பின்னூட்டமிட அந்தாள் குழம்பி
பின்னூட்டத்தை தூக்கிட்டாரு.

என்ன சோதனையடா சாமி.

ஒரு தொழில்நுட்ப பதிவுக்கு போட்ட பின்னூட்டத்தை ஏன் தூக்குவான்?

நான் என்ன கலைஞர் பதவி விலகவேண்டுமென்றா,
அல்லது ராமர் கற்பில் சீதையை விட சிறந்தவர் எனவா
அல்லது

தலித்திய மாநாட்டு பதிவு ஏன் போடவில்லை என்றா கேட்டேன்?

அதில் அப்படி என்ன விதண்டாவாதம் நான் செய்திருக்கிறேன்?ஒரு ஸ்மைலி போட மறந்ததைதவிர..

கேட்டால் வடமராட்சி பனங்கொட்டை என்று சொல்லுங்கோ ஒரு முசுப்பாத்தி விட்டால் விளங்குதில்லையே..



லேபிள்:-மொக்கை,மண்ணாங்கட்டி,பனங்கொட்டை,வாலிபப்பசங்க,அசின்

20 comments:

Anonymous said...

//நான் என்ன கலைஞர் பதவி விலகவேண்டுமென்றா,
அல்லது ராமர் கற்பில் சீதையை விட சிறந்தவர் எனவா
அல்லது

தலித்திய மாநாட்டு பதிவு ஏன் போடவில்லை என்றா கேட்டேன்?//

அடேங்கப்பா இத்தன உள்குத்தா?

முடியல:-)

சின்னக்குட்டி said...

//வடமராட்சி பனங்கொட்டை //

தீவு அண்ணை ...என்ன , என்ன, என்ன,......ஒரு மாதிரி வடமாராட்சி பனக்கொட்டை என்று -;))

தமிழ்பித்தன் said...

தீவு வேண்டாத விவாதம் செய்ய விரும்பவில்லை நீங்கள் இட்ட பின்னூட்டம் ஏற்றுக் கொள்ள முடியாததாக இருந்தது நீக்கியாச்சு அவ்வளவும்தான்

theevu said...

//தீவு அண்ணை ...என்ன , என்ன, என்ன,......ஒரு மாதிரி வடமாராட்சி பனக்கொட்டை என்று -;))//

அது குட்டியர் வேறொன்றுமில்லை.சுய
விமர்சனம் :)

Anonymous said...

அப்படி என்னதாய்யா இருந்துச்சு அந்த பின்னூட்டத்துல. மண்டை வெடிச்சிரும் போல இருக்கு

Anonymous said...

//ஏற்றுக் கொள்ள முடியாததாக இருந்தது நீக்கியாச்சு அவ்வளவும்தான//

உப்பிடித்தான் ஒருத்தரைத் தமிழ்மணம் நீக்கினதாக்கும்.

theevu said...

//அப்படி என்னதாய்யா இருந்துச்சு //

அய்யா தெரியாதையா அதைதானையா நானும் தேடுறனையா.-:)

குழவி said...

தீவு ஆழம் தெரியாமல் காலை விடாத

theevu said...

//தமிழ்பித்தன்
தீவு வேண்டாத விவாதம் செய்ய விரும்பவில்லை.நீங்கள் இட்ட பின்னூட்டம் ஏற்றுக் கொள்ள முடியாததாக இருந்தது நீக்கியாச்சு அவ்வளவும்தான் //

ஏற்றுக்கொள்ளாதது உங்கள் விருப்பம்.உங்கள் தள சுதந்திரம்.

அதேபோல் அதுபற்றி எனது தளத்தில்
எழுத எனது சுதந்திரம்.

வருகைக்கு நன்றி

தமிழ்பித்தன் said...

//ஏற்றுக்கொள்ளாதது உங்கள் விருப்பம்.உங்கள் தள சுதந்திரம்.

அதேபோல் அதுபற்றி எனது தளத்தில்
எழுத எனது சுதந்திரம//

நான் அதை மறுக்கவில்லை நன்றாக எழுதுங்கள் எழுதுறதுக்கு ஏதாவது tips வேணும் என்றாலும் கேளுங்கள்

theevu said...

// குழவி

தீவு ஆழம் தெரியாமல் காலை விடாத//

மந்திரியாரே வாளை உறையிலிருந்து எடுக்க முதலே இப்படி மிரட்டலாமா?:)

theevu said...

தமிழ்பித்தன்
வேண்டாத விவாதம் செய்ய விரும்பவில்லை.நீங்கள் இட்ட பின்னூட்டம் ஏற்றுக் கொள்ள முடியாததாக இருந்தது .

அதனால் உங்கள் பின்னூட்டம் விலக்கப்பட்டுள்ளது.-:)

சின்னக்குட்டி said...

//அது குட்டியர் வேறொன்றுமில்லை.சுய
விமர்சனம் :)//

ஒரு வேளை வல்லை வெளியில் ..வெட்டி கிடந்த தலை முண்டத்தை பனகொட்டை என்று நினைச்சிட்டியளாக்கும் என்று நினைச்சன் -;))

theevu said...

//ஒரு வேளை வல்லை வெளியில் ..வெட்டி கிடந்த தலை முண்டத்தை //

குட்டியர்
நாங்கள் கம்பர்மலை எல்லாம் கண்டுதான் வந்தனாங்கள்.:)

Anonymous said...

அப்டி என்னதான்யா எழுதினே.சொல்லி தொல்லையேன்

கானா பிரபா said...

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்

அப்படி என்னதான் எழுதினீங்கள்ள்ள்ள்ள்ள்?

கானா பிரபா said...

//தமிழ்பித்தன் said...
நான் அதை மறுக்கவில்லை நன்றாக எழுதுங்கள் எழுதுறதுக்கு ஏதாவது tips வேணும் என்றாலும் கேளுங்கள்//

note the point ;-)

theevu said...

//கானா பிரபா

//தமிழ்பித்தன் said...
நான் அதை மறுக்கவில்லை நன்றாக எழுதுங்கள் எழுதுறதுக்கு ஏதாவது tips வேணும் என்றாலும் கேளுங்கள்//

note the point ;-)//

:) அப்புறம் நான் கஸ்டப்பட்டு கரைச்சல்பட்டு(note the point ;-)) ரிப்ஸ் அவரிடமிருந்து எடுக்க அதை நீங்கள் எல்லோரும் ஓஸியில் பாவிக்க..உது சரிப்பட்டு வராது.

தமிழ்பித்தன் said...

//ஒரு வேளை வல்லை வெளியில் ..வெட்டி கிடந்த தலை முண்டத்தை பனகொட்டை என்று நினைச்சிட்டியளாக்கும் என்று நினைச்சன்//
அங்க வெட்டிக் கிடந்த முண்டத்துக்கு நீர் என்ன போஸ்மோட்டம் செய்ய போனீரா?
அல்லது தூபம் காட்டப் போனீரா?
வஞ்சம் கெட்டவனே எதற்க்கு இடுகிறாய் பின்னூட்டம் ஹா..ஹா

தமிழ்பித்தன் said...

எனது சார்பாக ஆயராகிய அனைத்து வழக்கறிஞருகும் அவர்களுக்காகவை அனுப்பி வைக்கப்படும்