<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-15671955</id><updated>2011-12-02T00:09:08.181-08:00</updated><category term='தமிழ்'/><category term='tamil'/><category term='suriyanfm'/><category term='sooryanfm'/><category term='murali srilanka muraleetharan'/><category term='sooriyanfm on net'/><category term='suryanfm'/><category term='மருத்துவம்'/><title type='text'>Theevu</title><subtitle type='html'>தமிழ்மண பதிவுகள் பற்றிய  அலசல் மற்றும் தோய்த்தல்</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://theevu.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://theevu.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>theevu</name><uri>http://www.blogger.com/profile/17430150547028066957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://www.fnacmusic.com/Images/artiste/marley_bob.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>197</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-15671955.post-9085469673005718923</id><published>2009-02-11T13:12:00.000-08:00</published><updated>2009-02-11T13:23:43.035-08:00</updated><title type='text'>காங்கிரசுக்கு இனி ஆப்பு! கலைஞர் முதுகெலும்பு ஆப்பு   ரேஸன் சக்ஸஸ்!!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.vikatan.com/jv/2009/feb/11022009/h1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 550px; height: 160px;" src="http://www.vikatan.com/jv/2009/feb/11022009/h1.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்தமிழர் பிரச்சனையில்  மிக சிக்கலுக்குரியதாகவிருந்த பலராலும் விமர்சிக்கப்பட்ட&lt;br /&gt;கலைஞரின் முதுகெலும்பு பிரச்சனை பல  நிபுணத்துவமிக்க டாக்டர் குழுவினால் &lt;br /&gt;ஆப்பு ரேஸன் செய்யப்பட்டு மீண்டும்  நாம் எதிர்பார்திருந்த அந்த நாள் கலைஞர் கல்லக்குடி(டால்மியாபுர)  போராட்ட வீரியுமுள்ள தமிழன் எமக்கு மீண்டும் கிடைத்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி முதுகெலும்பு நிபுணததுவர்களே&lt;br /&gt;&lt;br /&gt;லேபிள்:-யானை தன் பலம் தானறியா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15671955-9085469673005718923?l=theevu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://theevu.blogspot.com/feeds/9085469673005718923/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15671955&amp;postID=9085469673005718923' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/9085469673005718923'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/9085469673005718923'/><link rel='alternate' type='text/html' href='http://theevu.blogspot.com/2009/02/blog-post_11.html' title='காங்கிரசுக்கு இனி ஆப்பு! கலைஞர் முதுகெலும்பு ஆப்பு   ரேஸன் சக்ஸஸ்!!'/><author><name>theevu</name><uri>http://www.blogger.com/profile/17430150547028066957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://www.fnacmusic.com/Images/artiste/marley_bob.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15671955.post-3121847191948639928</id><published>2009-02-02T13:04:00.000-08:00</published><updated>2009-02-02T13:44:26.904-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மருத்துவம்'/><title type='text'>முதுகு வலியிலிருந்து அவர் தப்பிக்க</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_PtTxufTzWjw/SYdkW2mhc6I/AAAAAAAAADw/XlIWuCQBgZE/s1600-h/theevu.bmp"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 271px; height: 599px;" src="http://2.bp.blogspot.com/_PtTxufTzWjw/SYdkW2mhc6I/AAAAAAAAADw/XlIWuCQBgZE/s320/theevu.bmp" alt="" id="BLOGGER_PHOTO_ID_5298313830401668002" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதற்குமுக்கிய காரணங்களாக திராவிட பரம்பரை அலகு காரணமாக சொல்லப்பட்டாலும் கலிபோர்ணியா பல்கலைகழக இறுதி ஆராய்ச்சி முடிவுகளின் படி இந்தியாவில்  தமிழ்நாட்டிலேயே இந்த நோய்காரணிகளை கொண்டோர் அதிகம் பேர் வாழ்வதாக சொல்லப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;முதலாவது இந்த முதுகு வலியை தவிர்ப்பதற்கு இதன் அடிப்படைக்காரணங்கள் என்னவென்று முதலில் தெரிந்துகொள்ளவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முக்கிய காரணிகளாக சிலவற்றை பட்டியலிட்டுள்ளோம்.&lt;br /&gt;&lt;br /&gt;1.முதுகுவலியால் அவதிப்படும் இன்னொருவர்(பெண்ணாககூட இருக்கலாம்) அடிக்கடி கொடுக்கும் பேதி மருந்தால் வருவது&lt;br /&gt;&lt;br /&gt;2.இக்கட்டான சூழ்நிலையில் இருதலைக்கொள்ளி நிலையில் சில பல காரணங்களுக்காக சிலரை தமது கட்சியில் வேண்டா வெறுப்பாக அரவணைக்கவேண்டிய சூழ்நிலை வரும்போது வருவது&lt;br /&gt;&lt;br /&gt;3.மக்களுக்கிடையில் ஏதோ காரணத்தால் பிரபலமாகவிருந்து அது  தன்னிலை சறுக்குகையில் இறங்குமுகமாக மாறும்போது&lt;br /&gt;&lt;br /&gt;4.தன் பலம் தனக்கு தெரியாது டெல்லி குளிரில் வேட்டியுடன் அலைவதால்&lt;br /&gt;&lt;br /&gt;5.இந்தா வாறன் இந்தா உடனடியா போறன்  என மற்றவர்களால் ஏமாற்றப்படுவதால்&lt;br /&gt;&lt;br /&gt;6. அரசியல் கோமாளியாக சரத்பொன்சேகா போன்ற வீர தீர புருசர்களால் பரிகாசம் செய்யப்படுவதால்&lt;br /&gt;&lt;br /&gt;7. சிலோனுக்கு வாறீயா என நக்கலாக ராஜபக்ச அழைத்ததால்&lt;br /&gt;&lt;br /&gt;5. பதவி எனக்கு சால்வை வேட்டி கோமணம் என அடுக்குமொழி பேசியதால்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி அல்லது இதை விட மேலும் பல  தொலைக்காட்சி குழும காரணங்களால் கூட வரக்கூடும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கான ஒரே&lt;span style="font-weight: bold;"&gt; நிவாரணம் &lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;ஈழம் &lt;/span&gt;சித்திலெப்பை லேகியம்!.இன்றே வாங்கி உடனடியாக பாவியுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;லேகியம் பாவிக்கும்போது கண்டிப்பாக காங்கிரஸ் உறவுமுறை கண்டிப்பாக இருக்குகூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;உடனடி பலன் நிச்சயம்!!&lt;br /&gt;&lt;br /&gt;லேபிள்:- முட்டாள் முத்துக்குமாரா ஏன்டா உனக்கு முதுகுவலி வரல்லை? :(&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15671955-3121847191948639928?l=theevu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://theevu.blogspot.com/feeds/3121847191948639928/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15671955&amp;postID=3121847191948639928' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/3121847191948639928'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/3121847191948639928'/><link rel='alternate' type='text/html' href='http://theevu.blogspot.com/2009/02/blog-post.html' title='முதுகு வலியிலிருந்து அவர் தப்பிக்க'/><author><name>theevu</name><uri>http://www.blogger.com/profile/17430150547028066957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://www.fnacmusic.com/Images/artiste/marley_bob.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_PtTxufTzWjw/SYdkW2mhc6I/AAAAAAAAADw/XlIWuCQBgZE/s72-c/theevu.bmp' height='72' width='72'/><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15671955.post-4208567343916074515</id><published>2009-01-26T13:03:00.000-08:00</published><updated>2009-01-26T13:28:02.677-08:00</updated><title type='text'>தமிழக இந்திய அரசியல்வாதிகளுக்கான இழவுப்பத்திரிகை</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_PtTxufTzWjw/SX4pSvbp_ZI/AAAAAAAAADo/0B_txLTbinI/s1600-h/%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%88.gif"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 234px; height: 311px;" src="http://4.bp.blogspot.com/_PtTxufTzWjw/SX4pSvbp_ZI/AAAAAAAAADo/0B_txLTbinI/s320/%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%88.gif" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5295715613781130642" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்புக்குரிய எமது தொப்புள்கொடி உறவுகளின் தலைவர்களே&lt;br /&gt;&lt;br /&gt;பல காலம் இம்சைப்பட்டு நோய்வாய்ப்பட்டு உங்களுக்கு பலமுறை சொல்லியனுப்பியும் உங்களை பார்க்க கடைசிவரை பார்த்திருந்து  இன்று மீளா தூக்கத்தில் ஆழ்ந்த எம் உடன் பிறப்புக்களின் மரண செய்தியை  இந்த இழவுப்பத்திரிகையை வைத்து எம்முறவுகளின் துயரில் பங்கு கொள்ள உரிமையடன் அழைக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;தாங்களும் தங்கள் சமூகங்களும் முடியுமானால் உடனடியாக எமது துயரில் வந்து பங்கு கொள்ள அழைக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்களால் இன்னோரென்ன காரணங்களால் வரமுடியாத நிலமையாயின் முதலே சொல்லியனுப்புக.பிப்ரவரி 15 தான் வரமுடியுமாயின் நேரடியாக இடுகாட்டுக்கு வந்து எமது சொந்தங்களை தரிசித்து செல்லவும். &lt;br /&gt;&lt;br /&gt;நேரடியாக எல்லோரையும் தனிப்பட சந்திக்கமுடியாத காரணத்தினால் இந்த பத்திரிகையின் ஒரு நகலை திருமதி சோனியா அம்மையாருக்கும் அனுப்பிவிடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதய ஆப்ரேசன் காரணைமாக மருத்துவமனையில் தங்கியிருக்கும் திரு மன்மோகன் சிங்கிற்கு  எமது உறவுகளின் இழப்பு தகவலை தயவு செய்து சொல்லவேண்டாம்.அது அவரது உடல் நிலையை மேலும் மோசமாக்ககூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிக்கு&lt;br /&gt;தமிழ்ஈழ தேசம்&lt;br /&gt;மற்றும்&lt;br /&gt;இலங்கைதமிழர்&lt;br /&gt;&lt;br /&gt;லேபிள்:- தொப்புள்கொடியும் அறுநாக்கொடியும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15671955-4208567343916074515?l=theevu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://theevu.blogspot.com/feeds/4208567343916074515/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15671955&amp;postID=4208567343916074515' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/4208567343916074515'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/4208567343916074515'/><link rel='alternate' type='text/html' href='http://theevu.blogspot.com/2009/01/blog-post_26.html' title='தமிழக இந்திய அரசியல்வாதிகளுக்கான இழவுப்பத்திரிகை'/><author><name>theevu</name><uri>http://www.blogger.com/profile/17430150547028066957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://www.fnacmusic.com/Images/artiste/marley_bob.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_PtTxufTzWjw/SX4pSvbp_ZI/AAAAAAAAADo/0B_txLTbinI/s72-c/%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%88.gif' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15671955.post-6310796512814687375</id><published>2009-01-15T13:11:00.000-08:00</published><updated>2009-01-15T13:13:00.054-08:00</updated><title type='text'>மேனன் இலங்கை சுற்றுலாவில் பார்க்கவேண்டிய இடங்கள்.</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.asokatours.at/images/Polonaruwa/Watadage.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 606px; CURSOR: pointer; HEIGHT: 501px; TEXT-ALIGN: center" alt="" src="http://www.asokatours.at/images/Polonaruwa/Watadage.jpg" border="0" /&gt;&lt;/a&gt;"எதற்காக இவ்வளவு பெரிய கட்டிடங்களைக் கட்டினார்கள்?" என்று வந்தியத்தேவன் கேட்டான். &lt;p&gt;அவர் சுட்டிக்காட்டிய இடத்தில் ஒரு பெரிய குன்று போன்ற தாகபா ஸ்தூபம் நின்றது. புத்தர் பெருமானுடைய திருமேனியின் துகளை அடியில் வைத்து எழுப்பிய ஸ்தூபங்களாதலால் அவை 'தாது கர்ப்பம்' என்று அழைக்கப்பட்டன. தாது கர்ப்பம் என்னும் பெயர்தான் பின்னர் 'தாகபா' ஆயிற்று.&lt;/p&gt;&lt;p&gt;"எதற்காக இவ்வளவு பெரிய கட்டிடங்களைக் கட்டினார்கள்?" என்று வந்தியத்தேவன் கேட்டான்.&lt;/p&gt;&lt;p&gt;ஆழ்வார்க்கடியான் சற்று நிதானித்துவிட்டு&lt;/p&gt;&lt;p&gt;"பின்னர் ஒரு காலத்தில் மன்னராட்சி இல்லாத காலத்தில் போர்நிறுத்தம் செய்ய என வருபவர்களை ஈழத்து அரசு இதுபோன்று பழைய காட்சிகளை காட்டி மகிழ்விக்க " என கூறினான்.&lt;/p&gt;&lt;p&gt;மேலும் விபரங்களுக்கு &lt;a href="http://stop-the-vanni-genocide.blogspot.com/"&gt;இலங்கை உல்லாச பயணத்துறை&lt;/a&gt;&lt;/p&gt;&lt;p&gt;லேபிள்:-பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தல்&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15671955-6310796512814687375?l=theevu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://theevu.blogspot.com/feeds/6310796512814687375/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15671955&amp;postID=6310796512814687375' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/6310796512814687375'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/6310796512814687375'/><link rel='alternate' type='text/html' href='http://theevu.blogspot.com/2009/01/blog-post_15.html' title='மேனன் இலங்கை சுற்றுலாவில் பார்க்கவேண்டிய இடங்கள்.'/><author><name>theevu</name><uri>http://www.blogger.com/profile/17430150547028066957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://www.fnacmusic.com/Images/artiste/marley_bob.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15671955.post-8064125088157610949</id><published>2009-01-14T13:32:00.000-08:00</published><updated>2009-01-14T13:34:48.046-08:00</updated><title type='text'></title><content type='html'>&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15671955-8064125088157610949?l=theevu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://theevu.blogspot.com/feeds/8064125088157610949/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15671955&amp;postID=8064125088157610949' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/8064125088157610949'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/8064125088157610949'/><link rel='alternate' type='text/html' href='http://theevu.blogspot.com/2009/01/blog-post_7268.html' title=''/><author><name>theevu</name><uri>http://www.blogger.com/profile/17430150547028066957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://www.fnacmusic.com/Images/artiste/marley_bob.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15671955.post-7722097581378252166</id><published>2008-10-30T14:55:00.000-07:00</published><updated>2008-10-30T15:02:49.024-07:00</updated><title type='text'>ஐயா சுப்பிரமணிய சுவாமி உங்களுக்கும் ஒருத்தன் சவால் விடுறான்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.tamilcanadian.com/tc_images/world/usa/fein_video_03.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 295px; height: 226px;" src="http://www.tamilcanadian.com/tc_images/world/usa/fein_video_03.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span class="story-headline"&gt;Fein challenges Dr.Swamy for debate on Sri Lanka  Genocide denial&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Following Tamil Genocide denial by Dr. Subramanian Swamy in the Press, Bruce  Fein, attorney for Tamils Against Genocide (TAG), has challenged Dr. Swamy to a  public debate in a format of his choice to defend his position. Dr. Swamy is the  co-founder of India's Janata party and a former Indian Union Minister for  Commerce Law and Justice.   &lt;p align="justify"&gt;The challenge has been forwarded to Dr Swamy in fax, and in  express mail, and TAG has contacted BBC asking if BBC is interested in hosting  the debate if Dr Swamy accepts the challenge. Fein told TamilCanadian that Dr  Swamy can contact him, or to TAG's e-mail (TAGdesk@gmail.com) in response to the  letter published below.&lt;/p&gt; &lt;p align="justify"&gt;Fein told TamilCanadian that he awaits Dr Swamy's acceptance of  this challenge by contacting him directly, through TAG e-mail  (TAGdesk@gmail.com) as in the attached letter or through other private channels  that had initiated and publicized this challenge.&lt;/p&gt; &lt;p align="justify"&gt;Bruce Fein is currently completing a model Indictment document  charging Gotabhaya Rajapakse, Lt.Gen.Sarath Fonseka, and Basil Rajapakse for the  egragious crime of genocide of Tamils in Sri Lanka, for submission to the U.S.  Dept. of Justice.&lt;/p&gt; &lt;p align="justify"&gt;Fein also said that in a parallel effort to begin in early  2009, two Sri Lankan plaintiffs will bring a civil suits under the U.S Torture  Victims Protection Act (TVPA), 106 Stat. 73 (1992), on the same defendants, in  the U.S.’s 9th Circuit.&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15671955-7722097581378252166?l=theevu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://theevu.blogspot.com/feeds/7722097581378252166/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15671955&amp;postID=7722097581378252166' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/7722097581378252166'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/7722097581378252166'/><link rel='alternate' type='text/html' href='http://theevu.blogspot.com/2008/10/blog-post_30.html' title='ஐயா சுப்பிரமணிய சுவாமி உங்களுக்கும் ஒருத்தன் சவால் விடுறான்'/><author><name>theevu</name><uri>http://www.blogger.com/profile/17430150547028066957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://www.fnacmusic.com/Images/artiste/marley_bob.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15671955.post-6075138455171128990</id><published>2008-10-28T11:59:00.000-07:00</published><updated>2008-10-28T12:03:55.252-07:00</updated><title type='text'>கொழும்பிலும் மன்னாரிலும் விடுதலைப் புலிகளின் வானூர்திகள் குண்டுத்தாக்குதல்-செய்தி</title><content type='html'>&lt;a href="http://www.puthinam.com/full.php?2e1VoA00aIcY42edKA4K3bce6D74d4D1e3cc24mI2d43YOA3a03oMV3e"&gt;கொழும்பிலும் மன்னாரிலும் விடுதலைப் புலிகளின் வானூர்திகள் குண்டுத்தாக்குதல்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15671955-6075138455171128990?l=theevu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://theevu.blogspot.com/feeds/6075138455171128990/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15671955&amp;postID=6075138455171128990' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/6075138455171128990'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/6075138455171128990'/><link rel='alternate' type='text/html' href='http://theevu.blogspot.com/2008/10/blog-post_28.html' title='கொழும்பிலும் மன்னாரிலும் விடுதலைப் புலிகளின் வானூர்திகள் குண்டுத்தாக்குதல்-செய்தி'/><author><name>theevu</name><uri>http://www.blogger.com/profile/17430150547028066957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://www.fnacmusic.com/Images/artiste/marley_bob.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15671955.post-2395879451223653774</id><published>2008-10-24T13:18:00.000-07:00</published><updated>2008-10-24T13:32:40.421-07:00</updated><title type='text'>மகாத்மாவை கோட்சே கொலை செய்தமையை  கண்டித்து மாபெரும் கண்டன ஊர்வலம்.</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://upload.wikimedia.org/wikipedia/commons/e/e9/Nathuram.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 300px;" src="http://upload.wikimedia.org/wikipedia/commons/e/e9/Nathuram.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;January 30, 1948 எமது அகிம்சை வழியில் சுதந்திரத்திற்கு வித்திட்ட மகாத்மா காந்தியை கோட்சே என்னும்  கொள்கைவாதி சுட்டு கொன்றான்.இதனை கண்டித்து&lt;br /&gt;மாபெரும் கண்டனப்பேரணி ஒன்று மெரினா பீச் காந்தி சிலையருகே  நாளை (2008)நடாத்தப்படவிருக்கிறது.அனைத்து வலைப்பதிவர்களும் கலந்து கொள்வீர்.