Tuesday, October 28, 2008

கொழும்பிலும் மன்னாரிலும் விடுதலைப் புலிகளின் வானூர்திகள் குண்டுத்தாக்குதல்-செய்தி

கொழும்பிலும் மன்னாரிலும் விடுதலைப் புலிகளின் வானூர்திகள் குண்டுத்தாக்குதல்

3 comments:

Anonymous said...

கலைஞருக்கு நன்றி.இந்திய ராடர்கள் இலங்கைக்கு உதவி செய்யவில்லை

Anonymous said...

வருங்கால போண்டா கேள்வி-பதில்

கேள்வி: முரளிமனோஹர் சார் நமது ஸ்ரீலங்கா ஆர்மி வவுனியாவிலே விடுதலைப்புலிகளின் விமானங்களைச் சுட்டுவிழுத்தின. மிக அண்மையிலே அத்திம்பேர் ராமும் மாமா சோவும் சொல்லியிருந்தார்கள். இப்போது எப்படி மீண்டும் பயங்கரவாதிகள் ஸ்ரீலங்காவிலே விமானத்தாக்குதல் செய்கிறார்கள்?


பதில்: இவை ஆவி விமானங்கள். மேற்கூறிய விமானங்கள் வவுனியா தாக்குதலின் போது, கொல்லப்பட்ட விமானங்களின் ஆவிகள். ஆவிடுதலைப்புலிகள் ஆவி விமானங்களிலே தாக்குதல் செய்திருக்கிறார்கள்

Anonymous said...

இதுதான் புலிகளுக்கும் சிங்கள அரசாங்கத்தற்கும் உள்ள வித்தியாசம். சிங்கள அரசாங்கம் தமிழ் மக்களை அழிக்க குண்டு போடுகிறது. ஆனால் புலிகளோ சிங்கள மக்களுக்கு குண்டுகள் போடுவதில்லை. இராணுவ நிலைகளை சீர் குலைக்கவும், பொருளாதார அழிவுகளை ஏற்படுத்தவுமே தாக்குதல்களை செய்கிறார்கள்.