tag:blogger.com,1999:blog-15671955.post4136057112652000658..comments2023-10-28T08:26:08.401-07:00Comments on Theevu: பட்டறை போதுமப்பூtheevuhttp://www.blogger.com/profile/17430150547028066957noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-15671955.post-30448393711032784002007-12-11T06:39:00.000-08:002007-12-11T06:39:00.000-08:00தீவார் அவர்களே,//லேபிளில் புரவலர்களுக்கு நன்றி போட...தீவார் அவர்களே,<BR/><BR/>//லேபிளில் புரவலர்களுக்கு நன்றி போட்டுள்ளேன் கவனிக்கவில்லையா?//<BR/><BR/>சிங்கிள் தீவு சிணுங்கல் தீவா ஆகிடுச்சே :-))<BR/><BR/><BR/>உங்கள் பாராட்டில் மெய் சிலிர்த்து அடுத்த தபா பட்டறை போடும் போது சோத்த கட் பண்ணிட்டா என்னா ஆவுறதுனு தான், நான் கொரல் கொடுத்தேன், நான் இது வரைக்கும் பட்டறைக்கு போகலை நான் போற நேரமா பார்த்து சோத்துக்கு ஆப்பு வச்சிட்டா, அதான் இப்போல இருந்தே அட்வான்ஸ் புக்கிங் பார் சோறு! :-))<BR/>(சிக்கென் லெக் பீஸ், அப்புறம் பிரட்ச்சி அண்ணன் சொன்னாப்போல பிரியாணி(குஸ்கா போட்டாக்கூட ஓகே)<BR/><BR/>அப்போ உங்க பதிவில மேட்டர் இருக்காது லேபிளில் தான் இருக்கும்னு சொல்றிங்க, இது தெரியாம இத்தனை நாளா உங்க பதிவை படிச்சிட்டு இருந்தேனே:-)) இனிமே லேபிள் மட்டும் படிச்சுக்கிறேன்!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15671955.post-5822711610293791842007-12-11T05:34:00.000-08:002007-12-11T05:34:00.000-08:00நல்லாவே பாராட்டிறீங்க அடுத்த பட்டறைல நாமும் கலந்து...நல்லாவே பாராட்டிறீங்க அடுத்த பட்டறைல நாமும் கலந்துக்கலாம் போலிருக்கு என்ன பிரியானினு கொஞ்சம் முதலிலே சொன்ன நல்லா இருக்கும் அதுக்கேத்த ஏற்ப்பாட்டோட வருவோமில்லபுரட்சி தமிழன்https://www.blogger.com/profile/13152485528807001580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15671955.post-85549944975925208072007-12-11T03:48:00.000-08:002007-12-11T03:48:00.000-08:00வவ்வால்என்ன இப்படி கடைசி வரியில் கவுத்துட்டீங்க..இ...வவ்வால்<BR/>என்ன இப்படி கடைசி வரியில் கவுத்துட்டீங்க..<BR/><BR/>இனிமேல் பதிவு போடும்போது கடைசியில் விளக்கமும் கொடுக்கவேண்டும் போலிருக்கிறது.<BR/><BR/>லேபிளில் புரவலர்களுக்கு நன்றி போட்டுள்ளேன் கவனிக்கவில்லையா?<BR/><BR/>இப்படிக்கு <BR/>சிங்கிள் தீவுtheevuhttps://www.blogger.com/profile/17430150547028066957noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15671955.post-40227684981754591622007-12-11T02:26:00.000-08:002007-12-11T02:26:00.000-08:00தீவு,சோறு கண்ட இடம் தான்யா சொர்க்கம் ,அங்கே தமிழும...தீவு,<BR/>சோறு கண்ட இடம் தான்யா சொர்க்கம் ,அங்கே தமிழும் சொல்லிக்கொடுத்த இரட்டை சொர்க்கம்லா, பள்ளிக்கூடத்துக்கு வரவைக்கவே சின்ன வயசில சோறு போட்டு தான் வர வைக்கிறாங்க, அப்போ வளர்ந்த பிறகு நாங்க சோறு துண்ணாம தமிழ படிக்கணுமா, யாருலே இது கூறு கெட்டத்தனமா பேசிக்கிட்டு!<BR/><BR/>நாங்க கோயிலுக்கு போகணும்னா கூட சுண்டல் தரனும்ல... நாங்கலாம் தமிழங்க , அப்போ நீங்க யாருய்யா? <BR/><BR/>வெறும் தயிர் சாதம், சாம்பார்னு ஏமாத்தாம அடுத்த தடவை சிக்கன் லெக் பீஸ் போட சொல்லிக்கேட்கலாம்னு நான் இருக்கேன்( அப்படிப்போட்டா நான் கண்டிப்பா போய்டுவேன்ல)<BR/><BR/>தீவு ஒரு சிங்கிள் டீக்கூட அடுத்தவங்களுக்கு வாங்கிக்கொடுக்காதீர் யாராவது சோறு போட்டா அதில ஒரு லாரி மண்ணை அள்ளிக்கொட்ட மட்டும் வந்திடுங்க!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15671955.post-16904803187257848722007-12-10T14:40:00.000-08:002007-12-10T14:40:00.000-08:00இந்த சாப்பாடு போட்டு தமிழ்ச்சேவை செய்யற கலாச்சாரத்...இந்த சாப்பாடு போட்டு தமிழ்ச்சேவை செய்யற கலாச்சாரத்தை யார் ஆரம்பிச்சதுன்னு தெரியலை. <BR/><BR/>படா தமாசாக்கீதுபா...<BR/><BR/>ஏம்பா இந்த செலவை உருப்படியான காரியத்துக்கு பயன்படுத்த கூடாதா. எல்லா ஊரிலையும் நல்லா வசூல் நடக்குது போல...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-15671955.post-61501767552641553262007-12-10T14:27:00.000-08:002007-12-10T14:27:00.000-08:00ஏய்யா பாராட்டுறீரா கண்டிக்குறீரா?ஒண்ணுமே புரியலஏய்யா பாராட்டுறீரா கண்டிக்குறீரா?<BR/><BR/>ஒண்ணுமே புரியலAnonymousnoreply@blogger.com