&lt;br /&gt;&lt;br /&gt;லேபிள்:- சீமான் அமீர் கைது, விலாங்குமீன், டால்மியாபுர வீரன்  கல்லக்குடி கலைஞர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15671955-2395879451223653774?l=theevu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://theevu.blogspot.com/feeds/2395879451223653774/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15671955&amp;postID=2395879451223653774' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/2395879451223653774'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/2395879451223653774'/><link rel='alternate' type='text/html' href='http://theevu.blogspot.com/2008/10/blog-post_24.html' title='மகாத்மாவை கோட்சே கொலை செய்தமையை  கண்டித்து மாபெரும் கண்டன ஊர்வலம்.'/><author><name>theevu</name><uri>http://www.blogger.com/profile/17430150547028066957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://www.fnacmusic.com/Images/artiste/marley_bob.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15671955.post-6262245830473574045</id><published>2008-10-14T13:06:00.000-07:00</published><updated>2008-10-14T13:27:06.771-07:00</updated><title type='text'>2 நாளில் கிளிநொச்சி 2 வாரததில் யுத்தநிறுத்தம்!!</title><content type='html'>&lt;a href="http://www.eelampage.com/d/p/2006/2006SEP/20060925006.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://www.eelampage.com/d/p/2006/2006SEP/20060925006.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏதாவது புரிகிறதா?48 மணித்தியாலத்தில் கிளிநொச்சி எனறு சொல்லி 10 நாட்களுக்கு மேலாகிவிட்டது.ஒன்றையும் இலங்கை அரசாங்கம் புடுங்கியதாகத் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பொழுது 2 வாரங்களுக்குள் இலங்கை யுத்த நிறுத்தம் செய்யவேண்டும் இல்லையேல் என ஒரு தீர்மானம் தமிழக கட்சிகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி எத்தனையோ பார்த்துட்டோம் .இதை பார்க்கமுடியாதா என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;லேபிள்:-குருவி,காகம்,நரி,புலி&lt;br /&gt;&lt;br /&gt;"மீறப்படுவன &lt;strong&gt;எவரது&lt;/strong&gt; உரிமைகள் என்பதும் மீறுவோர் &lt;strong&gt;எவர்&lt;/strong&gt; என்பதுமே மீறப்படுபவை மனித உரிமைகளா என்பதை &lt;strong&gt;உலகம் &lt;/strong&gt;தீர்மானிக்கும்" -பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள்-&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/1137/2662/1600/rajapaksa5id.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/1137/2662/1600/rajapaksa5id.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/7931/1457/320/jeya.0.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/7931/1457/320/jeya.0.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://65.182.162.70:81/cinema/cinenews/0410/27/images/img1041027006_1_1.gif"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://65.182.162.70:81/cinema/cinenews/0410/27/images/img1041027006_1_1.gif" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15671955-6262245830473574045?l=theevu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://theevu.blogspot.com/feeds/6262245830473574045/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15671955&amp;postID=6262245830473574045' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/6262245830473574045'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/6262245830473574045'/><link rel='alternate' type='text/html' href='http://theevu.blogspot.com/2008/10/2-2.html' title='2 நாளில் கிளிநொச்சி 2 வாரததில் யுத்தநிறுத்தம்!!'/><author><name>theevu</name><uri>http://www.blogger.com/profile/17430150547028066957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://www.fnacmusic.com/Images/artiste/marley_bob.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15671955.post-6953094285549709784</id><published>2008-10-06T12:42:00.000-07:00</published><updated>2008-10-06T13:39:36.843-07:00</updated><title type='text'>பதிவர் சந்திப்புக்கு வருக வருக சாரு சாரே!!தந்தி அடிப்போம் வாரீகளா?</title><content type='html'>&lt;a href="http://api.ning.com/files/32sEXv80UNZhwhMV0R-ZqVkdtXIvI*37gyBJ4hT6yVDMo73cBbHnKeA0Ja2-5wiaCDxb3XA2fQgHMVLgTseekDxFcYlJ5CCj/WrightHandLogo.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://api.ning.com/files/32sEXv80UNZhwhMV0R-ZqVkdtXIvI*37gyBJ4hT6yVDMo73cBbHnKeA0Ja2-5wiaCDxb3XA2fQgHMVLgTseekDxFcYlJ5CCj/WrightHandLogo.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புதிதாக ஒருவருக்கு &lt;a href="http://www.luckylookonline.com/2008/10/blog-post_06.html"&gt;எழுத்துலக சூப்பர் ஸ்டார் &lt;/a&gt;பதவி லக்கியால்&lt;br /&gt;வழங்கப்பட்டுள்ளது. சுஜாதாவிற்கு இருந்தபோதும் இறந்தபோதும் கிடைத்த கெளரவம் இன்னொரு எழுத்தாளருக்கு நான் வாழும் நூற்றாண்டில் கிடைக்குமா என்பது சந்தேகமே..&lt;br /&gt;&lt;br /&gt;லக்கி சாருவிற்கு வழங்கிய விருது பற்றிய தனது கருத்தை மீளாய்வு செய்தல் வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;நிற்க&lt;br /&gt;&lt;br /&gt;இனி முன்கதைச்சுருக்கம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;""லக்கிலுக்""&lt;br /&gt;//&lt;br /&gt;&lt;br /&gt;//10:44 AM me: வணக்கம் சார் :-)&lt;br /&gt;10:46 AM Charu: yes tell me&lt;br /&gt;me: இணையத்தில் எழுதும் வலைப்பதிவர்கள் அவ்வப்பொது சந்திக்கிறார்கள்.&lt;br /&gt;இப்போது ஒவ்வொரு சந்திப்பிலும் நீங்கள் தான் ஹாட் டாபிக் :-)&lt;br /&gt;நாளை கூட ஒரு சந்திப்பு சென்னையில் நடக்கிறது.&lt;br /&gt;ஓய்வாக இருந்தால் வாருங்கள்!&lt;br /&gt;10:47 AM http://muralikkannan.blogspot.com/2008/09/4.html - இந்த சுட்டியில் விவரங்கள் இருக்கிறது!//&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்&lt;br /&gt;லக்கிலுக்&lt;br /&gt;//&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு நமது எழுத்தாள சூப்பர் ஸ்டார் என்ன கொல்லுறாரெண்டால்&lt;br /&gt;&lt;br /&gt;// ஐயா, எழுத்தாளன் என்றால் உங்கள் வீட்டு வேலைக்காரனா, நீங்கள் கூப்பிட்ட இடத்துக்கு ஓடி வருவதற்கு? அதோடு, இதுதான் ஒரு எழுத்தாளனை ஒரு கூட்டத்துக்கு அழைக்கும் முறையா//&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனவே பதிவுலக மக்களே அடுத்த பதிவர் சந்திப்புக்கு அண்ணனை கட்டாயம் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு ஆட்டோவில் சென்று நேரில் அழையுங்கள்&lt;strong&gt;.(வெத்தலை பாக்கு தாம்பாளம் வாழைப்பழம் உபயம் ஸ்பான்ஸர் தமிழ்மணம்)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முடியாதவர்கள் கலைஞரின் மிக சக்தி வாய்ந்த ஆயுதமான தந்தியை கையிலெடுங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;தந்திகள் சாருவை நோக்கி பறக்கட்டும்&lt;br /&gt;&lt;br /&gt;தந்திகள் அழைப்பிதழ் பாணியில் அமைந்தால் மிகவும் சிறப்பு&lt;br /&gt;&lt;br /&gt;தந்திகள் அனுப்பமுடியாதவர்கள் வழமைபோல வைகோவின் சிறப்பு ஆயுதமான கடிதம் எழுதலை கையாளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;விருப்பமுள்ளவர்கள் தண்ணீர் அடித்து உண்ணாவிரதமும் இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பதிவர் சந்திப்புக்கு வருக வருக சாருசாரே!!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;லேபிள்:-தண்ணீர் காட்டல் தந்தி அடித்தல் எழுத்தாளன் ஞானி வாழ்க&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15671955-6953094285549709784?l=theevu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://theevu.blogspot.com/feeds/6953094285549709784/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15671955&amp;postID=6953094285549709784' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/6953094285549709784'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/6953094285549709784'/><link rel='alternate' type='text/html' href='http://theevu.blogspot.com/2008/10/blog-post.html' title='பதிவர் சந்திப்புக்கு வருக வருக சாரு சாரே!!தந்தி அடிப்போம் வாரீகளா?'/><author><name>theevu</name><uri>http://www.blogger.com/profile/17430150547028066957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://www.fnacmusic.com/Images/artiste/marley_bob.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15671955.post-3084792565768769509</id><published>2008-07-10T01:38:00.000-07:00</published><updated>2008-07-10T01:42:08.678-07:00</updated><title type='text'>***</title><content type='html'>நானும்  மகர   ஜோதியில் ஐக்கியமாகிறேனா என்று பார்க்க ஒருடெஸ்டிங் பதிவு.&lt;br /&gt;&lt;br /&gt;லேபிள்:-திருவள்ளுவருக்கும் இதற்கும் சம்பந்தமில்லை&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15671955-3084792565768769509?l=theevu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://theevu.blogspot.com/feeds/3084792565768769509/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15671955&amp;postID=3084792565768769509' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/3084792565768769509'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/3084792565768769509'/><link rel='alternate' type='text/html' href='http://theevu.blogspot.com/2008/07/blog-post.html' title='***'/><author><name>theevu</name><uri>http://www.blogger.com/profile/17430150547028066957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://www.fnacmusic.com/Images/artiste/marley_bob.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15671955.post-850301843724264937</id><published>2008-06-17T00:42:00.000-07:00</published><updated>2008-06-17T01:16:09.675-07:00</updated><title type='text'>கட்டிங்கா?  ஷேவிங்கா? ஒரு  தசாவதாரக்கேள்வி</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_PtTxufTzWjw/SFdueC8N2II/AAAAAAAAACw/Yt8a-LjQx60/s1600/rajani1.jpeg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 382px;" src="http://3.bp.blogspot.com/_PtTxufTzWjw/SFdueC8N2II/AAAAAAAAACw/Yt8a-LjQx60/s1600/rajani1.jpeg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தொழிலதிபர் தீவாகிய நான் ஏதோ பூவிற்கும் புஷ்பத்திற்கும் போக தமிழ்மணத்தில்&lt;br /&gt;தங்குபவர்களுக்காக ஒரு லாட்ஜூம் டவுசர்  கிழிபவர்களுக்காக ஒரு தையல்கடையும் போட்டு தொழில் செய்துவருவது முன்னைய எனது பதிவுகளிலிருந்து தாங்கள் அறிந்ததே.&lt;br /&gt;&lt;br /&gt;பருவத்தே பயிர் செய் என்ற முன்னோர் வாக்குக்கிணங்க தேவை கருதி&lt;br /&gt;மோனிக்காலவின்ஸ்கி சுருட்டு படையப்பா சுருட்டு போன்ற வரிசையில்&lt;br /&gt;குசேலர் என்ற பெயரில் சலூன் கடை ஒன்றை ஆரம்பித்துள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தாங்கள் தங்கள் வலைப்பதிவர் சகிதமாக  வந்து  சிறப்பிக்குமாறு&lt;br /&gt;வேண்டிக்கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு வேலை செய்பவர்கள் அநானியாக வேலை செய்வதால் முடி வெட்டுபவரின் பெயர் கேட்பது தடை செய்யப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://govikannan.blogspot.com/2008/06/1000.html"&gt;சிங்கப்பூரிலிருந்து வருபவர்களுக்கு விசேட சலுகை&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வண்ணம்&lt;br /&gt;தொழிலதிபர் தீவு&lt;br /&gt;&lt;br /&gt;”உங்கள் திருப்தியே எங்கள் திருப்பதி”&lt;br /&gt;&lt;br /&gt;லேபிள்: தாடிவாலா ரஜனி கமல் ,சினிமா ,புனைவுகள்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15671955-850301843724264937?l=theevu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://theevu.blogspot.com/feeds/850301843724264937/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15671955&amp;postID=850301843724264937' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/850301843724264937'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/850301843724264937'/><link rel='alternate' type='text/html' href='http://theevu.blogspot.com/2008/06/blog-post_17.html' title='கட்டிங்கா?  ஷேவிங்கா? ஒரு  தசாவதாரக்கேள்வி'/><author><name>theevu</name><uri>http://www.blogger.com/profile/17430150547028066957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://www.fnacmusic.com/Images/artiste/marley_bob.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_PtTxufTzWjw/SFdueC8N2II/AAAAAAAAACw/Yt8a-LjQx60/s72-c/rajani1.jpeg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15671955.post-5546495544913021659</id><published>2008-06-12T05:18:00.000-07:00</published><updated>2008-06-12T05:22:51.826-07:00</updated><title type='text'>தசாவதாரம் -குமுதம் விமர்சனம்!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.dinamalar.com/cinema/images/dasavatharam/1.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 624px;" src="http://www.dinamalar.com/cinema/images/dasavatharam/1.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;10 வேடங்களில் கமல் நடிக்க, 70 கோடி செலவில் ஹாலிவுட்டுக்குச் சவால் விடும் வகையில்  வந்திருக்கிறது தசாவதாரம். முதல் காட்சியே பிரமிக்க வைக்கிறது. சென்னையிலிருந்து  கடலைப் பார்த்திருக்கிறோம். கடலிலிருந்து சென்னையை பார்த்திருக்கிறோமோ?  கடலிலிருந்து மேலாகப் பறந்து வந்து கழுகு பார்வையில் சென்னையைப் பார்ப்பது தமிழ்  சினிமாவுக்குப் புதுசு. அத்துடன் நிற்காமல் அந்தப் பார்வை அப்படியே கடந்து போய்  சோழர்கால சிவ வைஷ்ணவ பிரச்சனையின் நடுவே சென்று நிற்பது அதைவிட  புதுசு.&lt;br /&gt;&lt;br /&gt;சோழர் காலத்து கோபம் கொண்ட வைணவ இளைஞன்,&lt;br /&gt;அமெரிக்க ஜனாதிபதி  ஜார்ஜ் புஷ்,&lt;br /&gt;மனநிலை தவறிய வயது முதிர்ந்த பாட்டி,&lt;br /&gt;ஜப்பானிய கராத்தே  மாஸ்டர்,&lt;br /&gt;பஞ்சாபி கஜல் பாடகன்,&lt;br /&gt;நியாயத்திற்காக போராடும் தலித்  இளைஞன்,&lt;br /&gt;கத்தி, துப்பக்கியுடன் கொலை வெறியுடன் சுற்றும் அமெரிக்கன்,&lt;br /&gt;எட்டு  அடி உயரத்தில் அப்பாவியாய்ப் பேசும் முஸ்லிம் இளைஞன்,&lt;br /&gt;நவீன யுகத்தின் துடிப்பான  சயன்டிஸ்ட்,&lt;br /&gt;இழுத்து, இழுத்துத் தமிழ் பேசும் கூர் மூக்கு தெலுங்கு உளவுத்துறை  அதிகாரி&lt;br /&gt;&lt;br /&gt;- என்று வெவ்வேறு வாசனை உள்ள பாத்திரங்கள். தசாவதாரங்களுக்கும் உலக  நாயகன் கமல் கடுமையாய் உழைத்திருப்பது தெரிகிறது. இஸ்லாமும், கிறிஸ்தவமும் அடி  பதிக்காத காலத்தில் சிதம்பரத்தில் நடந்த சைவ வைணவ மோதலுடன் படம் ஆரம்பிக்கும்போதே  ஒரு பிரமிப்பு தோன்றி விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கோவிலில் உள்ள ரங்கநாதரின் சிலையைப்  பெயர்த்து கடலில் வீச சைவ மன்னன் ஏற்பாடு செய்ய, புயலாக புறப்பட்டு எதிரிகளை  துவம்சம் செய்யும் கமலிடம், ஓம் நமசிவாய என்று சொன்னால் உயிர் பிச்சை;  இல்லாவிட்டால் சிலையுடன் கட்டிக் கடலில் வீசப்படுவாய், என்று, சோழ மன்னன்  எச்சரிக்க, கமலின் குடும்பத்தினரும் சொல்லி விடுங்கள் என்று கண்ணீர் விட, ஓம் என்று  க்ம்பீரக் குரலில் கமல் ஆரம்பிக்க, என்ன நடக்குமோ, ஏது ஆகுமோ? என்று சீட்டு  நுனிக்கு அனைவரும் வர, நமோ நாராயணாய என்று முடிப்பதாகட்டும், கொக்கி மாட்டி ரத்தம்  வழிய தூக்கியபோதும் துதிப்பதாகட்டும், கடலுக்குள் சிலையோடு கட்டப்பட்டு  மடிவதாகட்டும்... காட்சியமைப்பும், கமலின் நடிப்பும், ரவிவர்மனின் ஒளிப்பதிவும்,  தேவிஸ்ரீ பிரசாத்தின் அலாதியான ரீரெக்கார்டிங்கும் நம்மை அந்த காலத்திற்கே அழைத்து  சென்று விடுகின்றன. அந்த பிரமிப்பிலிருந்து விடுபட நாட்களாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;வைஷ்ணவ  நம்பி கதாபாத்திரத்தை வைத்து தமிழில் ஒரு முழுநீள திரைப்படத்தையே  தயாரித்திருக்கலாம். வழக்கமாய் வரலாற்றுப் படங்களில் வைக்கப்படும் கட்அவுட்  அரண்மனைகளிருந்து வேறுபட்டு தத்ரூபமாக காட்சிகள் இருப்பதற்கு சபாஷ். ஆனால் பத்தே  நிமிடங்களில் அந்தக் காட்சிகள் முடிந்துவிடுவது ஏமாற்றம்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தின்  அந்தக் கால சம்பவங்களை அடிப்படையாக வைத்து ஆரம்பிக்கும் படம் அடுத்த கட்டத்தில்  ஹாலிவுட் ஆக்ஷன் - அட்வென்சர் - சேஸிங் படமாக கைகோர்க்கிறது. பரவினால் ஒரு ஊரையே  காலி செய்யும் வைரஸ்ஸை எதிரிகளுக்கு விற்க துணிந்த மேலதிகாரியின் கைகளில் அது  கிடைக்காமல் கமல் செய்யும் கலாட்டக்கள்தான் மீதிக் கதை. தமிழகத்தை உருக்குலைத்த  சுனாமியையே ஒரு கதாபாத்திரமாகப் பயன்படுத்திக் கொண்டிருப்பது கமலின் கதை சொல்லும்  திறன்!&lt;br /&gt;&lt;br /&gt;பத்து அவதாரங்களில் தலித் தலைவராக வரும் பூவராகன் கமல் வித்தியாசப்  பட்டு நிற்கிறார். குரல் ஏற்ற இறக்கம், விழி அசைவுகள், உடல்மொழி அனைத்திலும் கமலின்  நடிப்பு சிரத்தை தெரிகிறது. இந்திய உளவுத்துறை அதிகாரியாக வரும் தெலுங்கர் கமல்  சிரிக்க வைக்கிறார். வயதான கிழவியாக வரும் கமல் அவ்வை சண்முகியை நினைவூட்டுகிறார்.  அர்னால்ட் ஸ்வாஸநேகர் ஸ்டைலில் இருக்கும் வில்லன் கமல் வியப்பூட்டுகிறார். &lt;br /&gt;&lt;br /&gt;அக்ரஹாரத்துப் பெண்ணாக அஸின் அம்சமாய் அல்வாவாய் இருக்கிறார். பயந்த  சுபாவமும், துடுக்குத்தனமுமாய் அஸின் நடிப்பில் ஏறத்தாழ குட்டி  கமல்!&lt;br /&gt;&lt;br /&gt;முகுந்தா பாடலில் ஹிமேஷ் ரேஷ்மியா தமிழராக இனிக்கிறார். மற்ற  பாடல்களில் வடக்கத்தியராக அந்நியப்பட்டிருக்கிறார். உலக நாயகனே பாடலில் பத்து  அவதாரங்களுக்கும் கமலின் மேக்கப் ரகசியத்தை காட்சிப்படுத்தியிருப்பது டைரக்டர்  ரவிக்குமாரின் புத்திசாலித்தனம். படத்தின் உயிர் தொழில்நுட்பம். ஆனால் அந்த  தொழில்நுட்பத்தைப் பார்ப்பவர்கள் உணராமல் பயன்படுத்தியிருப்பது கலைஞர்களின் திறமை,  சாமர்த்தியம்.&lt;br /&gt;&lt;br /&gt;கமல்கள் ஒன்றாக வரும் இடங்கள், சுனாமி, அதிவேக கார்  துரத்தல்கள், சோழர்கால காட்சிகள், அமெரிக்க அதிரடிகள் என எல்லாவற்றிலும்  தொழில்நுட்பம் நிறைந்திருக்கிறது. இத்தனை தொழில்நுட்பம் பயன்பட்ட ஒரே தமிழ்ப்படம்  தசாவதாரமாகத்தான் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;தரம். உலக நாயகத் தரம். உலகத்தரம்.&lt;br /&gt;&lt;br /&gt;- குமுதம் விமர்சன குழு -&lt;br /&gt;&lt;a href="http://www.dinamalar.com/cinema/dasavatharam_vimarsanam.asp"&gt;முதல் காப்பிபேஸ்ட் தினமலர்&lt;/a&gt;&lt;br /&gt;இரண்டாவது தீவு&lt;br /&gt;&lt;br /&gt;லேபிள்:-  தசாவ தரம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15671955-5546495544913021659?l=theevu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://theevu.blogspot.com/feeds/5546495544913021659/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15671955&amp;postID=5546495544913021659' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/5546495544913021659'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/5546495544913021659'/><link rel='alternate' type='text/html' href='http://theevu.blogspot.com/2008/06/blog-post.html' title='தசாவதாரம் -குமுதம் விமர்சனம்!'/><author><name>theevu</name><uri>http://www.blogger.com/profile/17430150547028066957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://www.fnacmusic.com/Images/artiste/marley_bob.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15671955.post-2991462837945188498</id><published>2008-05-06T23:35:00.000-07:00</published><updated>2008-05-07T00:35:52.968-07:00</updated><title type='text'>காக்கா ஒண்ணு குருவி பார்க்க போகுது!!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://static.flickr.com/30/63196072_df5dcffb88_o.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 420px;" src="http://static.flickr.com/30/63196072_df5dcffb88_o.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உலக  திரை உலக விமர்சன வரலாற்றில் முதல் முதலாக ராக்கெட் வேகத்தில்  &lt;a href="http://thamizhthendral.blogspot.com/2008/05/blog-post.html&amp;amp;id=122845"&gt;குருவி திரைப்பட விமர்சனம் &lt;/a&gt;திரு ரவிசங்கர் அவர்களால் தமிழ்மணத்தில் வெளியிடப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு போய் ஒரு பின்னூட்டம் போடலாமென்று போனால் அங்கு போடாதே இங்கு போடு என்று இன்னொரு இடத்துக்கு கை காட்டினாரு.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்மணம் திரையில் காட்ட ஒரு நிலம் பட்டா போட இன்னுரு  நிலமா என நினைத்து  அட போங்கப்பான்னு  பின்னூட்டம் போடாமலே வந்துட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இனி விடயத்திற்கு வருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்களுடய வீட்டில் விஜய் க்கு என்று ஒரு அபிமான கும்பல் இருக்கிறது.அதில் ஒரு பாதி கடந்த ஒரு சில படங்களில் விஜயின் வாள் வெட்டு தலை வெட்டு போன்ற  சில அபூர்வ காட்சிகளால்  மனம் நொந்து கட்சியிலிருந்து பாதி மனத்துடன் விலகியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு பாதிக்கு (அரை டிக்கட்டுகள்) விஜய்  வெட்டினால் என்ன இல்லை&lt;br /&gt;குத்தாட்ட்டம் போட்டாலென்ன  சிரித்துகொண்டே பார்ப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தமுறை குருவியில் வன்முறைகாட்சிகள் பெரிதாக இருக்காது.