tag:blogger.com,1999:blog-15671955.post112989686248771791..comments2023-10-28T08:26:08.401-07:00Comments on Theevu: கொல்லவல்ல கொல்லவல்ல!theevuhttp://www.blogger.com/profile/17430150547028066957noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-15671955.post-1130257475369041692005-10-25T09:24:00.000-07:002005-10-25T09:24:00.000-07:00வந்தேன்;குதி அறிந்து குத்தினேன்; மீண்டும் வருவேன்....வந்தேன்;குதி அறிந்து குத்தினேன்; மீண்டும் வருவேன்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15671955.post-1129915663723583142005-10-21T10:27:00.000-07:002005-10-21T10:27:00.000-07:00தமிழில் உயிரெழுத்துக்கள் பன்னிரண்டும் மெய்யெழுத்து...தமிழில் உயிரெழுத்துக்கள் பன்னிரண்டும் மெய்யெழுத்துக்கள் பதினெட்டும் உள்ளன. முதலில் உயிரெழுத்துக்கள் எவையெனப் பார்ப்போம்.<BR/>அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள.<BR/>அடுத்து மெய்யெழுத்துக்கள் என்று எடுத்துக்கொண்டால்<BR/>க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.<BR/><BR/>மெய்யும் உயிரும் சேர்ந்து உயிர்மெய் உருவாகும். அவ்வாறு 216 உயிர்மெய்கள் உள்ளன. அத்தோடு குறைவான பாவனையிலுள்ள ஆய்த எழுத்து என்ற ஒன்றையும் வைத்துள்ளோம். எல்லாவற்றையும் சேர்த்தால் மொத்தம் 247 எழுத்துக்கள் தமிழில் உள்ளன.<BR/><BR/>அடுத்த வகுப்பில் உயிர்மெய்களை எவ்வாறு எழுதுவது என்று பார்ப்போம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-15671955.post-1129906321418443972005-10-21T07:52:00.000-07:002005-10-21T07:52:00.000-07:00//நல்ல வல்ல குருநாதன் நம்மை வருத்துவது கொல்லவல்ல ...//நல்ல வல்ல குருநாதன் நம்மை வருத்துவது கொல்லவல்ல கொல்லவல்ல//<BR/><BR/>இதற்கு என்ன பொருள்? :)<BR/><BR/>உங்கள் யோசனை நன்றாக இருக்கிறது. ஆனால் வசந்தனின் பதிவுகளை இப்பட்டியல் கண்டு கொள்ளவில்லையே? உ-ம், அவரது <A HREF="http://vasanthanin.blogspot.com/2005/10/blog-post_20.html" REL="nofollow">இந்தப் பதிவு</A> 'தமிழ்ப்பதிவுகள்' என்ற தேடுச்சொல்லை உள்ளடக்கியிருந்தாலும் Blogger searchஇல் தென்படவில்லை. அதுதான் ping / அறிவிப்பு செய்வதன் பலன், திரட்டப்படும் நிச்சயம் இதனால் உறுதி செய்து கொள்ளப்படுகிறது. Ping செய்யாத நிலையில் தேடுபொறிகள் (technorati or google) தாமாகவே நம் பதிவை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும், இது சில சமயம் நடக்காது போகும் வாய்ப்பிருப்பதைப் போலத் தெரிகிறது, மேலே குறிப்பிட்ட உதாரணத்திலிருந்து.<BR/><BR/>பலராலும் மாற்று ஏற்பாடுகள் முயற்சிக்கப்படுவது மகிழ்ச்சியைத் தருகிறது.Voice on Wingshttps://www.blogger.com/profile/17838661126228999003noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15671955.post-1129901469607827962005-10-21T06:31:00.000-07:002005-10-21T06:31:00.000-07:00Thanks for the URl pointer.Thanks for the URl pointer.Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.com