tag:blogger.com,1999:blog-15671955.post112802378184606343..comments2023-10-28T08:26:08.401-07:00Comments on Theevu: அண்ணை சொல்வதுதான் நடக்கும்theevuhttp://www.blogger.com/profile/17430150547028066957noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-15671955.post-1128116904753402372005-09-30T14:48:00.000-07:002005-09-30T14:48:00.000-07:00நன்றி வசந்தன் மற்றும் சரவ்..//ஏமாற்றும் எண்ணம் ராஜ...நன்றி வசந்தன் மற்றும் சரவ்..<BR/><BR/>//ஏமாற்றும் எண்ணம் ராஜீவ் காந்திக்கு இருந்ததாகத் தெரியவில்லை.// <BR/><BR/>இந்த கட்டுரை யார் செய்தது சரி அல்லது பிழை என்பதை விட இப்படியும் நடந்திருக்கிறது என்பதை காட்டவே இங்கு இட்டுள்ளேன்.<BR/><BR/>நன்றிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-15671955.post-1128053545782112172005-09-29T21:12:00.000-07:002005-09-29T21:12:00.000-07:00ஜெயவர்த்தனே, பிரபாகரன் என்ற இரண்டு துருவங்களுக்கும...ஜெயவர்த்தனே, பிரபாகரன் என்ற இரண்டு துருவங்களுக்கும் இடையே ஒற்றுமை ஏற்படுத்தும் முயற்சியாகவே ராஜீவ் காந்தி செயல்பட்டதாகத் தெரிகிறது. அவர் கொடுத்த வாக்குறுதிகள் கடைபிடிக்காமல் இருந்ததற்கு, இந்தப் பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு நிகழ்ந்த நிகழ்வுகள் காரணமாக இருந்திருக்குமே தவிர, ஏமாற்றும் எண்ணம் ராஜீவ் காந்திக்கு இருந்ததாகத் தெரியவில்லை. <BR/><BR/>அவர் மீது இருந்த மதிப்பு இந்தப் பதிவால் இன்னும் அதிகமானது.<BR/><BR/>பதிவிற்கு நன்றி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-15671955.post-1128043014970170572005-09-29T18:16:00.000-07:002005-09-29T18:16:00.000-07:00பதிவுக்கு நன்றி.முடிந்தால் இன்னும் பல முக்கிய பகுத...பதிவுக்கு நன்றி.<BR/>முடிந்தால் இன்னும் பல முக்கிய பகுதிகளை இடவும். பலருக்கு இது உதவக்கூடும். பலதகவல்கள் நிறையப்பேருக்குப் புதியதாகவே இருக்கும்.வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.com