டண்டணக்கா&lt;br /&gt;பாட்டு எல்லாம் இருக்கு .எனவே திரை அரங்கில் சென்று பார்ப்பதாக  மொத்த குடும்பமே ஒரு முடிவு எடுத்திருந்தோம்&lt;br /&gt;&lt;br /&gt;அதில் வைத்தாரய்யா ரவிசங்கர் அய்யா ஒரு ஆப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது&lt;br /&gt;நம்ம  கதா நாயகரு கத்தி வாள் அப்டின்னு வன்முறையில்லாமல்&lt;br /&gt;இம்முறை  கோடரி கொண்டல்லவோ வில்லன்களை தறிக்கிறாராம்..&lt;br /&gt;&lt;br /&gt;இதுக்குபிறகும் எப்படி குடும்பத்துடன் சென்று அப்படத்தை பார்ப்பது?&lt;br /&gt;&lt;br /&gt;எனவே குருவி  பார்க்க போவது  canceeeeeel&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.ayngaran.com/images/welcome/index.html"&gt;மன்னிக்க மிஸ்டர் ஐங்கரன்(வினியோகஸ்தர்)&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் விதி என்ன சொல்லிச்சுது என்றால்&lt;br /&gt;&lt;br /&gt;நேற்றுபார்த்த இந்த தளத்திலை ஒரு வித்தியாசமான விமர்சனம் குருவி படத்திற்கு இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.viduppu.com/view.php?2advXJ5df3cc0e5ZLt5be4d43bHakUcd0eb3rhYAc24d30A4OTrdb0ac4Gi5jv4ce0eb5Vn5B03b43dBnRXcde"&gt;'கில்லி' படத்தை அதைவிட சிறப்பாக எடுக்க முடியுமா என்று கேட்டால்... முடியும்...  'குருவி'யை பாருங்கள் என தைரியமாக சொல்லலாம்.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வரிகளை  வசிக்கும்போதே  புல்லரிக்குதில்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;எனவே&lt;br /&gt;&lt;br /&gt;தங்கமணியை அதெடி இதெடிஅங்கெயெடி இஞ்சையெடி பொன்கொடி பூங்கொடி என்று ஏமாற்றிவிட்டு&lt;br /&gt;&lt;br /&gt;நான் மட்டும் தனியாக சென்று குருவி பார்ப்பதென்று முடிவு.&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்த்தி அனுப்புங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;லேபிள்:-பின்னூட்ட மட்டுறுத்தல் கயமை,காக்கா ,குருவி,திரைவிமர்சனம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15671955-2991462837945188498?l=theevu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://theevu.blogspot.com/feeds/2991462837945188498/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15671955&amp;postID=2991462837945188498' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/2991462837945188498'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/2991462837945188498'/><link rel='alternate' type='text/html' href='http://theevu.blogspot.com/2008/05/blog-post.html' title='காக்கா ஒண்ணு குருவி பார்க்க போகுது!!'/><author><name>theevu</name><uri>http://www.blogger.com/profile/17430150547028066957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://www.fnacmusic.com/Images/artiste/marley_bob.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15671955.post-6009069014118989456</id><published>2008-03-30T22:45:00.001-07:00</published><updated>2008-03-30T23:03:14.918-07:00</updated><title type='text'>தமிழ்மென்பொருள் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட பாஸ்வேட்கள்.உரிமை கோரவும்.</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_jIPNvBuH41s/R1kEoVxiPDI/AAAAAAAAANk/xWyomkf3-8M/s320/BIOS+PassHack.gif"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px;" src="http://3.bp.blogspot.com/_jIPNvBuH41s/R1kEoVxiPDI/AAAAAAAAANk/xWyomkf3-8M/s320/BIOS+PassHack.gif" alt="" border="0" /&gt;&lt;/a&gt;ஒரு சில கடவுச்சொற்கள் எனது கையில் கிடைத்திருக்கின்றன.தமிழ்மென்பொருள் உபயோகிப்பவர்கள் இதனை உறுதிசெய்க.உரியவர்கள் அடையாளம் கண்டு தமது கடவுச்சொற்களை பெற்றுக்கொள்ளுமாறு கேடடுகொள்ளப்படுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்களது கடவுச்சொல் இதில் இல்லாத பட்சத்தில் காலப்போக்கில் கண்டுபிடித்து தருவோம் என உறுதிகூறுகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் வளர தமிழ்மென்பொருள் பாவிப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்மென்பொருள்கடவுச்சொல்999ஐ ஆதரித்து சுவரொட்டிகள் கூடியவிரைவில் வெளியிடப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இனி கிடைக்கப்பெற்ற கடவுச்சொற்கள் சில&lt;br /&gt;&lt;br /&gt;1 ங்கொய்யாலே&lt;br /&gt;&lt;br /&gt;2. டவுஸர்&lt;br /&gt;&lt;br /&gt;3. எச்சூஸ்மீ&lt;br /&gt;&lt;br /&gt;4. யோனி&lt;br /&gt;&lt;br /&gt;5. திண்டுக்கல்&lt;br /&gt;&lt;br /&gt;6. இஸ்ரேல்&lt;br /&gt;&lt;br /&gt;7. பி.டி.சாமி&lt;br /&gt;&lt;br /&gt;8. HINDU&lt;br /&gt;&lt;br /&gt;9. தமிழச்சி&lt;br /&gt;&lt;br /&gt;10. கருப்பு&lt;br /&gt;&lt;br /&gt;Label:-vasantham Ravi&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15671955-6009069014118989456?l=theevu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://theevu.blogspot.com/feeds/6009069014118989456/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15671955&amp;postID=6009069014118989456' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/6009069014118989456'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/6009069014118989456'/><link rel='alternate' type='text/html' href='http://theevu.blogspot.com/2008/03/blog-post_30.html' title='தமிழ்மென்பொருள் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட பாஸ்வேட்கள்.உரிமை கோரவும்.'/><author><name>theevu</name><uri>http://www.blogger.com/profile/17430150547028066957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://www.fnacmusic.com/Images/artiste/marley_bob.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_jIPNvBuH41s/R1kEoVxiPDI/AAAAAAAAANk/xWyomkf3-8M/s72-c/BIOS+PassHack.gif' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15671955.post-6072567504100638644</id><published>2008-03-28T00:17:00.000-07:00</published><updated>2008-03-28T00:19:42.023-07:00</updated><title type='text'>தமிழ்மணத்தில் உள்ளவங்க யாரு யாரு கையை தூக்குங்க பிள்ளைங்களா?</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_PtTxufTzWjw/R-yb-KYMokI/AAAAAAAAACg/PFs5diCchlk/s1600-h/overworked_1.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://3.bp.blogspot.com/_PtTxufTzWjw/R-yb-KYMokI/AAAAAAAAACg/PFs5diCchlk/s320/overworked_1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5182688763436638786" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யார் யாரெல்லாம் தமிழ்மணத்தில் இருக்கிறார்கள்?யார் யாரெல்லாம் இல்லை என்று  வைத்தீஸ்வரன் கோவிலில் ஒரு காண்டம் பார்த்து யாராவது சொன்னால் நன்றியுடையவனாக இருப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இருக்கிறார்களா இல்லையா என்பது கூட தெரியாமல் பின்னூட்டத்திலெல்லாம் போய் புரட்சிக் கவிதை பாட முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இல்லை என்பவரின் பதிவுகள் தமிழ்மணத்தில் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சிலர் தூக்கப்படவில்லை அவராக விலகிவிட்டார் என்கிறார்கள்?.என்னய்யா நடக்குது?&lt;br /&gt;&lt;br /&gt;யார் எக்கேடு கெட்டால் எனக்கென்ன..நான் தமிழ்மணத்தில் இருக்கிறேனா? இல்லையா என்பதுதான் பிரச்சனை .அதை பரிசோதித்து பார்க்க&lt;br /&gt;வே இந்தப் பதிவு .&lt;br /&gt;&lt;br /&gt;label :-testing பதிவு 1 testing பதிவு 2 testing பதிவு  3&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15671955-6072567504100638644?l=theevu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://theevu.blogspot.com/feeds/6072567504100638644/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15671955&amp;postID=6072567504100638644' title='23 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/6072567504100638644'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/6072567504100638644'/><link rel='alternate' type='text/html' href='http://theevu.blogspot.com/2008/03/blog-post_28.html' title='தமிழ்மணத்தில் உள்ளவங்க யாரு யாரு கையை தூக்குங்க பிள்ளைங்களா?'/><author><name>theevu</name><uri>http://www.blogger.com/profile/17430150547028066957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://www.fnacmusic.com/Images/artiste/marley_bob.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_PtTxufTzWjw/R-yb-KYMokI/AAAAAAAAACg/PFs5diCchlk/s72-c/overworked_1.jpg' height='72' width='72'/><thr:total>23</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15671955.post-1951348408638464672</id><published>2008-03-21T15:17:00.000-07:00</published><updated>2008-03-21T15:39:37.442-07:00</updated><title type='text'>பிள்ளையள் தமிழிலை கதையுங்கோ</title><content type='html'>முந்தி காசி எண்டொருத்தர் தமிழ்மணத்தை நடாத்தியவர்.அவற்றை ஆட்சியிலை ஒரு சட்டம் இருந்தது அதாவது தமிழில் எழுதினால்தான் தமிழ்மணத்திலை திரட்டப்படும் என்று..இப்ப கலிகாலம் எல்லாம் மாறிட்டுது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://padamkadal.blogspot.com/2008/03/blog-post_17.html"&gt;இந்தப் பதிவை &lt;/a&gt;நானும் நானூறு தடவை படித்துப்பார்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மூளையை கசக்கியதுதான் மிச்சம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவங்களை தமிழ்மணம் எப்படி திரட்டுகிறது?&lt;br /&gt;&lt;br /&gt;என்னெல்லாம் பேசுறாங்க..சும்மா விளையாட்டுப்பிள்ளைத்தனமாவெல்லா இருக்கு..&lt;br /&gt;&lt;br /&gt;அட எழுதினவந்தா அப்டீன்னா பின்னூட்டினவங்க அது அதை விட புனிதமுங்க..&lt;br /&gt;&lt;br /&gt;தமிழச்சி பதிவெல்லாம் இவிங்க படிக்கமாட்டாங்களா?&lt;br /&gt;&lt;br /&gt;பிள்ளையள் தமிழிலை கதையுங்கோ..என்ன எழுதினாலும் நாலு பேருக்கு புரியம்படி எழுதுங்க ராசாமாரே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;label:-சூடான இடுகையை தூக்கிய தமிழ் மணத்திற்கு எம் கண்டனத்தை தெரிவிப்போம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15671955-1951348408638464672?l=theevu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://theevu.blogspot.com/feeds/1951348408638464672/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15671955&amp;postID=1951348408638464672' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/1951348408638464672'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/1951348408638464672'/><link rel='alternate' type='text/html' href='http://theevu.blogspot.com/2008/03/blog-post_21.html' title='பிள்ளையள் தமிழிலை கதையுங்கோ'/><author><name>theevu</name><uri>http://www.blogger.com/profile/17430150547028066957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://www.fnacmusic.com/Images/artiste/marley_bob.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15671955.post-5519930875621522881</id><published>2008-03-13T02:51:00.000-07:00</published><updated>2008-03-13T03:41:56.743-07:00</updated><title type='text'>அட விடுங்கப்பா கவித்தொல்லை தாங்க முடியலே</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.adwild.de/Seite61.gif"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px;" src="http://www.adwild.de/Seite61.gif" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவங்க தொல்லை தாங்க முடியாது தூக்கில தொங்கவும் பயமாயிருக்கு.அப்பவும் வந்து கவுத கவுஜ பாடிடுவாங்க..என்ன செய்வது? &lt;br /&gt;முள்ள முள்ளாலதானே எடுக்கணும்.அதான் நானும்&lt;br /&gt;பாடிடலாம் என முடிவு.கவி விளங்காதவர்களுக்கு உண்மைத்தமிழன் சிறுகக்கூறி புரியவைப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;முந்தியும் ஒரு கவிதை யாதும் ஊரே யாவரும் கேளிர் என எழுதினேன்.அது ஏற்கனவே யாரோ&lt;br /&gt;எனக்கு முந்தி எழுதிப்போட்டார்களாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதனாலே &lt;br /&gt;&lt;br /&gt;இனி புதுக்கவிதை அதாவது புதியகவிதை.&lt;br /&gt;&lt;br /&gt;சட்டி சுட்டதடா கை விட்டதடா&lt;br /&gt;கூந்தல் கறுப்பு குங்குமம் சிவப்பு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பி கு இனி யாராவது கவுத மழை பனி அப்டீன்னு ஆரம்பிச்சால் இது போன்று கவிதை&lt;br /&gt;ஆறாய் கொட்டும் என எச்சரிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;லேபிள்:-தீதும் நன்றும் பிறர் தர வாரா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15671955-5519930875621522881?l=theevu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://theevu.blogspot.com/feeds/5519930875621522881/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15671955&amp;postID=5519930875621522881' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/5519930875621522881'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/5519930875621522881'/><link rel='alternate' type='text/html' href='http://theevu.blogspot.com/2008/03/blog-post_13.html' title='அட விடுங்கப்பா கவித்தொல்லை தாங்க முடியலே'/><author><name>theevu</name><uri>http://www.blogger.com/profile/17430150547028066957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://www.fnacmusic.com/Images/artiste/marley_bob.jpg'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15671955.post-5650119715459338569</id><published>2008-03-12T04:24:00.000-07:00</published><updated>2008-03-12T04:45:59.947-07:00</updated><title type='text'>என்னது நல்லதம்பியை அரெஸ்ட் பண்ணிட்டாங்களா?</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.sunnetwork.org/suntv/programs/serials/arasi/image01.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px;" src="http://www.sunnetwork.org/suntv/programs/serials/arasi/image01.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக இந்தாள் லேசிலை மாட்டுப்படமாட்டார்.எவ்வாறு கைதானார்?யாரும் போட்டுகொடுத்துட்டாங்களோ?செய்தி கேட்டதில் இருந்து மனநிலை குழப்பமாக இருந்தது.யாராக இருக்கும்?செய்தி எவ்வாறு பொலிசிற்கு கசிந்தது?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சீரியல்கள்  பொதுவாக நான் பார்ப்பதில்லை.ஆனால் ராதிகாவை பிடிக்கும் என்பதால் அண்ணாமலையில் ஆரம்பித்து இப்போது அரசிவரை வந்தாயிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;ராதிகாவின் தொடர்களில் அழுகை சற்று குறைவாக இருக்கும்.சற்று விறுவிறுப்பாகவும் நகரும்.அண்ணாமலையும் அப்படித்தான் நகர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மிக ஆர்வமாக இந்த அரசி தொடர் தினசரி இணையத்தில் பார்ததுக்கொண்டு வந்தேன்.அப்போதுதான் கலைக்கு தலையில் அடிபட்டு  கலைக்கு விசர் பிடித்தது.கலைக்கு விசர் பிடிக்க எனக்கு பைத்தியம் பிடிக்காகுறையாகிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;என்னடா சீரியலிது..என்று பார்ப்பதை நிறுத்திவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பலகாலத்திற்கு பிறகு அன்று ஒரு நண்பர்வீட்டில் வலுகட்டாயமாக அரசி பார்க்கவேண்டி வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அதில் நல்லதம்பியை பொலிஸ் பிடித்துவிட்டதாக ஜிஜே சொல்லுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது நண்பனை பார்த்து நான் கேட்ட கேள்வியே இப்பதிவின் தலைப்பு.:)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னது நல்லதம்பியை அரெஸ்ட் பண்ணிட்டாங்களா?&lt;br /&gt;&lt;br /&gt;கடவுளே இன்னும் என்ன என்னவெல்லாம் நடக்கப்போகுதோ?&lt;br /&gt;&lt;br /&gt;கலிகாலம்.&lt;br /&gt;&lt;br /&gt;உபரித்தகவல்:- நல்லதம்பியாக நடிப்பவர் பஞ்சுஅருணாசலத்தின் மகனாம்.சின்னத்தம்பியாக நடிப்பவர் இயக்குனர் சமுத்திரகனியாம்.&lt;br /&gt;&lt;br /&gt;Lebel :-என்னது காந்தியை சுட்டுட்டாங்களா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15671955-5650119715459338569?l=theevu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://theevu.blogspot.com/feeds/5650119715459338569/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15671955&amp;postID=5650119715459338569' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/5650119715459338569'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/5650119715459338569'/><link rel='alternate' type='text/html' href='http://theevu.blogspot.com/2008/03/blog-post_12.html' title='என்னது நல்லதம்பியை அரெஸ்ட் பண்ணிட்டாங்களா?'/><author><name>theevu</name><uri>http://www.blogger.com/profile/17430150547028066957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://www.fnacmusic.com/Images/artiste/marley_bob.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15671955.post-99596041059877697</id><published>2008-03-06T01:39:00.001-08:00</published><updated>2008-03-06T02:00:00.033-08:00</updated><title type='text'>சிவராத்திரி வாழ்த்துக்கள்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.dinamalar.com/2008MAR06/photos/other%20photos/SIVARATHIRI_SPL-01.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px;" src="http://www.dinamalar.com/2008MAR06/photos/other%20photos/SIVARATHIRI_SPL-01.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;முன்னரெல்லாம் சிவராத்திரி என்றால் 4 காலப்பூஜையும் விழித்திருந்து முழித்திருந்து திரைப்படம் பார்ப்போம்.இப்போது 10 மணிவரை முழித்திருந்தாலே அடுத்தநாள் கடினப்பட்டுத்தான் ஆணி பிடுங்க போகவேண்டியிருக்கிறது.அப்படியும் எழும்பாவிட்டால் நித்திரையோ தமிழா என்று இயக்கப்பாடல் வேறு காதுக்குள் மனதுக்குள் பாட ஆரம்பித்துவிடுகிறது.எனவே அந்தப்பயத்திலாவது தூக்கத்தைவிட்டு எழும்பிவிடுவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே சிவராத்திரியை கொண்டாடுபவர்களுக்கு எனது சிவராத்திரி வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இனி கொஞ்சம் ஒட்டுப்படை(cut and paste) வேலை(நன்றி தினமலர்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;01. தந்தையும் தாயும் போல் அவன் இருப்பான் : ஒரு தந்தையும் தாயும் அவனுக்கில்லை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிவராத்திரி தோன்றிய கதை : "சிவம்' என்ற சொல்லுக்கு "சுகம்' என்று பொருள். சிவராத்திரி நாளில் விரதம் அனுஷ்டித்தால் குடும்பத்தில் நன்மை பெருகும். ஆனால் இக்காலத்தில் சிவராத்திரி விரதம் என்பது கேலிக்கூத்தாக மாறிவிட்டது. இரவு நேரத்தில் விழிக்கிறோம் என்ற பெயரில் சினிமா பார்ப்பது, விளையாடுவது போன்ற தகாத செயல்களில் சிலர் ஈடுபடுகின்றனர். இந்த விரதத்தை முறைப்படி அனுஷ்டிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுவதற்கு பல்வேறு கதைகள் கூறப்பட்டாலும், உலகம் அழிந்தபோது மீண்டும் உலகை சிருஷ்டிக்க பார்வதிதேவி சிவனை பூஜித்து ஒரு இரவு முழுவதும் இருந்த விரதமே "சிவராத்திரி விரதம்' எனப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றொரு கதையின்படி சிவனின் கண்களை பார்வதி தேவி மூடியதாகவும், இதனால் உலகம் இருண்ட நேரத்தை சிவராத்திரியாக அனுஷ்டிப்பதாகவும் கூறுகிறார்கள். மகாபாரதத்திலும் சிவராத்திரி விரதம் பற்றி கூறப்படுகிறது. சாந்தி பர்வத்தில், பீஷ்மர் அம்பு படுக்கையில் படுத்தபடி தர்மத்தைப்பற்றி எடுத்துக்கூறும்போது, சித்ரபானு என்ற மன்னன் அவரிடம் மகாசிவராத்திரி விரதம் பற்றி கூறுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மன்னனுக்கு பூர்வ ஜென்ம வரலாறுகளை கூறும் நினைவுசக்தி உண்டு. அதன் அடிப்படையில் கடந்த பிறவி ஒன்றில் அவன் இந்த விரதத்தை அனுஷ்டித்ததாக சொல்கிறான். அந்த பிறவியில் அவன் ஒரு வேடனாக இருந்தான். சுச்வரன் என்பது அவனது பெயர். இந்த சொல்லுக்கு "இனிய குரல்' என்பது பொருள். அந்த வேடனின் குரல் மிகவும் இனிமையாக இருக்கும். ஒருமுறை வேட்டைக்கு சென்ற அவனுக்கு விலங்குகள் ஏதும் கிடைக்காததால் ஒரு வில்வமரத்தில் ஏறி அமர்ந்திருந்தான். இரவு நேரமும் வந்துவிட்டது. குடும்பத்தாரின் நினைவு அவனுக்கு வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் பட்டினியுடன் காத்துக் கொண்டிருப்பார்கள் என்பதை நினைத்து கண்ணீர் வடித்தான். அன்று முழுவதும் அவன் சாப்பிடாததால் பசியும் தாகமும் வாட்டி எடுத்தது. பொழுது போகவில்லையே என்பதற்காக மரத்தில் இருந்த இலைகளை பறித்து கீழே வீசிக் கொண்டிருந்தான். மறுநாள் காலையில் ஒரு மான் சிக்கியது. அப்போது மற்றொரு வேடன் வந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த மானை தனக்கு தரும்படி கேட்டான்.