Thursday, January 15, 2009

மேனன் இலங்கை சுற்றுலாவில் பார்க்கவேண்டிய இடங்கள்.

"எதற்காக இவ்வளவு பெரிய கட்டிடங்களைக் கட்டினார்கள்?" என்று வந்தியத்தேவன் கேட்டான்.

அவர் சுட்டிக்காட்டிய இடத்தில் ஒரு பெரிய குன்று போன்ற தாகபா ஸ்தூபம் நின்றது. புத்தர் பெருமானுடைய திருமேனியின் துகளை அடியில் வைத்து எழுப்பிய ஸ்தூபங்களாதலால் அவை 'தாது கர்ப்பம்' என்று அழைக்கப்பட்டன. தாது கர்ப்பம் என்னும் பெயர்தான் பின்னர் 'தாகபா' ஆயிற்று.

"எதற்காக இவ்வளவு பெரிய கட்டிடங்களைக் கட்டினார்கள்?" என்று வந்தியத்தேவன் கேட்டான்.

ஆழ்வார்க்கடியான் சற்று நிதானித்துவிட்டு

"பின்னர் ஒரு காலத்தில் மன்னராட்சி இல்லாத காலத்தில் போர்நிறுத்தம் செய்ய என வருபவர்களை ஈழத்து அரசு இதுபோன்று பழைய காட்சிகளை காட்டி மகிழ்விக்க " என கூறினான்.

மேலும் விபரங்களுக்கு இலங்கை உல்லாச பயணத்துறை

லேபிள்:-பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தல்




Read More...

Wednesday, January 14, 2009

Read More...