Friday, October 19, 2007

ஆகவே கனம் கோர்ட்டார் அவர்களே

ஆகவே கனம் கோர்ட்டார் அவர்களே

ஈபிகோ ஈபிள் ரவர் சட்டப்படி தமிழச்சிக்கு வேறு தண்டனை வழங்காமல் தோழர் செல்லாவின் பதிவில் ஒருநாள் முழுக்க நின்று விவாதங்களை கருத்துக்களை கேட்டு ஈழம் பற்றி தெளிந்து பதிலளிக்குமாறு
அவரை தண்டித்து உய்விக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.


இத்துடன் தமிழச்சிக்கு கொழுவியின் பதிவில் ஈழநாதன் வழங்கிய நற்சான்றிதழ் பத்திரம் இணைக்கப்பட்டுள்ளது.
எதிர்தரப்பு வக்கீல் :- மாசிலா

லேபிள்:- நிர்மாணம் மகளிர் மாநாடு ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்

4 comments:

Anonymous said...

தீவு சனிமாற்றப் பலன் எப்படி?இல்லை பக்கத்து ஸீற்றோ:)

Anonymous said...

//தீவு
தமிழ்மண பதிவுகள் பற்றிய ஒரு விமர்சனப்பார்வை//

ithenna kalaaattaa...

pathivu patri vimarsanap paarvainu sollittu pathivargaLai en thakkureengga theevu ayya?

:)) madakkittomla

theevu said...

//:)) madakkittomla//


என்னத்த மடக்கினீங்க:)

பாத்தம்ல தமிழச்சி தனது பதிவில் பதிலுறுக்காமல்
தோழரின் பதிவில் களமாடியதை..

இதுதான்

தமிழ்மண பதிவுகள் பற்றிய ஒரு விமர்சனப்பார்வை//

theevu said...

எதிர்தரப்பு வக்கீல் மாசிலா சமூகமளிக்காததால் வழக்கு காலவரையின்றி ஒத்திவைக்கப்படுகின்றது.