&lt;br /&gt;அவனும் பசியால் இருப்பதை உணர்ந்த வேடன், தன்னிடமிருந்து மான் இறைச்சியின் ஒரு பகுதியை அவனுக்கும் கொடுத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt; பிறகு வீட்டிற்கு சென்று அனைவரும் சமைத்து சாப்பிட்டனர். அந்த வேடனின் இறுதிக்காலம் வந்தது. அவன் பல மிருகங்களைக் கொன்ற பாவங்களை செய்தவன் என்பதால் எமகிங்கிரர்கள் அவனை எமதர்மராஜா முன்பு நிறுத்தினர். ஆயினும் அவன் மரத்தின் மீது அமர்ந்திருந்தநாள் சிவராத்திரி என்பதாலும், அன்று பட்டினி கிடந்ததாலும், தன்னை அறியாமலே இலைகளை கிள்ளிப்போட, அவை மரத்தின்கீழே இருந்த லிங்கத்தின்மீது விழுந்ததாலும் அவனுக்கு சிவபதம் கிடைத்தது. இந்த கதையின்படி பார்த்தால் வில்வ இலை சிவராத்திரியன்று மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இரவு முழுவதும் சிவாலயத்தில் தங்கியிருந்து வில்வ இலையால் சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். நான்கு ஜாமமும் அவருக்கு நடக்கும் பூஜையை காணவேண்டும். சிவராத்திரி அன்று பகலிலும் இரவிலும் சாப்பிடக்கூடாது. விரதத்தின் முடிவில் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால்தான் இந்த விரதம் முழுமையானதாக அமையும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஐவகை சிவராத்திரி : சிவராத்திரி ஐந்து வகையாக பிரிக்கப்பட்டிருக்கிறது. நித்ய சிவராத்திரி: ஒவ்வொரு மாதமும் தேய்பிறை, வளர்பிறை, சதுர்த்தசி திதிகள் நித்திய சிவராத்திரி எனப்படும். இந்த சிவராத்திரி விரதத்தை அனுஷ்டிக்க விரும்புபவர்கள் தொடர்ந்து 24 முறை அனுஷ்டிக்க வேண்டும். பெண்கள் தங்களுக்கு வசதிப்படாத நாட்களை கழித்துவிட்டு 24 முறை அனுஷ்டிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பட்ச சிவராத்திரி: தை மாதம் தேய்பிறை பிரதமை முதல் 13 நாட்கள் தொடர்ந்து ஒரு நேரம் மட்டும் சாப்பிட்டு 14ம் நாளான சதுர்த்தசி அன்று முழுமையாக சாப்பிடாமல் இருந்து அன்று மாலை சிவன் கோயிலுக்கு சென்று வில்வமாலை சாத்தி வழிபட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மாத சிவராத்திரி: ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திதியில் இந்த விரதம் வரும். சித்திரையில் தேய்பிறை அஷ்டமி, வைகாசியில் வளர்பிறை அஷ்டமி, ஆனியில் வளர்பிறை சதுர்த்தி, ஆடியில் தேய் பிறை பஞ்சமி,ஆவணியில்வளர்பிறை அஷ்டமி, புரட்டாசியில் வளர்பிறை திரயோதசி, ஐப்பசியில் வளர்பிறை துவாதசி, கார்த்திகையில் வளர்பிறை சப்தமி, மார்கழியில் வளர்பிறை சதுர்த்தசி, தை மாதம் வளர்பிறை திருதியை, மாசியில் தேய் பிறை சதுர்த்தசி (மகா சிவராத்திரி), பங்குனியில் வளர்பிறை திரிதியை ஆகிய நாட்களில் இந்த விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யோக சிவராத்திரி: ஏதாவது ஒரு திங்கட்கிழமையில் பகலிலும் இரவிலும் முழுமையாக அமாவாசை திதி இருந்தால் அது யோக சிவராத்திரி எனப்படும். இது மிக அபூர்வமாகவே வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மகா சிவராத்திரி: ஒவ்வொரு தெய்வத்திற் கும் ஒவ்வொரு திதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. சிவனுக்கென ஒதுக்கப்பட்டது இறுதி திதியான சதுர்த்தசி. சிவன் அழிக்கும் தெய்வம். எல்லா உயிர்களும் தங்கள் வாழ்வின் இறுதியில் அவரையே அடைகின்றன என்பதால் இந்த இறுதி திதியை அவருக்கு ஒதுக்கினார்கள். அதில் மாசி மாதம் தேய்பிறையில் வரும் சதுர்த்தசி "பெரிய இரவு' என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக இது மகாசிவராத்திரியாக அனுஷ்டிக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விழித்திருப்பது ஏன்? :சிவராத்திரி அன்று இரவு முழுவதும் உணவை விலக்கி விழித்திருக்கிறார்கள். உடலுக்கு உணவில்லாமல் இருக்கும் போது அது தானாகவே அடங்கிவிடும். உறக்கத்தை விலக்கினால் உடல் மேலும் வலுவிழந்துபோகும். இத்தகைய சூழ்நிலையே இறைவழிபாட்டுக்கு மிகவும் ஏற்றது. பசியுடனும், துõக்க கலக்கத்துடனும் இறைவனை வணங்கும்போது முழுமையான இறைவன் அருள் கிடைக்கும். தியானம் நிலைக்கும். நினைத்த காரியம் நடக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிவராத்திரியன்று படிக்க வேண்டியது :சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் மிக முக்கியமாக படிக்க வேண்டியது ஞானசம்பந்தரின் கோளறு பதிகமாகும். இது மனதிற்கு தைரியத்தை தரும். எந்த கிரகங்களின் தாக்கம் இருந்தாலும் அதை நீக்கிவிடும். இதைத்தவிர சிவபுராணம், லிங்காஷ்டகம், பஞ்சாட்சர ஸ்தோத்திரம், நடராஜ பத்து, தேவாரம், திருவாசகம், லிங்கபுராணம், திருவிளையாடற் புராணம், பெரியபுராணம் ஆகியவற்றை படித்தாலும், கேட்டாலும் மற்ற நாட்களைவிட அதிக பலன் கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அட்டஹாசம் என்றால் என்ன தெரியுமா? : அழகான ஒருவரை பார்த்தால் "அட்டகாசமாய் இருக்கிறாரே' என்று கேலியாக சொல்வது வழக்கம். ஒரு பெண்ணின் வயிறு மூன்றாக மடியும். இதில் இரண்டாம் மடிப்பின் பெயர் "அட்டஹாசம்'. தட்சனின் யாக குண்டத்தில் தாட்சாயணி விழுந்ததும், அவளது உடலுடன் சிவன் நடனமாடினார். அப்போது அம்பிகையின் உடல் 51 இடங்களில் சிதறிவிழுந்தது. அவை சக்தி பீடங்கள் எனப்பட்டன. அந்த பீடங்களில் ஒன்றின் பெயர் அட்டஹாசம். இங்குதான் அம்பிகையினுடைய வயிற்றின் இரண்டாம் பாகம் விழுந்தது. முதல் மடிப்பை "மாருதேச்வரம்' என்றும், மூன்றாம் மடிப்பை "வீரஜம்' என்றும் அழைப்பர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிரார்த்தனை : சிவராத்திரியன்று திரும்பத்திரும்ப இந்த வாசகங்களை சொல்ல வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;* என் இதய தாமரையில் வீற்றிருக்கும் ரத்தினமாகிய சிவனை நான் வணங்குகின்றேன். சிரத்தை, பக்தி ஆகிய நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரான என் துõய மனதால் அவருக்கு அபிஷேகம் செய்கிறேன். சமாதிஎன்னும் நறுமண பூக்களால் நான் அவரை வழிபடுகிறேன். இவையெல்லாம் எதற்காக என்றால், நான் இனி இந்த பூமியில் பிறக்கக்கூடாது என்பதற்காக.&lt;br /&gt;&lt;br /&gt;* சிவபெருமானே! நீரே எனது ஆத்மன். என் மனமே பார்வதி. என் பிராணனே உமது சேவகன். என் உடலே உமது வீடு. எனது அன்றாட செயல்களே உமக்கு செலுத்தும் வழிபாடு. என் உறக்கமே சமாதி. என் நடையே உமை சுற்றிவரும் பிரதட்சணம். என் பேச்சே பிரார்த்தனை. இவ்விதமாக நான் எனக்குள் இருக்கும் அத்தனையையும் உம்மிடம் அர்ப்பணிக்கின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விரத முறை : சிவராத்திரி விரதம் அனுஷ்டிப்பவர்கள் அன்று முழுவதும் சாப்பிடக்கூடாது. உலகத்தின் அமைதி மற்றும் சுபிட்சத்திற்காக சிவாலயங்களில் ஹோமம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். "ஓம் நவசிவாய' என்ற மந்திர ஜபத்தை கோயில்களில் ஜபிக்க வேண்டும். அன்று இரவில் கோயிலில் அனைவரும் ஒன்றுகூடி "சிவாய நம' என்ற நாமத்தை ஜெபிக்க வேண்டும். இரவின் நான்கு ஜாமங்களிலும் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து பக்தியுடன் அவரை வழிபட வேண்டும். முதல் ஜாமத்தில் அரிசி, இரண்டாம், மூன்றாம் ஜாமங்களில் கோதுமை, நான்காம் ஜாமத்தில் அரிசி, உளுந்து, பயிறு, தினை ஆகியவற்றை அட்சதையாகசிவலிங்கத்திற்குசமர்ப்பிக்க வேண்டும். முதல் ஜாமத்தில் தாமரை பூக்களாலும், இரண்டாம் ஜாமத்தில் தாமரை மற்றும் வில்வத் தாலும், மூன்றாம் ஜாமத்தில் அருகம் புல்லாலும், நான்காம் ஜாமத்தில் தாழம்பூ, செண்பகம் நீங்கலான மற்ற மணம் கமழும் மலர்களாலும் அர்ச்சனை செய்ய வேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15671955-99596041059877697?l=theevu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://theevu.blogspot.com/feeds/99596041059877697/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15671955&amp;postID=99596041059877697' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/99596041059877697'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/99596041059877697'/><link rel='alternate' type='text/html' href='http://theevu.blogspot.com/2008/03/blog-post.html' title='சிவராத்திரி வாழ்த்துக்கள்'/><author><name>theevu</name><uri>http://www.blogger.com/profile/17430150547028066957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://www.fnacmusic.com/Images/artiste/marley_bob.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15671955.post-5234882632777072195</id><published>2008-02-25T23:10:00.000-08:00</published><updated>2008-02-25T23:29:37.855-08:00</updated><title type='text'>நீங்க கருப்பா நெருப்பா?</title><content type='html'>&lt;a href="http://www.thamizmanam.com/forward_urll.php?url=http://tbcd-tbcd.blogspot.com/2008/02/blog-post_25.html"&gt;"நான் எந்தப் பதிவுகளை எல்லாம் படிக்கலாம், அதில் என்ன தெரிந்துக் கொள்ளாலாம், யார் யாருக்குப் பின்னுட்டம் போடலாம், என்று யாராவது விளக்குவார்களா..." &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்ற TBCD் பதிவிற்கான பதிலை தேடி ஒரு பயணம்.&lt;br /&gt;&lt;br /&gt;யாருக்கு பின்னூட்டமிடலாம்?&lt;br /&gt;அவர் பற்றிய ஒரு சில கேள்விகளை உங்கள் மனத்திரையில்&lt;br /&gt;ஓடவிடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு முதல் உங்களை நீங்கள் கேட்கும் மனச்சாட்சி மூன்றுமுடிச்சு நடராஜன் கேள்வி.&lt;br /&gt;&lt;br /&gt;1. நீங்க நல்லவரா கெட்டவரா?&lt;br /&gt;&lt;br /&gt;2. நீங்க நூல் வாசிப்பவரா? இல்ல நூல் கட்டுபவரா?&lt;br /&gt;&lt;br /&gt;3. நீங்கள் க்ளைமாக்ஸில் திடீர் திருப்பத்தை விரும்புபவரா?&lt;br /&gt;&lt;br /&gt;4. உங்கள் குரல்  தொலைபேசியில் தனித்துவமாக தெரியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;5. உங்களுக்கு ரஜனிக்கும் சத்யராஜுக்கும் உள்ள ஒற்றுமை என்னவென்று தெரியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;6. நாடகத்தில் வேஷம் கட்டிய  முன் அனுபவம் உண்டா?&lt;br /&gt;&lt;br /&gt;7. உங்களுக்கு பிடித்த பாடல் சட்டி சுட்டதடா கை விட்டதடா பாடலா?&lt;br /&gt;&lt;br /&gt;8. உங்கள் பெயர் பிரபல மெயிலிங்லிஸ்டில் இருக்கிரதா?&lt;br /&gt;&lt;br /&gt;9. உங்களுக்கு தெய்வ நம்பிக்கை இருக்கிறதா?கஷ்டம் வரும் வேளை அவர் உங்களுக்கு கை கொடுப்பாரா?&lt;br /&gt;&lt;br /&gt;10. நீங்க கருப்பா நெருப்பா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தகேள்விகளுக்கு உங்களுக்கு பதில் தெரியாமலிருந்து நீங்கள் பின்னூட்டமிடுவருக்கு தெரிந்து இருந்தால் அந்தப்பக்கம் போகமலிருப்பது சிறப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;லேபிள்:-காக்க காக்க கனகவேல் காக்க&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15671955-5234882632777072195?l=theevu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://theevu.blogspot.com/feeds/5234882632777072195/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15671955&amp;postID=5234882632777072195' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/5234882632777072195'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/5234882632777072195'/><link rel='alternate' type='text/html' href='http://theevu.blogspot.com/2008/02/blog-post_25.html' title='நீங்க கருப்பா நெருப்பா?'/><author><name>theevu</name><uri>http://www.blogger.com/profile/17430150547028066957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://www.fnacmusic.com/Images/artiste/marley_bob.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15671955.post-2383744583490925970</id><published>2008-02-21T22:52:00.000-08:00</published><updated>2008-02-21T23:02:56.157-08:00</updated><title type='text'>பாலமுருகனின் ‘சோளகர் தொட்டி’ நாவலைப்படித்ததால் ஏற்பட்ட பதட்டம் அது</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.claudiocaprara.it/mediamanager/sys.user/38949/Koose%20Muniswamy%20Veerappan%20con%20mitra.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 420px;" src="http://www.claudiocaprara.it/mediamanager/sys.user/38949/Koose%20Muniswamy%20Veerappan%20con%20mitra.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தீரா நதி - அ.மார்க்ஸ்&lt;br /&gt;சில மாதங்களுக்கு முன் ஒரு காலை நேரத்தில் நண்பரும் எழுத்தாளருமான வெளி ரங்கராஜனிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. சற்றே பதட்டம் நிறைந்த குரலில் அவர் பேசினார். பாலமுருகனின் ‘சோளகர் தொட்டி’ நாவலைப்படித்ததால் ஏற்பட்ட பதட்டம் அது. அந்நாவல் குறித்த ஒரு விரிவான அறிமுகக் கூட்டம் ஒன்றை சென்னையில் நடத்த வேண்டும் என்றார். சமூக அநீதிகளைக் கண்டு கலங்குவதோடு, ஒரு எழுத்தாளன் என்கிற பொறுப்பில், அவற்றிற்கெதிராக ஏதேனும் செய்ய வேண்டும் எனத் துடிப்பவர் ரங்கராஜன். அண்டை மாநிலங்களில் உள்ள அளவு இங்கே நமது எழுத்தாளர்களுக்குச் சமூகப் பொறுப்பு இல்லாதது குறித்த கரிசனம் நிறைந்தவர் அவர்.&lt;br /&gt;&lt;br /&gt;வீரப்பன் வேட்டை என்கிற பெயரில் தமிழக _ கர்நாடக அதிரடிப் படையினர் வீரப்பன் நடமாட்டமிருந்த வனப்பகுதியைச் சேர்ந்த மக்கள் மீது அவிழ்த்துவிட்ட வன்கொடுமைகளைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டது ‘சோளகர் தொட்டி’. பாலமுருகன் ஒரு எழுத்தாளர் என்பதைக் காட்டிலும் ஒரு மனித உரிமை போராளியாகவுமிருந்ததே அப்படி ஒரு நாவல் தமிழில் உருப்பெற்றதற்கான காரணம். ஏனெனில், நமது எழுத்தாளர்கள் பலருக்கும் இங்கு நடைபெறும் இத்தகைய மீறல்கள் பற்றிய அறிதல் குறைவு. காவல்துறை, நீதிமன்றம், விசாரணை ஆணையங்கள், அரசு ஆகியன பற்றி ஒரு வகை விவீபீபீறீமீ நீறீணீss விமீஸீtணீறீவீtஹ் தான் நம் எழுத்தாளர்களிடம் உண்டு. தாங்கள் நடத்துகிற பத்திரிகைகளில் தலையங்கம் எழுதுவதற்காக அவ்வப்போது ஆவேசப்படுவதோடு சரி.&lt;br /&gt;&lt;br /&gt;1993_ல் வீரப்பன் கும்பல் நடத்திய ஒரு தாக்குதலில் ஐந்து தமிழக போலீசார் உட்பட 22 பேர் கொல்லப்பட்டதற்குப் பின்னரே இங்கு தேடுதல் வேட்டை தீவிரமாகியது. தமிழ்நாடு _ கர்நாடக அரசுகள் இணைந்து கூட்டுச் சிறப்பு அதிரடிப்படை ஒன்றும் உருவாக்கப்பட்டது. நமது ஊடகங்களால் எதற்கும் துணிந்த மாவீரராகவும் கே.பி.எஸ்.கில், ஜுவியன் ரிபெரோ ‘ரேஞ்சிலான’ ‘சூப்பர் போலீசாகவும்’ சித்திரிக்கப்படும் வால்டர் தேவாரம் இந்தக் கூட்டு அதிரடிப்படையின் தலைவர். போலி மோதல்களில் நக்சலைட்டுகள் பலரைச் சுட்டுக் கொன்றது இவரது முந்தைய சாகசங்களில் முக்கியமானது. மிடுக்கான தோற்றம், முறுக்கிவிடப்பட்ட, வீரப்பனைக் காட்டிலும் விடைத்து நிற்கக்கூடிய மீசை ஆகியவற்றுடன் தனது பிம்பத்தைக் கட்டமைத்துக் கொள்வதில் கில்லாடி இவர். வீரப்பன் வேட்டையன்றில் அடிபட்டு மருத்துவமனையிலிருந்த இவரைப் பேட்டி கண்டு எழுதப்பட்ட ஆனந்த விகடன் கட்டுரை ஒன்று நினைவுக்கு வருகிறது. மீசையைச் சிரைத்துவிட்டு படுக்கையில் கிடந்த அவரைப் புகைப்படக்காரர் படம் எடுக்க முன்வந்தவுடன், சடக்கென எழுந்து கைப்பையில் வைத்திருந்த மீசையை எடுத்து ஒட்டிக் கொண்டு அவர் போஸ் கொடுத்தது அந்தக் கட்டுரையில் பதிவாகியிருந்த ஒரு செய்தி.&lt;br /&gt;&lt;br /&gt;வீரப்பனுக்கு ஆதரவளிக்கிறார்கள் என்ற பெயரில் வனப்பகுதியைச் சேர்ந்த பழங்குடியினரும், வீரப்பன் சாதியைச் சேர்ந்த ஏழை எளியவர்களும் அதிரடிப் படையினரால் சொல்லொணாத் துன்பங்களுக்கும் கடுஞ் சித்திரவதைகளுக்கும் ஆளாக்கப்பட்டனர். சித்திரவதைக்கெனவே ‘‘ஒர்க்ஷாப்‘’’ என்றொரு கூடத்தை அமைத்திருந்தார் தேவாரம். அம்மணமாக்கி விசாரணை செய்வது, உடலுறுப்புகளில் மின்சாரம் பாய்ச்சுவது, பெண்களாயின் அவர்களின் கணவர், பெற்றோர், சகோதரர் முன்னரே பாலியல் வன்முறைக்குள்ளாக்கி வன்புணர்ச்சி செய்வது, கடைசியாய்ச் சுட்டுக் கொன்று உடல்களை ஆற்றில் வீசி எறிவது... முதலிய காரியங்களுக்காகவே நிறுவப்பட்டது அந்த ‘ஒர்க்ஷாப்’. கொல்லப்பட்டவர்களை ஆற்றில் வீசி எறிவதற்கெனவே கைது செய்து பலகாலம் வைக்கப்பட்டிருந்த ஒருவர் நேரடியாகத் தனது அனுபவத்தை பொது, நிகழ்வொன்றில் வெளிப்படுத்தியதை நான் கேட்டுள்ளேன். மதுரையிலுள்ள ‘மக்கள் கண்காணிப்பகம்’ இவற்றை ஆவணப்படுத்தியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அதிரடிப்படையினருக்கு விசாரணை செய்யும் உரிமை கிடையாது. கைது செய்து, அருகிலுள்ள காவல்நிலையத்தில் ஒப்படைப்பது மட்டுமே அவர்களுக்கு இடப்பட்ட பணி. இருந்தும் விசாரணை உரிமையைக் கையில் எடுத்துக் கொண்டார் தேவாரம். விசாரணையின் பெயரால் வேறு பல உரிமைகளும் அதிரடிப் படையினருக்குக் கைவசமாகியது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கொடுமைகளெல்லாம் நடைபெறத் தொடங்கி சில ஆண்டுகளுக்குப் பின்னரே மனித உரிமை அமைப்புகளின் கவனத்திற்கு இவை வந்தன. அவர்களின் தீவிரமான முயற்சிகளின் விளைவாக, 1999 ஜூன் 28 அன்று தேசிய மனித உரிமை ஆணையம், ஒரு விசாரணை ஆணையத்தை நியமித்தது. ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.ஜே. சதாசிவம் தலைவர்; முன்னாள் சி.பி.ஐ. இயக்குனர் சி.வி.நரசிம்மன் உறுப்பினர். உடனடியாக இதற்குக் காரணமாக இருந்த சிவில் உரிமை அமைப்புகளின் மீது காழ்ப்பைக் கக்கத் தொடங்கியது காவல்துறை.&lt;br /&gt;&lt;br /&gt;‘‘சுளையாக ஈட்டுத்தொகை கிடைக்கும் எனச் சொல்லி ஏழைப் பழங்குடியினரை எங்களுக்கு எதிராகத் தூண்டி விடுகின்றனர்’’ என தேவாரம் பத்திரிகைகளுக்குப் பேட்டியளித்தார் (‘தி வீக், மார்ச் 19, 2000). விசாரணை ஆணையத்தைச் செயல்பட விடாமல் நீதிமன்றத் தடையன்றையும் (மார்ச், 2000) பெற்றனர். இரண்டாண்டுகட்குப் பின் தடை நீக்கப்பட்டு பிப்ரவரி 2002_ல் மறுபடி பணி தொடங்கியது. 2003 இறுதியில் ஆணையம் தனது அறிக்கையையும் பரிந்துரைகளையும் அரசுக்கு அளித்த பின்னும் அடுத்த இரண்டாண்டுகள் வரை அது வெளியிடப்படவில்லை. மாநில அரசுகளிடமிருந்து பதில்கள் வரவில்லை என சதாசிவ ஆணையம், கூறியது. ஓராண்டுக்குப் பின் ‘ஒரிஜினல் காப்பி’யைத் தொலைத்துவிட்டோம். அதனால்தான் பதிலளிக்கவில்லை என கர்நாடக அரசு காரணம் சொல்லியது. மீண்டும் மனித உரிமை அமைப்புகள் அளித்த அழுத்தங்களின் காரணமாக 2005_ல் அந்த அறிக்கை வெளியிடப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அறிக்கை குறித்து ஜோர்டான் ஃபிளெட்சரும் சுப்ரதிபிதா சர்காரும் எழுதிய நல்ல கட்டுரை ஒன்று வெளி வந்துள்ளது (ணிறிகீ, நவ. 17, 2007) வெளி ரங்கராஜன் அதைப் படிக்க நேர்ந்திருந்தால், அதிர்ச்சியில் மயக்கமடைந்தே விழுந்திருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;பலரும் சட்டவிரோதமாகக் காவலில் வைக்கப்பட்டிருந்ததையும், சுமார் 38 பேர் வரை ‘காணாமலடிக்கப்பட்டிருப்பதையும், ‘ஒரேஒரு பெண்’ மட்டும் வன்புணர்ச்சி செய்யப்பட்டிருப்பதையும், பலர் சித்திரவதை செய்யப்பட்டிருப்பதையும் ஏற்றுக் கொண்டு, இதற்காக 89 பேருக்கு 2.8 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என ஆணையம் ஆணையிட்டுள்ளதை அறியும்போது, மனித உரிமை அமைப்புகளின் முயற்சிகள் குறித்து நாம் மகிழ்ச்சியடையக் கூடும். ஆனால் பாதிப்பிற்குள்ளானவர்களின் சாட்சியங்கள் அனைத்தையும் இரக்கமின்றிப் புறக்கணித்து, வன்கொடுமைகளுக்குக் காரணமான கொடூரர்களைச் சட்டத்தின் பிடியிலிருந்து நழுவவிட்டிருப்பதை அறியும் போதுதான், ஒருவர் நமது ஜனநாயகத்திலும், அரசியல் சட்டத்தின் ஆட்சி என்கிற கருத்தாக்கத்திலும் நம்பிக்கை இழக்கக்கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;நமது நீதிபதிகளின் ‘‘உள்நோக்கங்களை’’ விமர்சிப்பதற்குச் சட்டத்தில் இடமில்லை. அப்படிச் செய்வது நீதிமன்ற அவமதிப்பிற்குரிய குற்றம். உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தன் மகனுக்காக பதவிக் காலத்தில் ஊழல் புரிந்தார் என ஒரு இதழ் ஆதாரபூர்வமாக எழுதினால், தண்டனை பத்திரிகை ஆசிரியருத்தான். திண்ணியத்தில் தாழ்த்தப்பட்டவர்களின் வாயில் மலத்தைத் திணித்த ஆதிக்க சாதியினரை விடுதலை செய்த நீதிபதி, அதே சாதியைச் சேர்ந்தவர் என்பதை நான் இங்கே சுட்டிக் காட்டினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு ஆளாக நேரிடும். அபரிமிதமான அதிகாரத்துடன் ஆட்டம் போட்ட அதிரடிப்படையினரும், கிட்டத்தட்ட கிராமமே பிணைக் கைதியாக இருக்க நேர்ந்த சூழலில், சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான எந்த சட்ட வழி முறைகளும் இல்லாத நமது நாட்டில் இந்த எளிய மக்களைத் தைரியமூட்டி, செலவுசெய்து அழைத்து வந்து, ஆணையத்தில் முன் நிறுத்தி சாட்சியங்கள் சொல்ல வைப்பது எத்தனை பெரிய விஷயம். வன்புணர்ச்சி முதலான வழக்குகளில் அறைக்குள்ளேயே விசாரணை நடத்த வேண்டும் என்கிற உச்சநீதிமன்ற ஆணையையும் புறக்கணித்து விட்டு, யார் தம்மைக் கொடுமைப்படுத்தினரோ அந்த அதிகாரிகளின் கண் முன்னே சாட்சியங்களைச் சொல்ல வைத்தது சதாசிவ ஆணையம். சில ‘டெக்னிக்கல்’ காரணங்களைச் சொல்லி சில கொடூரமான சட்ட மீறல்கள் குறித்த சாட்சியங்களைப் பதிவு செய்யவும் மறுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பாதிக்கப்பட்டவர்களை நம்பிக்கைக்குரியவர்களாகக் கருத மறுத்தார் கற்றறிந்த நீதிபதி சதாசிவம். காரணம்? ‘‘வீரப்பன் தேடுதல் வேட்டையில் மேற்கொள்ளப்பட்ட கடும் போலீஸ் நடவடிக்கைகள் என்பன பழங்குடியிலும் மத்தியிலும் காவல்துறையினர் மத்தியிலும் பரஸ்பரம் விரோதத்தையும், கோபத்தையும், வெறுப்பையும், நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்தியிருக்கும். எனவே ஒவ்வொருவரும் மிகைப்படுத்திப் பேசுவது இச்சமயத்தில் இயற்கைதான்’’ எனப் பாதிப்புக்குக் காரணமானவர்களையும், பாதிக்கப்பட்டவர்களையும் ஒரே தட்டில் வைத்து நீதி பேசியது சதாசிவ ஆணையம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக, பாதிக்கப்பட்டவர்கள், அவர்கள் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பதாலேயே சந்தேகத்திற்குரியவர்களாகின்றனர். அவர்களின் கூற்றுக்கள் நம்ப முடியாதவையாகிவிடுகின்றன. பெரிய அணைகள் கட்டுவதற்கு, அல்லது சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைப்பதற்கு விவசாயிகளிடமிருந்தும் பழங்குடியினரிடமிருந்தும் நிலங்களைப் பறிக்கும்போது, அவர்களின் கருத்துக்களைக் கேட்க வேண்டுமென்பது சிவில் உரிமைப் பேரொளிகளின் வாதம். அங்கும் இந்திய அரசு இப்படித்தான் சொல்கிறது: ‘‘பாதிக்கப்பட்டவர்களிடம் கேட்டால் அவர்கள் எதிர்மறையாகத்தானே சொல்வார்கள். தேசிய நலன் என்கிற அடிப்படையிலிருந்துதான் பார்க்க வேண்டுமே ஒழிய எல்லோரிடமும் கருத்துக் கேட்டுக்கொண்டிருந்தால் திட்டம் மேலே நகராது.’’ ‘‘(பார்க்க : ராமஸ்வாமி அய்யர், ணிறிகீ, ஜூலை 28, 2007).&lt;br /&gt;&lt;br /&gt;பாதிக்கப்படுபவர்கள் ஏழைகள். பொய்யையும் புரட்டையும் சொல்லி, மிகைப்படுத்திப் பேசி அதிக இழப்பீடு பெற முயற்சிப்பார்கள் என்பதே நமது அதிகாரவர்க்கத்தின் கருத்து. நீதி வழங்கும் நிலையிலுள்ளவர்களின் கருத்தும் கூட அதுவாகவே உள்ளது தான் நமது சூழலின் அபத்தம், இல்லை ஆபத்து. பாதிக்கப்பட்டவர்களின் சாட்சியங்களை சதாசிவம் ஆணையர் நிராகரித்த போதெல்லாம் சுட்டிக்காட்டப்பட்ட நியாயம் அவற்றிற்கு எதிரான வலுவான காரணங்களை காவல்துறை வைத்துள்ளது என்பதல்ல; மாறாக பாதிக்கப்பட்டவர்களின் சாட்சியங்கள் நம்பற்குரியவையாக இல்லை என்பதே. பதினெட்டு வயது எதிரி, தான் 10 பேர் கொண்ட போலீஸ் கும்பலால் வண்புணர்ச்சி செய்யப்பட்டதைச் சொன்னபோது, அவளின் கணவனின் சாட்சியத்தில் அது இடம் பெறவில்லை என நிராகரித்தது சதாசிவம் ஆணையம். அதிரடிப்படை அதிகாரி ஒருவரால் தான் வன்புணர்ச்சி செய்யப்பட்டு, அதனால் கருவுற்றுப் பின் கருக்கலைப்பு செய்ததை லட்சுமி என்ற பெண் கூறியபோது, இந்த விஷயத்தை யாரிடமும் அவள் சொன்னதில்லை என்பதாலும், தனக்கு கருச்சிதைவு செய்த மருத்துவரின் பெயரைச் சொல்ல முடியாததாலும், அவளது சாட்சியத்தை நம்ப முடியாது என்று நிராகரித்தது ஆணையம்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரியதண்டம் தங்கம்மாவை (40) கொளத்தூரில் வைத்துக் கைது செய்து இழுத்துச் சென்றது அதிரடிப்படை. தனது நெற்றியில் துப்பாக்கியை வைத்து மிரட்டி, அம்மணமாக்கி, அவதூறு செய்து, இடையிடையே ‘விசாரணை’ செய்து கொண்டே மூன்று நாட்கள் அறையில் வைத்துத் திரும்பத் திரும்ப வால்டர் தேவாரம் தன்னை வன்புணர்ச்சி செய்ததாக தங்கம்மா அளித்த சாட்சியத்தை நிராகரிப்பதற்கு ஆணையம் சொன்ன காரணம் அதிர்ச்சியளிக்கக் கூடியது. தன்னை வன்புணர்ச்சி செய்தது ‘‘தேவாரம்’’ என்று சொல்லாமல், அங்கே எல்லோரும் குறிப்பிடுகிறது போல ‘‘பெரிய அய்யா’’ எனச் சாட்சியத்தில் சொல்லிவிட்டாராம் தங்கம்மா. சதாசிவத்தால் இதை எப்படி ஏற்க முடியும்? தவிரவும் ‘பெரிய அய்யா’ என்ற பெயரில் அங்கே இன்னொரு அதிகாரி வேறு அதிரடிப்படையில் உள்ளாரே. தங்கம்மா சாட்சியம் சொல்லும்போது மிகவும் தைரியமாகப் பேசியுள்ளாள். எனவே அவரை யாரும் மிரட்டி மௌனமாக்கியிருக்க முடியாது. எனவே இப்போது சொல்பவற்றை நம்புவதற்கில்லை எனத் தீர்ப்புரைத்தது சதாசிவ ஆணையம். நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். வீரப்ப சாதனைக்காக அதிரடிப்படையினருக்கு பதவி உயர்வும் பலகோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளும் பரிசளிக்கப்பட்டதே, அப்போது தேவாரத்திற்கு வழங்கப்பட்ட வீட்டு மனையின் மதிப்பு மட்டும் சுமார் 1 கோடி என ஒரு இதழ் பதிவு செய்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி நிறையச் சொல்லலாம். கர்நாடக அதிரடிப்படைத் தலைவர் சங்கர் பித்ரி தன்னை இழுத்து வந்து துப்பாக்கி முனையில் மிரட்டினார் என ஒரு சாட்சி சொன்னபோது, ‘‘இதையெல்லாம் அவரே செய்ய வேண்டுமா, கீழேயுள்ள ஒரு அதிகாரியை அனுப்பிச் செய்திருக்க முடியாதா?’’ என்று கேட்டார் நீதிபதி. ‘‘ஒர்க்ஷாப்’’ என்று அதிரடிப்படையால் செல்லமாக அழைக்கப்பட்ட சித்திரவதை முகாமின் கூரையில் கொக்கி எதுவும் இல்லை என்பதால், கயிற்றில் தொங்க வைத்துச் சித்திரவதை செய்வதாகச் சொன்ன எல்லோரது சாட்சியத்தையும் நிராகரித்தது ஆணையம். நாடக பாணியில் மிகைப்படுத்தச் சொல்லி சாட்சிகள் அனுதாபம் தேட முயல்வதாக ‘கமென்ட்’ வேறு.&lt;br /&gt;&lt;br /&gt;சித்திரவதையின்போது விலா எலும்பு முறிந்து போனதாக ஒருவர் கூறியபோது, எக்ஸ்_ரே வைக்கப்படவில்லை என அக்கூற்று ஏற்கப்படவில்லை. காதுமடல்களில் மின்சாரம் பாய்ச்சியதால் மனநிலை பாதிக்கப்பட்டு தற்கொலைக்கு முயன்ற கோவிந்தம்மாளின் சாட்சியம் உரிய மருத்துவச் சான்றிதழ் இல்லை எனக் காரணம் காட்டிப் புறக்கணிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;சதாசிவ ஆணையம் மட்டுமல்ல நமது உயர்/உச்ச நீதிமன்றங்களும் கூட எளிய மக்களின் கருத்துக்களுக்குச் செவி சாய்ப்பதில்லை. தீண்டாமைக் கொடுமைகளுக்கெதிரான ஒரே பாதுகாப்பாக உள்ள ‘‘வன்கொடுமைச் சட்டத்தின்’’ படி தொடுக்கப்பட்ட வழக்குகளில் எவ்வாறெல்லாம் தாழ்த்தப்பட்டவர்களின் கூற்றுகளும், குற்றச்சாட்டுகளும் புறக்கணிக்கப்பட்டு, தீண்டாமைக் குற்றம் புரிந்த உயர் சாதியினர் நமது நீதிமன்றங்களால் விடுவிக்கப்படுகின்றனர் என்கிற விவரங்கள் இதைக் காட்டிலும் அதிர்ச்சியளிக்கக் கூடியவை (பார்க்க : ரமேஷ் சுக்லாவின் கட்டுரை, ணி.றி.கீ., அக். 21, 2006) சுருக்கம் கருதி ஒரு சில மட்டும்:&lt;br /&gt;&lt;br /&gt;1. ‘இந்தியத் தொழில் வளர்ச்சி வங்கி’யின் (மிஞிஙிமி) தலைவர் வி.பி.ஷெட்டி என்பவர் அவ்வங்கியின் மேலாளர் பாஸ்கர் ராம்டெக் என்கிற தலித் அதிகாரியைச் சாதி கூறி இழிவு செய்ததற்காக மே 2005_ல் கைது செய்யப்பட்டார். ‘‘பொது மக்களின் பார்வைக்குட்பட்ட ஓரிடத்தில் இச்சம்பவம் நிகழவில்லை’’ எனக் கூறி உச்சநீதிமன்றம் அவரை விடுவித்தது. தீர்ப்பை வாசிக்கும்போது ஏதோ ஷெட்டியின் வீட்டு வரவேற்பறையில் இச் சம்பவம் நடந்தது போலத் தோன்றும். உண்மையில் மிஞிஙிமி வளாகத்தில் பட்டியல் சாதியினருக்கான இட ஒதுக்கீடு தொடர்பாகப் பேசிக் கொண்டிருந்தபோதே அந்த தலித் அதிகாரி இத்தகைய அவமதிப்பிற்காளானார்.&lt;br /&gt;&lt;br /&gt;2. 1996_ல் தலைச்சேரி தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தேர்தல் ஒன்றின்போது ‘இடது ஜனநாயக முன்னணி’ மாநாடொன்றில் கிருஷ்ணன் நாயர் என்பவர் ஏராளமான பொது மக்கள் முன் பேசும் போது, ‘‘அந்த அரிஜன் குட்டப்பன் மேசை மேலே ஏறி குதிக்கிறான்’’ என்றார். இது தொடர்பான வழக்கில் கேரள உயர்நீதிமன்றம் தீண்டாமை ஒழிப்புச் சட்டம் இதற்குப் பொருந்தாது எனக் கூறி நாயரை விடுதலை செய்தது. இந்த நிகழ்ச்சி பொது இடமொன்றில் ஆயிரக் கணக்கானோர் முன் நிகழ்ந்த ஒன்று. ஆனாலும் இவ்வாறு சாதியைச் சொல்லி இழிவு செய்தபோது இழிவு செய்யப்பட்ட தலித் அந்த இடத்தில் இல்லை என்பதால், அது அவரை அவமதித்ததாகாது என்பது மேன்மை தாங்கிய நீதிபதியின் கருத்தாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;3. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த புல்சிங் என்கிற உயர்சாதி நிலப்பிரபு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பல்லா என்பவரின் வீட்டை இடித்து அவர் மனைவியையும் கடத்திச் சென்றான். நிலத் தகராறு ஒன்றில் பர்சாரி என்கிற ஒரு தாழ்த்தப்பட்டவரை சாதி சொல்லி இழிவு செய்தான். இந்த இரு வழக்குகளிலிருந்தும் புல்சிங்கை விடுதலை செய்தது உயர்நீதிமன்றம். இந்த இரு நிகழ்வுகளிலும் பாதிக்கப்பட்டவர்கள் தீண்டத் தகாதவர்களாக இருந்த பொதிலும், பொது இடங்களில் இந்த அவமானங்கள் நிகழ்த்தப்பட்ட போதிலும் பாதிக்கப்பட்டவர்கள் சம்பவ இடத்தில் இருந்த போதும் கூட ஏன் நீதிமன்றம் வழக்குகளைத் தள்ளுபடி செய்து, இழிவு செய்த உயர் சாதியானை விடுதலை செய்தது? புல்சிங்கிற்கும் பாதிக்கப்பட்ட தலித்களுக்கும் ஏற்கெனவே முன் விரோதமிருந்தது. எனவே தீண்டாமை நோக்கி இந்த அவமானம் நிகழ்த்தப்படவில்லை. அவர்கள் தீண்டத்தகாதவர்களாக இல்லாத பட்சத்திலும் இந்த அவமானம் நிகழ்ந்திருக்கும் எனக் கூறினார் நீதிபதி.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி நிறையச் சொல்லலாம். தேநீர்க் கடைகளில் இரட்டை டம்ளர் வைப்பதை எதிர்த்த வழக்கொன்றில் 12 மணி நேரம் தாமதமாகப் புகார் கொடுக்கப்பட்டது எனக் கூறி கர்நாடக உயர்நீதி மன்றம் குற்றவாளியை விடுதலை செய்தது. பாதிக்கப்பட்டவருக்கான சாட்சிகள் அவர்களின் சாதியைச் சேர்ந்தவர்களாக இருக்கக் கூடாது எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த மாதிரி வழக்குகளில் யார் தீண்டாமையைக் கடைப்பிடிக்கின்றனரோ அந்தச் சாதியைச் சேர்ந்தவர்களா சாட்சி சொல்வார்கள் என்பதைக் கூட நீதிபதிகள் சிந்திக்கத் தயாராயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பயங்கர வாதம் தொடர்பான வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டவர்களைத் தண்டிப்பதற்கும் பிணையில் அவர்களை விடுதலை செய்யாமல் வைத்திருப்பதற்கும் மும்முரம் காட்டும் நமது நீதிபதிகள், பாதிக்கப்பட்டவர்கள் பழங்குடியினராகவும், ஏழை எளியவர்களாகவும், தலித்களாகவும் இருக்கும் பட்சத்தில் வன்கொடுமையாளர்களின் பால் காட்டும் இரக்கத்தை என்னென்பது.&lt;br /&gt;&lt;br /&gt;வாரிசுகள்&lt;br /&gt;&lt;br /&gt;நமது பிரதமர் மன்மோகன் சிங்கைப் பாராட்டி எழுதும் வாய்ப்பே எனக்குக் கிடைத்ததில்லை. நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது அமெரிக்க அரசால் இங்கே நிதியமைச்சராகத் திணிக்கப்பட்ட இந்த உலக நிதி நிறுவன அதிகாரி தொடர்ந்து அந்த விசுவாசத்துடன் செயல்பட்டு வருவதைக் கவனிக்கும் யார்தான் அவரைப் பாராட்ட முடியும். இருந்தாலும் தனிப்பட்ட வாழ்வில் நேர்மையான ஒரு அரசியல்வாதியை இப்படித் தொடர்ந்து கடுமையாகத் தாக்கி எழுத நேர்கிறதே என்று இலேசான வருத்தமும் உண்டு. அவரைப் பாராட்டுவதற்கு இப்போது எனக்கொரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதைத் தவறாமல் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;டாக்டர் மன்மோகன் சிங்கை நான் இப்போது பாராட்டுவது அம்ரித்சிங் என்கிற அவரது மகளுக்குத் தந்தையாக இருக்க நேர்ந்ததற்காக. பிரதமரின் மகளான அம்ரித்சிங், ஜமீல் ஜாஃபர் என்பவருடன் இணைந்து ‘சித்திரவதைக் கொடுமை: வாஷிங்டனிலிருந்து அபுகாரிப் வரைக்கும் அதற்கு அப்பாலும்’ என்றொரு நூலை எழுதியுள்ளார். கொலம்பியப் பல்கலைக்கழகம் இதை வெளியிட்டுள்ளது. நூலாசிரியர் இருவரும் வழக்கறிஞர்கள். அமெரிக்க சிவில் உரிமைக் கழகத்தின் (கிஞீலிஹி) உறுப்பினர்கள். அங்குள்ள தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் உதவியோடு பெற்ற ஒரு லட்சம் அரசு ஆவணங்களின் அடிப்படையில் அமெரிக்கக் காவல் முகாம்களில் நடைபெறும் சித்திரவதைக் கொடுமைகளைத் தோலுரிக்கிறது. இந்நூல் ‘‘அப்பா, புஷ்சுக்கு நீங்கள் வேண்டுமானால் அடிமையாக இருக்கலாம். நான் அப்படி இருக்க முடியாது’’ _ என ஒரு வேளை அம்ரித் சொல்லியிருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தச் செய்தியை வாசித்த சரியாக ஒரு மாதத்தில் இன்னொரு வாரிசின் சாதனையையும் நான் அறிய நேரிட்டது. இது நம்மூர் இளவரசி கனிமொழியின் கன்னிப் பேச்சு தொடர்பானது. ராஜ்ய சபையில் சென்ற டிசம்பர் 3_ல் அவர் முதன் முதலாக முத்துதிர்த்துள்ளனர். கலைஞரின் மகள், திராவிட இயக்கத்தின் கொழுந்து, பெரியாரின் பாரம்பரியத்தில் வந்தவர், தமிழ்க் கவிஞர், பெண்ணியவாதி ஆகா, இவர் என்ன பேசியிருப்பார் என ஆவலோடு பத்திரிகையை வாசித்தேன். ராமர் சேது பிரச்னை, இட ஒதுக்கீட்டிற்கு வந்துள்ள ஆபத்துக்கள், டெஹல்கா வெளிப்படுத்தியுள்ள குஜராத் கொடுமைகள், தஸ்லிமாவின் கருத்து சுதந்திரம், மலேசியத் தமிழர் பிரச்னை... என்று ஏதாவது முழங்கியிருப்பார் என்று பார்த்தால், அம்மையார் இங்கேயுள்ள இடதுசாரிகளாலும், மனித உரிமை ஆர்வலர்களாலும் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களாலும் கடுமையாக எதிர்க்கப்படும் அமெரிக்க _ இந்திய அணு ஒப்பந்தத்தை ஆதரித்து வீர உரை ஆற்றியுள்ளார். ஆதரித்து அவர் பேசியுள்ளவை அனைத்தும் அபத்தமானவை. எந்த அளவுக்குக் கேவலமானவை என்றால், மன்மோகன் சிங்கால் பாராட்டப்படும் அளவுக்குக் கேவலமானவை. மன்மோகன் பாராட்டினால் என்ன, புஷ் பாராட்டினால் என்ன, இரண்டும் ஒன்றுதானே. ‘‘காலனியம் முடிந்தும் மேலை ஆதிக்கம் குறித்தும் நமது கூட்டுப் பிரக்ஞையை ஆட்டிப் படைக்கும் எண்ணங்களை விரட்டி அடிக்க வேண்டும்’’ என்று கூறித்தான் எத்தனை தூரம் நவீனமானவர் எனவும் நிரூபித்துள்ளார். அது சரி, அணு ஒப்பந்த விஷயத்தில் இதுதான் தி.மு.க.வின் கொள்கையா?&lt;br /&gt;&lt;br /&gt;தயாநிதிமாறனை இடம் பெயர்த்து அங்கே அமர்த்தப்பட்டவர் கனிமொழி. அந்த இடத்திற்கு அவர் தகுதியானவர் என்பதை நிருபித்துள்ளார் என்று வேண்டுமானால் கலைஞர் திருப்தி அடைந்து கொள்ளலாம். கார்ப்ரேட்டுகளின் ஏஜண்டாக மாறனுக்குப் பதிலாக இனி அவர் தி.மு.க.விற்குள் உலவுவார் என எதிர்பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தச் சமயத்தில் தமிழகத்தைச் சேர்ந்த இன்னொரு வாரிசைப் பற்றி இங்கே என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை. இதற்காக அந்த வாரிசு என்னை மன்னிக்க வேண்டும். அவர்தான் பெருஞ்சித்திரனாரின் வாரிசு பொழிலன். நினைவிருக்கிறதா, தனது தமிழ் தேசியக் கொள்கைகட்காக வாழ்நாளெல்லாம் போராடி, சிறை பல ஏகி மாண்ட தமிழறிஞர் பெருஞ்சித்திரனாரை? தனது குடும்பத்தினர் அனைவரையும் போராளிகளாக்கி, சிறைகளை மாங்குயில்கள் கூவும் பூஞ்சோலைகளாக நினைக்கும் மனப்பக்குவத்தை ஏற்படுத்தியவர். அவரது பெருமைக்குரிய வாரிசாக இன்று இயங்கி வரும் அவரது மகன் பொழிலன், பழைய வழக்கொன்றில் இன்று பத்தாண்டுகள் சிறைத்தண்டனைக்குள்ளாகியுள்ளார். உயர்நீதிமன்றம் இன்று இத்தண்டனையை உறுதி செய்துள்ளது. பிணையில் வர வேண்டுமானால் கூட இவர் உச்சநீதிமன்றத்தைத் தான் அணுக வேண்டும். அதற்குரிய நிதி வசதியும் கூட இல்லாத இயக்கம் அது. இப்படியும் ஒரு வாரிசு.றீ&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.kumudam.com/magazine/Theranadi/2008-01-01/pg4.php"&gt;தீரா நதி இதழில் அ.மர்க்ஸ் அவர்களால் எழுதப்பட்ட கட்டுரை&lt;/a&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;லேபிள்:-விஸ்ணுபுரம் தாண்டி வா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15671955-2383744583490925970?l=theevu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://theevu.blogspot.com/feeds/2383744583490925970/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15671955&amp;postID=2383744583490925970' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/2383744583490925970'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/2383744583490925970'/><link rel='alternate' type='text/html' href='http://theevu.blogspot.com/2008/02/blog-post_21.html' title='பாலமுருகனின் ‘சோளகர் தொட்டி’ நாவலைப்படித்ததால் ஏற்பட்ட பதட்டம் அது'/><author><name>theevu</name><uri>http://www.blogger.com/profile/17430150547028066957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://www.fnacmusic.com/Images/artiste/marley_bob.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15671955.post-5757635627825488292</id><published>2008-02-19T22:52:00.000-08:00</published><updated>2008-02-19T22:58:28.434-08:00</updated><title type='text'>India's Peace and War</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.tamilnet.com/img/publish/2008/02/narayanswamy_2.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px;" src="http://www.tamilnet.com/img/publish/2008/02/narayanswamy_2.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;h1&gt;India's Peace and War&lt;/h1&gt;[TamilNet, Wednesday, 20 February 2008, 01:24  GMT]&lt;br /&gt;&lt;b&gt;The now defunct Ceasefire Agreement in Sri Lanka was mooted and  shadow-managed by the BJP government, according to Indian journalist, M.R.  Narayan Swamy. Wickramasinghe and Pirapaharan were aware of this top secret  mission of India, supervised by Vajpayee's Advisor Brajesh Mishra, but not J.N.  Dixit who succeeded him with the change of government in May 2004. Dixit had to  learn it from Wickramasinghe. The CFA signed in February 2002 was unilaterally  withdrawn by the Sri Lanka government in January 2008. Swamy's revealing and the  chronology of events implicate the Congress establishment and the ego war of the  Chanakyas (Machiavellis) of New Delhi in belligerency returning to Sri  Lanka.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Brajesh Mishra, son of a former Chief Minister of Madhya  Pradesh comes from the background of Indian Foreign Service. He served as  India's Ambassador to China. He became the Principal Secretary to the Prime  Minister and National Security Advisor during Vajpayee's term as PM.&lt;br /&gt;&lt;br /&gt;J.N.  Dixit and M.K. Narayanan, both of Malayalee origins and retired from the  service, were brought into the apex body of national security immediately after  the Congress government came to power in May 2004. Dixit was High Commissioner  of India in Sri Lanka during IPKF times. He retired as the Foreign Secretary of  India. When Dixit, who held the title of the National Security Adivsor died,  M.K. Narayanan was appointed to that post in January 2005. He was earlier the  chief of the Intelligence Bureau of India (IB), from which he retired in  1992.&lt;br /&gt;Mr. Narayan Swamy's exclusive article to the Indo-Asian News Service (IANS) was  released on Sunday. Narayan Swamy, who previously worked for United News of  India, the AFP and The Strait Times in Singapore is now based in New Delhi and  works with the IANS. He has authored two books on LTTE and its leader V.  Pirapaharan, 'Tigers of Lanka: From Boys to Guerillas' (1994) and 'Inside An  Elusive Mind - Prabhakaran' (2003).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div id="tplImgTableright"&gt; &lt;div style="width: 150px;"&gt;&lt;br /&gt;The  full text of his article follows:&lt;br /&gt;&lt;/div&gt; &lt;/div&gt;&lt;br /&gt;&lt;b&gt;India's covert role in Sri Lanka's  ceasefire&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;By M.R. Narayan Swamy, New Delhi, Feb 17 (IANS)&lt;br /&gt;&lt;br /&gt;Now  that Sri Lanka has jettisoned the Ceasefire Agreement (CFA) with the Tamil  Tigers, one of India’s best kept secrets can be revealed: it was New Delhi that  quietly authored the process that led to the Norway-brokered pact. The dominant  thinking in India and Sri Lanka, and even elsewhere, is that New Delhi has been  a distant watcher to the goings on in the war-hit island barring its  interactions with Colombo and countries like Norway as part of a “hands off”  policy sparked off by former prime minister Rajiv Gandhi’s 1991  assassination.&lt;br /&gt;&lt;br /&gt;While it is true that India took a detached view of the  ethnic conflict in the aftermath of Gandhi’s killing, things changed shortly  after Atal Bihari Vajpayee took office in 1998 at the head of a non-Congress  coalition.&lt;br /&gt;&lt;br /&gt;By 1999, the Indian state had concluded after years of study  that there could never be a military winner in Sri Lanka: neither the government  nor the Liberation Tigers of Tamil Eelam (LTTE) would reign supreme although at  that stage the rebels appeared to hold an upper hand.&lt;br /&gt;&lt;br /&gt;The Indian  government then took the view that it was time for a major peace push in Sri  Lanka.&lt;br /&gt;&lt;br /&gt;Supervised by National Security Advisor Brajesh Mishra, the Indian  establishment got into the act of ushering in peace in Sri Lanka, with just one  rider: everything would be done away from media glare. Only a few would be in  the know of what was being planned.&lt;br /&gt;&lt;br /&gt;Then Sri Lankan president Chandrika  Kumaratunga was waging a “war for peace” against the LTTE that steadily lost  steam as the Tigers hit back with a military precision that stunned the  world.&lt;br /&gt;&lt;br /&gt;The stalemate was a continuation of what had happened earlier. The  Indian military intervention in 1987-90 had run aground; the fighting between  1990 and 1994, mostly during Ranasinghe Premadasa’s presidency, led to no  decisive result; and the war during Kumaratunga’s presidency was going the same  way.&lt;br /&gt;&lt;br /&gt;The Indian establishment, however, felt that Kumaratunga was  incapable of making peace. What Sri Lanka needed, so went the reading, was a  leader who was ready to shake hands with the LTTE with a long-term vision to  bring peace to the country.&lt;br /&gt;&lt;br /&gt;It may have been a coincidence, but political  convulsions quickly rocked Colombo, destabilising Kumaratunga’s government and  sparking an election in 2000 and a second election the next year.&lt;br /&gt;&lt;br /&gt;The  Indian establishment felt there was a need to bring in an international player  to facilitate peace in Sri Lanka, a party both Colombo and the LTTE could do  business with as they appeared incapable of talking to one  another.&lt;br /&gt;&lt;br /&gt;Kumaratunga’s first choice was France, but this the LTTE  rejected.&lt;br /&gt;&lt;br /&gt;India by then had zeroed in on Norway. Norwegian diplomats  began visiting New Delhi. No publicity was given to these brainstorming  trips.&lt;br /&gt;&lt;br /&gt;Norway was picked for mainly three reasons: it was physically far  removed from South Asia; it had no territorial ambitions; and it had a proven  record in peace building.&lt;br /&gt;&lt;br /&gt;Kumaratunga and the LTTE eventually settled on  Norway as the peace facilitator. The war, however, continued to  rage.&lt;br /&gt;&lt;br /&gt;Norway’s chosen Special Envoy Erik Solheim travelled to  Kilinochchi, the LTTE-controlled northern part of Sri Lanka, in November 2000  and met the group’s top leader, Velupillai Prabhakaran, for the first  time.&lt;br /&gt;&lt;br /&gt;The next month, the LTTE offered a ceasefire and extended it, month  by month, for four months. After that the Tigers again took the  offensive.&lt;br /&gt;&lt;br /&gt;In July 2001, the LTTE virtually overran Sri Lanka’s  international airport at Katunayake, dealing a shattering blow from which  Colombo never recovered.&lt;br /&gt;&lt;br /&gt;The second of the two elections followed, and  Ranil Wickremesinghe, the opposition leader, became prime minister in December  2001. Events galloped at a rapid pace, in both New Delhi and Colombo, but all  under wraps.&lt;br /&gt;&lt;br /&gt;Overseen by New Delhi, a truce document began to be drafted.  Norway was deeply involved in the exercise, roping in some of its veteran  diplomats.&lt;br /&gt;&lt;br /&gt;Eventually, this translated into CFA. India also told  Norwegian diplomats to let the LTTE know about the Indian involvement in the  entire effort.&lt;br /&gt;&lt;br /&gt;On Feb 21, 2002, LTTE chief Velupillai Prabhakaran signed  the CFA. Wickremesinghe put his signature a day later.&lt;br /&gt;&lt;br /&gt;Since India never  publicised its role in the developments, many Indians argued that New Delhi was  letting Sri Lanka slip into Western hands!&lt;br /&gt;&lt;br /&gt;By then, India had also mooted  the idea of a Sri Lanka Monitoring Mission (SLMM), the first such international  peace monitoring body outside the UN aegis. India wanted Nordic countries -  Norway, Iceland, Sweden, Denmark and Finland - to make up the SLMM to oversee  the ceasefire.&lt;br /&gt;&lt;br /&gt;The arrangement between India and Norway was that the  latter would keep New Delhi informed about its peace diplomacy. At some point of  time, irritations did crop up in this deal but these were quickly sorted  out.&lt;br /&gt;&lt;br /&gt;The CFA was a watershed in Sri Lanka’s blood-soaked history but  within months things began to go wrong.&lt;br /&gt;&lt;br /&gt;Norway came under attack from  large sections in Sri Lanka. Solheim bore the brunt of the criticism, at times  too personal, though he was only the best-known face of an international  exercise that had India’s solid backing and he himself had no axe to  grind.&lt;br /&gt;&lt;br /&gt;In May 2004, Vajpayee gave way to Prime Minister Manmohan Singh,  who headed a Congress-led coalition government. J.N. Dixit, a former Indian  envoy to Colombo during the turbulent 1980s, was named the new national security  advisor.&lt;br /&gt;&lt;br /&gt;The nuts and bolts of India’s involvement in Sri Lanka’s peace  process was till then known only to a few in New Delhi.&lt;br /&gt;&lt;br /&gt;Dixit’s eyes  opened up when Wickremesinghe, who by then had lost power, flew to New Delhi and  gave a detailed briefing about India’s deep and covert role in the entire  process.&lt;br /&gt;&lt;br /&gt;It was the first time Dixit realised that India had for years  pursued a pro-active policy towards Sri Lanka but quietly - in complete contrast  to the public perception that New Delhi had lost interest in the ethnic  conflict.&lt;br /&gt;&lt;br /&gt;Dixit was to learn quickly that this was also the case  vis-à-vis Nepal and Bangladesh. Unfortunately, Dixit died in office in 2005, and  with him died many secrets.&lt;br /&gt;&lt;br /&gt;India’s active participation in the later  much-maligned peace process in Sri Lanka is as deep as was its role in the  military training of Tamil militants two decades ago.&lt;br /&gt;&lt;br /&gt;Official India  denies that it ever trained Tamils in warfare. In the case of the peace process,  even many in India are not fully aware of the story.&lt;br /&gt;&lt;br /&gt;This was evident in  some of the statements made in India when Colombo axed the CFA. This has also  been evident in repeated statements from many quarters in Sri Lanka urging India  to step in and throw out ‘imperialist’ Norway and the West!&lt;br /&gt;&lt;br /&gt;In Norway,  one diplomat recently made a public comment about India’s entanglement with the  peace process without, however, spilling out any details.&lt;br /&gt;&lt;br /&gt;Vidar Helgesen,  who was assistant foreign minister of Norway during the inception of the peace  process and is now secretary general of the Stockholm-based International  Institute for Democracy and Electoral Assistance, said: “I may reasonably say  that the Norwegian contribution in structuring the CFA … was, indeed, crucial.  However, we could not have achieved any success without the active role played  by India at every step of the negotiations. Nothing could be attempted without  Indian support at every step, including the CFA.”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.tamilnet.com/art.html?catid=79&amp;amp;artid=24710"&gt;http://www.tamilnet.com/art.html?catid=79&amp;amp;artid=24710&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;லேபிள்:- எந்தப்புற்றுக்குள் எந்தப்பாம்பு?&lt;br /&gt;&lt;br /&gt; &lt;p&gt; &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15671955-5757635627825488292?l=theevu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://theevu.blogspot.com/feeds/5757635627825488292/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15671955&amp;postID=5757635627825488292' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/5757635627825488292'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/5757635627825488292'/><link rel='alternate' type='text/html' href='http://theevu.blogspot.com/2008/02/indias-peace-and-war.html' title='India&apos;s Peace and War'/><author><name>theevu</name><uri>http://www.blogger.com/profile/17430150547028066957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://www.fnacmusic.com/Images/artiste/marley_bob.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15671955.post-5364890476398520635</id><published>2008-02-18T22:12:00.000-08:00</published><updated>2008-02-18T23:18:30.072-08:00</updated><title type='text'>அடி வாங்குக   ஜெயமோகனே</title><content type='html'>வலைப்பதிவில் ஜெயமோகனைப்பற்றி இனியும் எழுதாவிட்டால் மொக்கைப்பதிவு வைத்திருப்பதில் பிரயோசனமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நான் நினைக்கிறேன் செந்தழலார்தான் முதல் முதல் திண்ணயிலிருந்த ஜெயமோகனை தமிழ்மணத்துக்கு அழைத்துவந்தவர்.(தொடுப்பை காணவில்லை)&lt;br /&gt;&lt;br /&gt;இப்பொழுது திண்ணையிலிருந்து&lt;a href="http://mathy.kandasamy.net/musings/archives/2008/02/18/842#comments"&gt;மதியின் பேஸ்மெண்டில் மூலையில் கிடக்கிற பெட்டியில் &lt;/a&gt; அடங்கவேண்டியதாயிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;காசியார் வேறு விஷ்ணுபுரத்தை 5 பக்கத்திற்கு மேல் தாண்டமுடியவில்லை என்கிறார்.(ரொம்ப உயரமோ:) ),&lt;br /&gt;இந்த்  இலட்சணத்தில் இரவல் வாங்கியாவது விஷ்ணுபுரத்தை படிக்கபோவதாக வலைப்பதிவர் ஒருவர் முன்னறிவிப்பு விட்டிருந்தார். என்னாச்சு?&lt;br /&gt;&lt;br /&gt;அல்லது சிந்தாநதியின் ஒவியப்போட்டி போலாயிடுமா?:)&lt;br /&gt;&lt;br /&gt;அதென்ன அடி வாங்குக ஜெயமோகனே  அதற்கான  &lt;a href="http://cyrilalex.com/?p=378"&gt;தொடுப்பு&lt;/a&gt; இங்கு &lt;br /&gt;முடிவில்லா அடி வாங்குக..  &lt;a href="http://jeyamohan.in/"&gt;வலைப்பதிவுக்கு &lt;/a&gt;வந்தாச்சில்லயா? :) தேவையா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;லேபிள்  நுணலும் தன் வாயால் கெடும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15671955-5364890476398520635?l=theevu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://theevu.blogspot.com/feeds/5364890476398520635/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15671955&amp;postID=5364890476398520635' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/5364890476398520635'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/5364890476398520635'/><link rel='alternate' type='text/html' href='http://theevu.blogspot.com/2008/02/blog-post_9843.html' title='அடி வாங்குக   ஜெயமோகனே'/><author><name>theevu</name><uri>http://www.blogger.com/profile/17430150547028066957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://www.fnacmusic.com/Images/artiste/marley_bob.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15671955.post-1272274151745656255</id><published>2008-02-18T02:57:00.000-08:00</published><updated>2008-02-18T04:22:27.726-08:00</updated><title type='text'>மகா வலைப்பதிவர்களே     ஏய்யா இப்படி ச்செய்யிறீங்க</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.karbosguide.com/books/videosound/images/997.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 500px;" src="http://www.karbosguide.com/books/videosound/images/997.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தீவாகிய நான் கேட்டை நட்சத்திரமும் விருச்சிராசியையும்  சேர்்ந்தவன்.எனது  ஊர் யாழ்ப்பாணம் நான் எனது ஆரம்பககல்வியை அங்கேயும் இறுதிப் படிப்பினை இங்கேயும் மேற்கொண்டேன்.எனது முதுகில் ஒரு மச்சம் இருக்கிறது.எனது ஜாதி என்னவெனில்..&lt;br /&gt;&lt;br /&gt;வேறென்ன தகவல்  &lt;span style="font-weight: bold;"&gt;உங்கள்வலைப்பதிவை  நான் வந்து படிக்கும்போது&lt;/span&gt; உங்களுக்கு தேவைப்படுகிறது?&lt;br /&gt;&lt;br /&gt;எந்த வலைப்பதிவிற்குப்போனலும் 1008 மெசின்போட்டு&lt;br /&gt;&lt;br /&gt;ஏதோ உங்கள் அயா்ண்சேவை திருட வந்தவனை கணகாணிப்பதுபோல் Stat பட்டைகளைப்  போட்டு மிரட்டிக்கொண்டிருக்கிறீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்க வலைப்பதிவிற்கு வந்தாலே  இந்திரசித்து போர்க்களத்தில் நின்றதுபோலல்லவா இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தனி ஒருவர் எநதநாட்டிலிருந்து வந்தவர்? என்ன ஐபி என்பதை மட்டும் அறிந்தால் போதாதா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சிலர்  இன்னும்  ஒரு படி மேலே போய் பாரு பாரு நல்லாப்பாரு எங்கவீட்டுக்கு&lt;br /&gt;ரஜனி வந்தாரு ராதிகா வந்தாரு என்று &lt;a href="http://feedjit.com/"&gt;FEEDJIT&lt;/a&gt;  என்று ஒரு கண்றாவியைபோட்ட   நல்லாத்தான் Show காட்டுறாங்க..&lt;br /&gt;&lt;br /&gt;நீங்க மட்டும்  அறிந்தால் போதாதா?&lt;br /&gt;&lt;br /&gt;ஊர் முழுக்க  உங்கவீட்டு விருந்துக்கு யார் வந்தாங்க என்று  நோட்டீஸ் ஒட்டணுமா?&lt;br /&gt;&lt;br /&gt;லேபிள்:இங்கு ஜாதகம் பார்க்கப்படும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15671955-1272274151745656255?l=theevu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://theevu.blogspot.com/feeds/1272274151745656255/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15671955&amp;postID=1272274151745656255' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/1272274151745656255'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/1272274151745656255'/><link rel='alternate' type='text/html' href='http://theevu.blogspot.com/2008/02/blog-post_18.html' title='மகா வலைப்பதிவர்களே     ஏய்யா இப்படி ச்செய்யிறீங்க'/><author><name>theevu</name><uri>http://www.blogger.com/profile/17430150547028066957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://www.fnacmusic.com/Images/artiste/marley_bob.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15671955.post-6745651123958977439</id><published>2008-02-17T01:49:00.000-08:00</published><updated>2008-02-17T02:07:38.949-08:00</updated><title type='text'>சிறீலங்காவிற்கு கோமணம் வேண்டுமா?கழட்டித்தர நாங்கள் தயார் -இந்தியா</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.personalvitality.com/artikel_sterne/ENNEAD_a1_nagasaki_1945.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px;" src="http://www.personalvitality.com/artikel_sterne/ENNEAD_a1_nagasaki_1945.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விடியக்காலையில் அதுவும்  ஞாயிற்றுக்கிழமை  கொஞ்சம் மனப்பிறள்வோ அல்லது மன அழுத்தமோ இல்லாமல் சற்று நிம்மதியாக இருப்போம் என நினைத்து இருந்துவிட்டு கணனியைப்போட்டால்  இன்றைய நாளுக்கான தீனி  பரலோகத்திலிருந்து செய்தி  ருபத்தில் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இனி வழக்கம்போல் விடிந்ததுமாதிரித்தான் !!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நினைப்பது எல்லாம்  வலைப்பதிவில் (ஒரு சில காரணங்களுக்காக)எழுத முடியாவிட்டாலும் பெருமூச்சையாவது விடலாம்தானே..அதுதான் இந்தப்பதிவு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இனி செய்தி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;table border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td class="fHeading"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டின் கூடங்குளத்திலிருந்து மின்சாரத்தை  வழங்குகின்றோம்: சிறிலங்காவுக்கு இந்தியா யோசனை&lt;/td&gt;&lt;/tr&gt; &lt;tr&gt; &lt;td class="fDate"&gt;[சனிக்கிழமை, 16 பெப்ரவரி 2008, 06:32 பி.ப ஈழம்] [கொழும்பு  நிருபர்]&lt;/td&gt;&lt;/tr&gt; &lt;tr&gt; &lt;td class="fBrief"&gt;கடும் மின்சார நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ள  சிறிலங்காவுக்கு மின்சாரத்தை தமிழ்நாட்டிலிருந்து வழங்குவதற்கு இந்திய அரசாங்கம்  முன்வந்துள்ளது.&lt;/td&gt;&lt;/tr&gt; &lt;tr&gt; &lt;td class="fRemainder"&gt; &lt;p&gt;சிறிலங்காவின் மின்சார பிரச்சினைக்கு தீர்வாக தற்பொழுது நிர்மாணிக்கப்பட்டு  வரும் மின் விநியோக திட்டங்கள் பூர்த்தியாவதற்கு 2012 ஆம் ஆண்டுவரை காத்திருக்க  வேண்டும்.&lt;/p&gt; &lt;p&gt;இந்நிலையில் இந்திய அரசாங்கம் ஓராண்டிற்குள் சிறிலங்காவுக்குத் தேவையான  முழுமையான மின்சாரத்தை வழங்க தயாராக இருப்பதாக இந்தியத் தரப்பிலிருந்து  சிறிலங்காவுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt; &lt;p&gt;தமிழ்நாட்டின் கூடங்குளம் அனல் மின்நிலையத்திலிருந்து தனுஷ்கோடி தலைமன்னார் ஊடாக  இந்த மின்விநியோக மார்க்கத்தை அமைப்பதற்கு இந்திய மின்சக்தி நிபுணர்கள்  திட்டமிட்டுள்ளனர்.&lt;/p&gt; &lt;p&gt;அந்த மின்விநியோக வழியை நிறுவிய பின்னர் மன்னாரில் மின்விநியோகத்திற்கென சிறப்பு  விநியோக நிலையத்தை சிறிலங்கா அரசாங்கம் நிர்மாணிக்க வேண்டும். &lt;/p&gt; &lt;p&gt;இந்த யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டால் ஒரு வருடத்திற்குள் சிறிலங்காவுக்குத் தேவையான  அதிகபட்ச மின்சாரத்தை வழங்க முடியும் என்று இந்தியா தெரிவித்துள்ளது.&lt;/p&gt; &lt;p&gt;மின்சக்தி அமைச்சின் நிபுணர்களுடன் இது சம்பந்தமான பேச்சுவார்த்தைகளில்  ஈடுபடுவதற்காக அடுத்த சில நாட்களில் இந்திய மின்சக்தி வல்லுநர்கள் 10 பேர் பொழும்பு  செல்கின்றனர்.&lt;/p&gt; &lt;p&gt;சிறிலங்கா அரசாங்க அறிக்கையின் படி மொத்த மக்கள் தொகையில் 75 வீதமானவர்களுக்கு  மட்டுமே தற்பொழுது மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. &lt;/p&gt; &lt;p&gt;இந்தியாவின் யோசனைக்கமைய நாட்டில் மின்சாரம் தேவைப்படும் அனைவருக்கும் மின்  விநியோகத்தினை வழங்க முடியும் என்று இந்திய வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;செய்தி மூலம&lt;a href="http://www.puthinam.com/full.php?2b1Voge0docYU0ecAA4K3b4M6DN4d2f1e2cc2AmI2d434OO2a030Mt3e"&gt;் புதினம் கொம்&lt;/a&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;லேபிள்:- ஞாயிற்றுக்கிழமை ரென்சன்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15671955-6745651123958977439?l=theevu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://theevu.blogspot.com/feeds/6745651123958977439/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15671955&amp;postID=6745651123958977439' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/6745651123958977439'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/6745651123958977439'/><link rel='alternate' type='text/html' href='http://theevu.blogspot.com/2008/02/blog-post_17.html' title='சிறீலங்காவிற்கு கோமணம் வேண்டுமா?கழட்டித்தர நாங்கள் தயார் -இந்தியா'/><author><name>theevu</name><uri>http://www.blogger.com/profile/17430150547028066957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://www.fnacmusic.com/Images/artiste/marley_bob.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15671955.post-3568706052218166802</id><published>2008-02-10T12:26:00.000-08:00</published><updated>2008-02-10T12:42:50.677-08:00</updated><title type='text'>I want Prabhakaran alive: President-Sri Lanka</title><content type='html'>&lt;a href="http://www.eelam.com/images/piraba.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://www.eelam.com/images/piraba.jpg" border="0" /&gt;&lt;/a&gt; I want Prabhakaran alive: President&lt;br /&gt;&lt;br /&gt;Rules out Federalism, says maximum devolution under a unitary govt.&lt;br /&gt;President Mahinda Rajapaksa says he wants LTTE leader, Velupillai Prabhakaran captured alive to face charges of crimes committed by him including the assassination of former Indian Prime Minister, Rajiv Gandhi who was killed by a suicide bomber during an election rally in India.&lt;br /&gt;&lt;br /&gt;In an interview with the India Today, Managing Editor, Raj Chengappa, President Rajapaksa also reiterated he would negotiate with the LTTE only if they laid down arms and warned that if not, the government would have no option but to continue with the military operations.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"For the crimes he (Prabhakaran) has committed, he needs to be tried and I would like to send him to India too for he killed a leader who would have changed the face of not just India but the whole region .Either the LTTE accept a political solution by giving up arms and terrorist activities or we will have to curtail their moves.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“The Government can't kneel down to terrorists. They can't have their cake and eat it too. Ceasefire will give them time again. We don't want them to strengthen themselves and attack us.&lt;br /&gt;&lt;br /&gt;We want a final solution," the President said.&lt;br /&gt;&lt;br /&gt;While the government and the military had earlier assured the LTTE would be wiped out by the end of this year, President Rajapaksa said it might take a little bit longer.&lt;br /&gt;&lt;br /&gt;"We would have cleared them out of the remaining areas long ago but we also had to ensure no civilians were killed. I would say, in a year and a half, we might be able to do it."&lt;br /&gt;&lt;br /&gt;The President, who said the defence spending of the country was 3.5 per cent of the GDP, also says he did not want to waste time on solutions that were not practical just to satisfy the international community adding that they might look good on paper but would be burnt in Parliament.&lt;br /&gt;In his interview President Rajapaksa also said as part of measures to resolve the conflict the government had already started taking steps to ensure the implementation of the official language policy by promoting the learning and usage of Tamil in administration.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Asked if he had the support of the opposition to implement his peace proposals including the 13th Amendment, the President questioned how the UNP could oppose it when its own government had passed the 13th Amendment.&lt;br /&gt;&lt;br /&gt;"Only the JVP is the problem. But let's not forgot that the JVP has asked for more powers for the provinces and even participated in Provincial Councils," he added.&lt;br /&gt;&lt;br /&gt;The President also ruled out Federalism saying historically the word was suspect and was linked with separatism and stressed that maximum devolution under a unitary government was the mandate that he had been given and it was only that which he would implement.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=6238"&gt;தகவல்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;லேபிள்:- கனவு காணுங்கள்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15671955-3568706052218166802?l=theevu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://theevu.blogspot.com/feeds/3568706052218166802/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15671955&amp;postID=3568706052218166802' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/3568706052218166802'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/3568706052218166802'/><link rel='alternate' type='text/html' href='http://theevu.blogspot.com/2008/02/i-want-prabhakaran-alive-president-sri.html' title='I want Prabhakaran alive: President-Sri Lanka'/><author><name>theevu</name><uri>http://www.blogger.com/profile/17430150547028066957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://www.fnacmusic.com/Images/artiste/marley_bob.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15671955.post-7743739551245337281</id><published>2008-02-07T22:56:00.000-08:00</published><updated>2008-02-07T23:06:07.463-08:00</updated><title type='text'>சிறுவர் அந்தணர் பெண்டிர்  மற்றும் நோயாளிகள் (மூச்சு திணறல் )தவிர்ந்த மற்றையோருக்கான வீக்கெண்ட் பதிவு</title><content type='html'>மாயா என்னும் &lt;a href="http://www.apunkachoice.com/scoop/downsouth/tamil/20060519-0.html"&gt;ஆங்கிலப்படத்தில் &lt;/a&gt;நமீதா உயிரைக்கொடுத்து நடிப்பதாக ஒரு செய்தி வெளியாகியிருந்தது.ஆங்கிலப்படங்களில் இந்தியப்பெண்கள் எப்படி நடிக்கவேண்டும் என்பதை நமீதாவைப் பார்த்து கற்றுக்கொள்ளவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://theevu.blogspot.com/2008/01/blog-post_25.html"&gt;சென்ற வார வீக்கென்ட் &lt;/a&gt;படத்தில் செந்திலை போட்டு பயமுறுத்திவிட்டதாக நண்பர் ஒருவர்&lt;br /&gt;தனி அஞ்சலில் கதறியிருந்தார்.அவருக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.behindwoods.com/image-gallery-stills/photos-6/namitha-2/namitha-04.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 728px;" src="http://www.behindwoods.com/image-gallery-stills/photos-6/namitha-2/namitha-04.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.behindwoods.com/image-gallery-stills/photos-6/namitha-2/namitha-01.html"&gt;&lt;br /&gt;மேலும் படங்களுக்கு&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;லேபிள் :-&lt;span style="font-weight: bold;"&gt;விகடனை நிறுத்தசொல்லு நான் நிறுத்துறேன்&lt;/span&gt;.&lt;br /&gt;(தலைப்பு) ரவிசங்கர் உபாயம்.&lt;br /&gt;மற்றும் பரிசோதனைப் பதிவு&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15671955-7743739551245337281?l=theevu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://theevu.blogspot.com/feeds/7743739551245337281/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15671955&amp;postID=7743739551245337281' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/7743739551245337281'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/7743739551245337281'/><link rel='alternate' type='text/html' href='http://theevu.blogspot.com/2008/02/blog-post_8735.html' title='சிறுவர் அந்தணர் பெண்டிர்  மற்றும் நோயாளிகள் (மூச்சு திணறல் )தவிர்ந்த மற்றையோருக்கான வீக்கெண்ட் பதிவு'/><author><name>theevu</name><uri>http://www.blogger.com/profile/17430150547028066957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://www.fnacmusic.com/Images/artiste/marley_bob.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15671955.post-6468291090992344132</id><published>2008-02-05T12:56:00.000-08:00</published><updated>2008-02-05T13:35:40.539-08:00</updated><title type='text'>நாங்களும் உடற்பயிற்சி படம் போடுவோம்ல..தமிழச்சிகள் உஷார்!!!</title><content type='html'>&lt;a href="http://indiainteracts.com/video/content/video/363_knockoff.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 640px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://indiainteracts.com/video/content/video/363_knockoff.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;நிமிர்ந்த நடையும், நேர் கொண்ட பார்வையுடன் உடலினையும் உறுதி செய்யுங்கள் தமிழச்சிகளே! &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;அப்டீன்னு தமிழச்சி தனது படத்துடன் ஒரு &lt;a href="http://thamizachi.blogspot.com/2008/02/blog-post_7174.html"&gt;ஆரோக்கியமான பதிவு &lt;/a&gt;இட்டிருந்தார்.அது சம்பந்தமாக&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;தோழர் செல்லாவும் &lt;a href="http://osaichella.blogspot.com/2008/02/blog-post_7251.html"&gt;ஒரு பதிவு &lt;/a&gt;இட்டிருந்தார்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;சரி தமிழ்மணத்தில் சூடான பதிவுகளோடு நமது பதிவுகளும் கலந்து ஜோதியில் ஐக்கியமாக எனது &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;வரலாற்று கடமையாக எனது பதிவும் இதோ!&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;காலையிலே ஒரு பதிவு போடலாமென்றால் &lt;a href="http://www.thamizmanam.com/forward_urll.php?url=http://kusumbuonly.blogspot.com/2008/02/blog-post.html"&gt;குசும்பன் &lt;/a&gt;முந்திவிட்டார்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;சரி &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;ஆனாலும் இந்த &lt;strong&gt;தீமை&lt;/strong&gt; விட்டுவிட மனம் விடவில்லை.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;ஏற்கனவே செல்லாவுக்காக &lt;a href="http://theevu.blogspot.com/2007/07/blog-post_8233.html"&gt;கராத்தே தோனமென்ற் &lt;/a&gt;நடாத்திய அனுபவமுண்டு.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;உடற் பயிற்சி என்றாலே பெண்கள் தான் ஞாபகத்திற்கு வருகிறார்கள்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இது பற்றி ஒரு பதிவர் ஏற்கனவே தாம் பெண்களுக்காகவே ப்லிம் காட்ட கல்லூரியில் ஜிம் போவது பற்றி எழுதியிருந்தார்..(லிங் கிடைக்கவில்லை).&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;OK &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;மேலும் எழுத தொப்பை அனுமதிக்குதில்லை.எனவே&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;கண்ணுக்கு விருந்தாக ஒரு உடற்பயிற்சிப்படம் போட்டு&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;பதிவை நிறைவு செய்கிறேன்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;லேபிள்:- வல்லை முனியப்ப வைரவர் துணை, ஊடற்பயிற்சி, Show Time , புனைவு&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;a name="7683480172732168858"&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15671955-6468291090992344132?l=theevu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://theevu.blogspot.com/feeds/6468291090992344132/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15671955&amp;postID=6468291090992344132' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/6468291090992344132'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/6468291090992344132'/><link rel='alternate' type='text/html' href='http://theevu.blogspot.com/2008/02/blog-post.html' title='நாங்களும் உடற்பயிற்சி படம் போடுவோம்ல..தமிழச்சிகள் உஷார்!!!'/><author><name>theevu</name><uri>http://www.blogger.com/profile/17430150547028066957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://www.fnacmusic.com/Images/artiste/marley_bob.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15671955.post-2737780974292929453</id><published>2008-01-31T00:56:00.000-08:00</published><updated>2008-01-31T00:58:00.115-08:00</updated><title type='text'>பராசக்தி விருதுக்கான மாபெரும் ஓட்டப்போட்டி</title><content type='html'>இப்பொழுதெல்லாம் தமிழ்மணத்தில் சூடாக இருக்க ஏதாவது &lt;span style="font-weight: bold;"&gt;குறி&lt;/span&gt;ப்பாக எழுதவேண்டும்.அல்லது சூடாக சுடர் எடுத்து  ஏதாவது போட்டி வைத்து ஓடிக்கொண்டிருக்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே நானும் ஒரு போட்டி வைப்பதாக முடிவெடுத்துள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த போட்டியில் பங்கு பெறுபவர் போட்டிக்கு அழைத்தவுடனேயே நேரமில்லை சாமி என துண்டைக் காணவில்லை துணியைக்காணவில்லை என  ஓடிப்போயிடணும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போட்டிக்கு முதல் போட்டியாளராக பெயரிலியை அழைக்கிறேன்.அவர்  ஓடும் அவசரத்தில் தனது மற்றைய போட்டியாளரை தேர்ந்தெடுப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியில் போட்டியில் ஓடாமல் களைத்து நின்று மூச்சு வாங்குபவருக்கு கலைஞரிள் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினான் என்ற பராசக்தி விரு து வழங்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;லேபிள் :- பிச்சை வேண்டாம்  நாயைப் பிடி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15671955-2737780974292929453?l=theevu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://theevu.blogspot.com/feeds/2737780974292929453/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15671955&amp;postID=2737780974292929453' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/2737780974292929453'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/2737780974292929453'/><link rel='alternate' type='text/html' href='http://theevu.blogspot.com/2008/01/blog-post_31.html' title='பராசக்தி விருதுக்கான மாபெரும் ஓட்டப்போட்டி'/><author><name>theevu</name><uri>http://www.blogger.com/profile/17430150547028066957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://www.fnacmusic.com/Images/artiste/marley_bob.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15671955.post-1778924650298134564</id><published>2008-01-30T22:42:00.000-08:00</published><updated>2008-01-31T00:31:51.291-08:00</updated><title type='text'>தமிழ்மணத்திற்கு நல்ல காலம் பிறக்குது நல்ல காலம் பிறக்குது</title><content type='html'>நந்தவனத்திலோர் ஆண்டி&lt;br /&gt;அவன் நாலைந்து குயவர்களை வேண்டி&lt;br /&gt;கொண்டு வந்தானடி பானை&lt;br /&gt;அதை போட்டுடைத்தானடி வீணே&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;லேபிள்:- அரோகரா,&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15671955-1778924650298134564?l=theevu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://theevu.blogspot.com/feeds/1778924650298134564/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15671955&amp;postID=1778924650298134564' title='20 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/1778924650298134564'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/1778924650298134564'/><link rel='alternate' type='text/html' href='http://theevu.blogspot.com/2008/01/blog-post_30.html' title='தமிழ்மணத்திற்கு நல்ல காலம் பிறக்குது நல்ல காலம் பிறக்குது'/><author><name>theevu</name><uri>http://www.blogger.com/profile/17430150547028066957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://www.fnacmusic.com/Images/artiste/marley_bob.jpg'/></author><thr:total>20</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15671955.post-301376589461909260</id><published>2008-01-25T06:06:00.000-08:00</published><updated>2008-01-25T07:09:39.529-08:00</updated><title type='text'>ஒரு(ங்) குறிப்பதிவு அல்லது வீக்கென்ட் ஜொள்ளு!!</title><content type='html'>&lt;a href="http://www.virakesari.lk/cinema/EVENTS/Aathivasiyum%20Athisayapesiyum/images/Aadivasiyum-stills-0006.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://www.virakesari.lk/cinema/EVENTS/Aathivasiyum%20Athisayapesiyum/images/Aadivasiyum-stills-0006.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://www.virakesari.lk/cinema/EVENTS/Aathivasiyum%20Athisayapesiyum/images/Aadivasiyum-stills-0008.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://www.virakesari.lk/cinema/EVENTS/Aathivasiyum%20Athisayapesiyum/images/Aadivasiyum-stills-0008.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://www.virakesari.lk/cinema/EVENTS/Aathivasiyum%20Athisayapesiyum/images/Aadivasiyum-stills-0010.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://www.virakesari.lk/cinema/EVENTS/Aathivasiyum%20Athisayapesiyum/images/Aadivasiyum-stills-0010.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://www.virakesari.lk/cinema/EVENTS/Aathivasiyum%20Athisayapesiyum/images/Aadivasiyum-stills-0005.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://www.virakesari.lk/cinema/EVENTS/Aathivasiyum%20Athisayapesiyum/images/Aadivasiyum-stills-0005.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;/div&gt;&lt;div&gt;இந்த வார வீகென்ட் ஜொள்ளுப்படம்&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;தமிழ்மணத்தில் இபபொழுதெல்லாம் குறி பற்றியோ அல்லது முலைபற்றியோ ஒரு வரியாவது எழுத வேண்டியுள்ளது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;எனவே நானும் சாமி மலைக்கு மலையேறியுள்ளேன்.&lt;/div&gt;&lt;div&gt;புகைப்படம்:- ஆதிவாசியும் அதிசயப்பேசியும் நடிகர் செந்தில்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;இது ஒரு ஒருங்&lt;strong&gt;குறி&lt;/strong&gt;ப் பதிவு(யூனிகோட்).&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;லேபிள்:- பின் னவீனத்துவ சிக்கல்&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;பதிவு :-குறி தவறிய தீவு&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15671955-301376589461909260?l=theevu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://theevu.blogspot.com/feeds/301376589461909260/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15671955&amp;postID=301376589461909260' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/301376589461909260'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/301376589461909260'/><link rel='alternate' type='text/html' href='http://theevu.blogspot.com/2008/01/blog-post_25.html' title='ஒரு(ங்) குறிப்பதிவு அல்லது வீக்கென்ட் ஜொள்ளு!!'/><author><name>theevu</name><uri>http://www.blogger.com/profile/17430150547028066957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://www.fnacmusic.com/Images/artiste/marley_bob.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15671955.post-1871367141520393270</id><published>2008-01-04T14:06:00.000-08:00</published><updated>2008-01-04T14:22:32.240-08:00</updated><title type='text'>புத்தாண்டு வாழ்த்து!! உதவி தேவை</title><content type='html'>அகர்வால்களுக்கும், தண்டியாலாகளுக்கும் திராவிடக்குஞ்சுகளுக்கும்  புரியக்கூடிய விதத்தில் புத்தாண்டு வாழ்த்து ஒன்று பொதுவாக மின்னஞ்சலில் reply to all&lt;a href="http://valaipadhivan.blogspot.com/2008/01/blog-post.html&amp;amp;cmt=26"&gt; &lt;/a&gt;என்று ஒரு லிஸ்டுக்கு அனுப்பஉள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த லிஸ்டிலுள்ள அகர்வால்களுக்கும், தண்டியாலாகளுக்கும்  எப்படி அனுப்பி புத்தாண்டு வாழ்த்தை புரியவைப்பது?&lt;br /&gt;&lt;br /&gt;எனவே பல் மொழியில் அனுப்பவுள்ளேன்.தமிழுக்கு நான் பொறுப்பு .&lt;br /&gt;மற்றையவற்றுக்கு&lt;br /&gt;&lt;br /&gt;ஏனைய பதிவர்கள் உ(தை)வினால் நன்றியுடையவனாயிருப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;லேபிள் :- முற்பகல் செய்யின், spam, புத்தாண்டுக்கும்மி,&lt;strong&gt;யானைககும் அடி சறுக்கும்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிக்கு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மின் அஞ்சேல்&lt;br /&gt;&lt;br /&gt;தீவு&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15671955-1871367141520393270?l=theevu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://theevu.blogspot.com/feeds/1871367141520393270/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15671955&amp;postID=1871367141520393270' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/1871367141520393270'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/1871367141520393270'/><link rel='alternate' type='text/html' href='http://theevu.blogspot.com/2008/01/blog-post_04.html' title='புத்தாண்டு வாழ்த்து!! உதவி தேவை'/><author><name>theevu</name><uri>http://www.blogger.com/profile/17430150547028066957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://www.fnacmusic.com/Images/artiste/marley_bob.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15671955.post-4360056937506290879</id><published>2008-01-03T13:19:00.000-08:00</published><updated>2008-01-03T13:56:50.948-08:00</updated><title type='text'>யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகுகிறேன்.(ட்ரெயிலர் பதிவு)</title><content type='html'>எனது இந்த வருட பதிவுகளாக வர இருப்பவை பற்றிய சில ட்ரெயிலர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதலாவதாக &lt;strong&gt;நொண்டிக்கழுதையும் மண்குதிரையும்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;விறுவிறுப்பாக ஆரம்பித்து சப்பென முடியும் சோகக் கதை.சேதாரம் யாருக்குமில்லை என்பதுதான் இந்தப்பதிவின் பலமே&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவதாக&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காகம் &lt;strong&gt;தி(ர)ட்டி&lt;/strong&gt; மாடு சாகுமா?&lt;br /&gt;&lt;br /&gt;தேவர் பிலிம்ஸின் மீள் வருகை.சண்டைகாட்சிகள் நிறைந்தது.டூப் நடிகர்களே&lt;br /&gt;திறம்பட நடிக்கிறார்கள் என்பது கொசுறுச்செய்தி&lt;br /&gt;&lt;br /&gt;கடைசிவரை பதிவு வருமா வராதா என துடிக்க வைக்கும் ஜாவாஸ்கிறிப்டின் அற்புத திரைக்கதை.&lt;br /&gt;பார்த்தவர்கள் துடிக்கிறார்கள் பாராதவர்கள் பதைக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றாவதாக&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;யார் எந்தப் பக்கம்??&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யார் யாருக்கு ஆதரவு ?&lt;br /&gt;&lt;br /&gt;இறுதிவரை சஸ்பென்ஸ் இவர் அவருக்கா இல்லை அவர் இவருக்கா?&lt;br /&gt;&lt;br /&gt;வாசகர்கள் அலுவலக சீட்டின் இருக்கையை விட்டு எழும்பும் வண்ணம் திரைக்கதை மிக குழப்பமாக நகர்கிறது.&lt;br /&gt;இவர் அந்தக்குஞ்சுகள் பக்கமா இல்லை இந்த குடுமிகள் பக்கமா?பதிவின் இறுதியில் சிபிஐ இந்த மர்மத்தை மெதுவாக முடிச்சவிழ்க்கிறார்கள்.எதிர்பாரா திருப்பம்!!!&lt;br /&gt;&lt;br /&gt;நான்காவதாக&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தரமான பதிவு&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பலரின் உள்ளத்தை கொள்ளை கொள்வதற்காக தீவு அவர்களால் பல நாள் எண்ணத்தில் உருவான வடிவமைக்கப்பட்ட ஒரு பதிவே தரமான பதிவு .&lt;br /&gt;&lt;br /&gt;தரமாக ஒரு பதிவு போட்டாயா என கேட்பவர்களின் வாயடைப்பதற்காக தீவு அவர்களால் எழுதப்படும் ஒரு&lt;br /&gt;மொக்க பதிவின் தலைப்பே தரமான பதிவு.(காப்பி ரீ றைட் றிசேவ்ட்)&lt;br /&gt;&lt;br /&gt;நாளைய வரலாற்று பரிசுக்கேள்வி&lt;br /&gt;&lt;br /&gt;தரமான பதிவு எழுதியவர் யார்?&lt;br /&gt;&lt;br /&gt;தீவு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;லேபிள்:-1000 பதிவு தாங்கிய அபூர்வ சிந்தாமணி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15671955-4360056937506290879?l=theevu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://theevu.blogspot.com/feeds/4360056937506290879/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15671955&amp;postID=4360056937506290879' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/4360056937506290879'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/4360056937506290879'/><link rel='alternate' type='text/html' href='http://theevu.blogspot.com/2008/01/blog-post.html' title='யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகுகிறேன்.(ட்ரெயிலர் பதிவு)'/><author><name>theevu</name><uri>http://www.blogger.com/profile/17430150547028066957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://www.fnacmusic.com/Images/artiste/marley_bob.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15671955.post-4136057112652000658</id><published>2007-12-10T13:29:00.000-08:00</published><updated>2007-12-10T14:22:57.247-08:00</updated><title type='text'>பட்டறை போதுமப்பூ</title><content type='html'>தமிழ்மணம் பார்க்க தொடங்கியதிலிருந்து அவனவன் இப்பொழுதெல்லாம் &lt;a href="http://www.medhelp.org/forums/addiction/archive/22.html"&gt;வலியம்&lt;/a&gt; குளுசையுடன்தான் காலத்தை கழிக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காலத்தால காலக்கடன் முடிக்கிறமோ இல்லையோ கம்பூட்டர் மட்டும் போட்டுவிடுகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதில் இந்த புளொக் சங்கதி மட்டும் படுக்கபோகும் வரைக்கும் கிடந்து ஊடாடுகிறது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆணி பிடுங்கப்போனால் அங்கும் இதுதான்.அங்கும் பிடுங்குவது இதுதான்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செம்பும் பொன்னும் ஒக்கன நோககிய நாவுக்கரசன் போல் ஆணியும்&lt;br /&gt;&lt;br /&gt;முதல் போணியும் வலைப்பதிவாயிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பதிவில் எதைப் படிப்பது எதை விடுவது என்று முழி பிதுங்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்பொழுது எல்லாம் லாட்டிரி சீட்டு சுவீப் ரிக்கெற் விழுவது போலத்தான்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பதிவர்களின் பதிவை தெரிந்து படிப்பது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதைவிட புனிதமான இலட்சணங்களில் ஒன்று அதை படித்துவிட்டு பின்னூட்டுவது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதிர்ஷ்டம் இருப்பவர்களின் பதிவுதான் அடிக்கடி பார்க்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதுவும் இல்லாவிடில் குயுக்தியாக தலைப்பை பதிவுக்கு சம்மந்தமில்லாமல்&lt;br /&gt;&lt;br /&gt;வைத்து எழுதவேண்டியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த திறத்தில்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனையாயிரம் போட்டிகளுக்கு மத்தியில்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வலைப்பதிவு பட்டறை அமைத்து வா ராசா வா பதிவு எழுது என அழைப்பு&lt;br /&gt;&lt;br /&gt;வேறை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முந்தி எல்லாம் 4 பேர்தான் எழுதிக்கொண்டிருப்பார்கள் விரிவாகப் படித்து&lt;br /&gt;&lt;br /&gt;அவருக்கு நானும் எனக்கு அவருமாக பின்னுர்ட்டிக்கொண்டிருந்தோம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாமே இந்த வலைப்பதிவை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் புண்ணியவான்களாலே போயே போச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சாம்பூ இலவச காலெண்டர் பேனை மற்றும் இத்யாதி முடிந்தால் தமிழில் நம்பர் வண் குங்குமமும் கலர் ரீவியம் வலை பதிந்தால் கொடுப்பார்கள போலே..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை பட்டறையிலே டப்பாவில் சாதம் கொடுத்தார்களாம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/__MhPvNUotrU/R1upkHAhasI/AAAAAAAAACU/TB3xjzvfLzI/s400/sona_287.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/__MhPvNUotrU/R1upkHAhasI/AAAAAAAAACU/TB3xjzvfLzI/s400/sona_287.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தமுறை தலைவாழை இலைபோட்டு புதுவையில் சாதம் படைத்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்ன கொடுமை இது..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி பதிவர்களை மடக்கி லாரியில் கொண்டுவந்து&lt;br /&gt;&lt;br /&gt;வலைப்பதிவில் இறக்கினால் என்னைப்போன்ற பதிவர்களை யார் படிப்பார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்பொழுதுதான் சென்னை முடிந்து அருகிலுள்ள புதுவையில் கால் பதித்துள்ளார்களாம் .இப்படியே விட்டால் உலக தமிழ் வலைப்பதிவர் மகாநாடும் நடாத்தி காட்டிவிடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனவே தன் மானமிக்க தனது பதிவையே மற(்)வர்கள் எல்லோரும்&lt;br /&gt;படிக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த பட்டறை போட்டு மற்றையோரையும் அழைத்துவரும் செயலுக்கு கண்டனத்தை தெரிவிக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;லேபிள்:- பொட்டிகடை, இகழ்ச்சிப்புகழ்ச்சி, கோல்கொண்டா ஒயின், வஞ்சகப்புகழ்ச்சி, காசிஅண்ணனுக்கு நன்றி, புரவலர்களுக்கு நன்றி, மற்றும் பொன்னவைககோ கோட்சூட்டை மட்டும் கவனித்த தம்பிகளுக்கும்.வினையூக்கி,&lt;strong&gt;தல மிஸ்ஸிங் ஏன்&lt;/strong&gt;? மற்றும்&lt;br /&gt;&lt;strong&gt;தமிழ்வெளி பொலிட்டிக&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_PtTxufTzWjw/R12vxojMUNI/AAAAAAAAABo/3jv6W0HlOVU/s1600-h/vadivelu.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5142459616760451282" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_PtTxufTzWjw/R12vxojMUNI/AAAAAAAAABo/3jv6W0HlOVU/s320/vadivelu.JPG" border="0" /&gt;&lt;/a&gt;                                                 தவிக்க விட்டுட்டியே ராசா..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15671955-4136057112652000658?l=theevu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://theevu.blogspot.com/feeds/4136057112652000658/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15671955&amp;postID=4136057112652000658' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/4136057112652000658'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/4136057112652000658'/><link rel='alternate' type='text/html' href='http://theevu.blogspot.com/2007/12/blog-post_10.html' title='பட்டறை போதுமப்பூ'/><author><name>theevu</name><uri>http://www.blogger.com/profile/17430150547028066957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://www.fnacmusic.com/Images/artiste/marley_bob.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/__MhPvNUotrU/R1upkHAhasI/AAAAAAAAACU/TB3xjzvfLzI/s72-c/sona_287.jpg' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15671955.post-4809675367592413037</id><published>2007-12-03T03:14:00.000-08:00</published><updated>2007-12-03T05:00:34.284-08:00</updated><title type='text'>நான் நித்திரையாகிப்போனேன்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://vijaynet.files.wordpress.com/2006/10/asinpokkkiriliftscene.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px;" src="http://vijaynet.files.wordpress.com/2006/10/asinpokkkiriliftscene.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;டொக்டரை பார்க்கவேண்டும் பார்க்கவேண்டும் என்று நினைப்பு ஏதோ காரணங்களால் எப்போதும் தள்ளியே போய்க்கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று எப்படியும் எல்லா அலுவல்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு பார்ப்பது என முடிவெடுத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;டாக்டர் விஜய் நடித்த அழகியதமிழ்மகன் படம் இணையத் தியேட்டரில் ஆசுவாசமாக இருந்து பார்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் சாதாரணமாக விஜயின் ஓகே ஓகே டாக்கடர் விஜயின் படங்கள் விரும்பிப் பார்ப்பேன்.அடிதடி குத்துவெட்டு  குத்தாட்டம்  வடிவேலு அப்படி இப்படி என்று ஒரு களிப்பூட்டும் படமாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இது என்னடாவெண்டால்  ..என்னத்தை சொல்ல எல்லாரும்தான் இதைப் பற்றி எழுதிவிட்டார்களே..&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவனுக்கு தனக்கு இதுதான் சரிவரும் எனத் தெரியவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதைவிட்டுவிட்டு தல யின் படத்திலை பாதி&lt;br /&gt;காலின் படத்திலை பாதி என்று ஒரே சொதப்பல்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;அண்ணா பழையபடி வாளோ அருவாவோ தூக்குங்கண்ணா..&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யாருப்பா இப்ப அந்த அருவா வைச்சிருக்கிறது..முந்தி பாண்டியன் கொண்டுதிரிந்தார்.பிறகு நெப்போலியன் இப்போ யாரிடம் அருவா?&lt;br /&gt;&lt;br /&gt;வேலுவிடமா பொல்லாதவனிடமா?&lt;br /&gt;&lt;br /&gt;சரி இனி முக்கியமான விடயத்திற்கு வருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;படம் பார்த்த அரைவாசியில்  படம் பார்த்தபடியே தூங்கிவிட்டேன்.அரைவாசி படம் பார்த்து அதைப்பற்றி விமர்சனம் எழுதும் ஆள் நானாகத்தானிருப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தில் விஜயுடன் ஜோடியாக வருவது அசின் இல்லையாம் அது ஸ்ரேயாவாம் இன்று காலை நண்பன் ஒருவன்&lt;br /&gt;கூறியது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போ அது அசின் இல்லையா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15671955-4809675367592413037?l=theevu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://theevu.blogspot.com/feeds/4809675367592413037/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15671955&amp;postID=4809675367592413037' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/4809675367592413037'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/4809675367592413037'/><link rel='alternate' type='text/html' href='http://theevu.blogspot.com/2007/12/blog-post.html' title='நான் நித்திரையாகிப்போனேன்'/><author><name>theevu</name><uri>http://www.blogger.com/profile/17430150547028066957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://www.fnacmusic.com/Images/artiste/marley_bob.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15671955.post-7896728916650970068</id><published>2007-11-12T13:18:00.000-08:00</published><updated>2007-11-12T13:46:13.003-08:00</updated><title type='text'>சோதனைக்கு புலிகள் தேவை(தமிழ்ப்புலிகள்)</title><content type='html'>&lt;a href="http://www.blogger.com/"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://www.angmail.fsnet.co.uk/pictures/wildcat.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;பிரபல வல்லரசு நாடொன்றின் அரசியல் ஆய்வுப்பணியின் ஆய்வு நிமித்தமாக சோதனைக்கு புலிகள் தேவைப்படுகிறார்கள் &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அதுவும் வேட்டி கட்டிய தமிழக தமிழ்ப்புலிகள்&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;பின்வரும் தகமைகளை நீங்கள் கொண்டிருந்தால் உடனடியாக விண்ணப்பிக்கவும்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;ஆயுட்கால அரசியல் வாழ்வு சேமப்பத்திரம் இறுதியில் கையளிக்கப்படும்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;தகுதி கல்வி நிலை:-&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக விரிவுரையாளராக இருப்பது விரும்பத்தக்கது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அந்த தகுதி இல்லையாயினும் ஏதாவது ஒரு &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;பத்திரிகையை தமிழில் அரசியல் நையாண்டி என்று சொல்லி நடாத்தி கொண்டிருப்பவராக இருத்தல் வேண்டும்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அல்லது முன்னாள் வாராந்தப்பத்திரிகை ஆசிரியராகவாவது இருந்திருத்தல் வேண்டும்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இந்த தகைமைகள் எதுவுமே இல்லாத பட்சத்தில் காங்கிரஸ் கடசியில் தொண்டராகவோ அல்லது தலைவராகவோ இருக்கவேண்டும்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;யாவும் பொருந்தாத பட்சத்தில் ஆதித்தமிழர் கோட்டா முறையில் பரிந்துரை செய்யப்பட்ட விதிவிலக்காக இந்திய பிரதமருக்கோ அல்லது இந்தியப்பிரதமரை நிர்ணயிக்கும் அம்மையாருக்கோ பதிலை எதிர்பார்க்காமல்&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;ஈழத்தமிழருக்கு இந்தியா ஆயுத உதவி செய்யாதே என கடிதமாவது எழுதியிருக்கவேண்டும். (கவிதைகள் இங்கு கணக்கில் எடுத்துகொள்ளப்படமாட்டா)&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;லங்கா ரத்னா பட்டம் பெற்றிருந்தால் தேர்வு இல்லாமல் தெரிவு செய்யப்படுவீர்கள்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;கல்லக்குடி போராட்டத்தில் கதாநாயகனாக நீங்கள் கலந்துகொண்டிருந்தால்&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அதை மறந்துவிட்டிருத்தல் வேண்டும்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;உங்கள் விண்ணப்பத்திற்கான முடிவு திகதி&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;தமிழீழ பிரகடனத்திற்கு முன்னர்&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய முகவரி&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;தீவு தமிழ்மணம்.டொட் காம்&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;முகவரி அடிக்கடி மாறும் விண்ணப்பதாரர்கள் கவனத்திலெடுக்கவும்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;லேபிள்:- டால்மியாபுரம் வைகோ கலைஞர் சுப்பிரமணியசுவாமி துக்ளக் காங்கிரஸ் &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15671955-7896728916650970068?l=theevu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://theevu.blogspot.com/feeds/7896728916650970068/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15671955&amp;postID=7896728916650970068' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/7896728916650970068'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/7896728916650970068'/><link rel='alternate' type='text/html' href='http://theevu.blogspot.com/2007/11/blog-post_12.html' title='சோதனைக்கு புலிகள் தேவை(தமிழ்ப்புலிகள்)'/><author><name>theevu</name><uri>http://www.blogger.com/profile/17430150547028066957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://www.fnacmusic.com/Images/artiste/marley_bob.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15671955.post-8066283452697423723</id><published>2007-11-12T02:10:00.000-08:00</published><updated>2007-11-12T03:21:29.781-08:00</updated><title type='text'>காங்கிரஸுக்கு சாபமிட்டவர் யார்?ஒரு திடுக் தகவல்!</title><content type='html'>&lt;a href="http://govikannan.blogspot.com/2007/11/blog-post_12.html"&gt;பாரம்பரியமிக்க காங்கிரஸுக்கு என்ன ஆயிற்று&lt;/a&gt;.தெலுஙுகு பட காட்சிகள் போல கத்தியால்  &lt;a href="http://kadagam.blogspot.com/2007/11/blog-post_12.html"&gt;குத்து சரமாரியாக வெட்டு &lt;/a&gt;.ஓட ஒட விர்ட்டு  போன்று பல சரமாரியான காட்சிகள்  அரங்கேறிக்கொண்டிருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;மூத்த பதிவர் ஒருவரின் கருத்துபடி காங்கிரசுக்கு எதிர்கட்சியினர் சூனியம் வைத்துவிட்டார்கள் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு மூத்தபதிவர்(இவர் ஏற்கனவே அன்டார்டிகாவில் பின்குயீன் நடக்கும் என்ற யாகவா முனிவரின் விதியை நிரூபித்தவர்.) இதுபற்றி கருத்து தெரிவிக்கையில்  இது காங்கிரஸார் அவர்களுக்கு தாங்களே சொந்த செலவில் வைத்த சூனியம் என பட ஆதாரத்துடன்  காண்பித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதோ அந்த படம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://tamilhelp.files.wordpress.com/2007/11/ltte_sweets_distribution_by_congress_kathirvel_thamizhchelvan_murder.jpg"&gt;&lt;img src="http://tamilhelp.files.wordpress.com/2007/11/ltte_sweets_distribution_by_congress_kathirvel_thamizhchelvan_murder.jpg" style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 567px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;                         காங்கிரஸார் தமக்குதானே சூனியம் செய்யும் படம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால்  எனது தோழியொருவரை இது பற்றி கருத்து கேட்டபோது சூனியம் போன்றவற்றை மறுத்து இது காங்கிரஸுக்கு யாரொ ஒருவர் சாபமிட்டிருக்கிரார் போலிருக்கிற்து.அதுதான்&lt;br /&gt;இப்படி தொடர்ச்சியாக சம்பவங்கள் நடைபெறுகின்றன என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;தோழர் மாசிலாவிடம் ஒரு கேள்வி நீங்கள் எதாவது காமராஜர் வளர்த்தெடுத்த காங்கிரஸின் இன்றைய நிலை கண்டு  &lt;a href="http://naalainamathae.blogspot.com/2007/11/blog-post_10.html"&gt;சாபமிட்டீர்களா?&lt;/a&gt;?:)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;லேபிள்:-வாழப்பாடி மூப்பனார் காங்கிரஸ் ஈழத்தமிழர்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.tages-anzeiger.ch/media/images/316/324025.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 480px;" src="http://www.tages-anzeiger.ch/media/images/316/324025.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-weight: bold;"&gt;தமிழுக்கு&lt;/span&gt; தீவின் அஞ்சலி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15671955-8066283452697423723?l=theevu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://theevu.blogspot.com/feeds/8066283452697423723/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15671955&amp;postID=8066283452697423723' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/8066283452697423723'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/8066283452697423723'/><link rel='alternate' type='text/html' href='http://theevu.blogspot.com/2007/11/blog-post.html' title='காங்கிரஸுக்கு சாபமிட்டவர் யார்?ஒரு திடுக் தகவல்!'/><author><name>theevu</name><uri>http://www.blogger.com/profile/17430150547028066957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://www.fnacmusic.com/Images/artiste/marley_bob.jpg'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15671955.post-5576037242984959964</id><published>2007-10-28T13:23:00.000-07:00</published><updated>2007-10-28T14:16:30.133-07:00</updated><title type='text'>இவிகள நான் ஏன் கக் பண்ணினேன்?</title><content type='html'>&lt;a href="http://www.piuravirtual.com/noticias/img/post/hackers.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://www.piuravirtual.com/noticias/img/post/hackers.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;இட்லியார் தமிழச்சி வலைப்பதிவுகளை கக் பண்ணியது ஏன்? &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;இருவரும் வேறுவேறு குறூப் &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;ஒருவரு பூணூலு &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;மற்றவரு பாம்ப விட்டுடு பூணூல அடி என்பவர் கட்சி.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;ஆனால் ரெண்டு பேருக்கும் ஒரே நாளில் ஆப்பு. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;இங்கதான் கக்கன்(இது காங்கிரஸ் கக்கன் அல்ல) நிக்கிறான்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;நம்ம மக்கள்ஸ் தெளிவு அம்பேல்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஆனால் &lt;strong&gt;இவிகள நான் ஏன் கக் பண்ணினேன்&lt;/strong&gt;? அப்டீன்னு அவன் கக்கன்  வந்து சொல்லவா போறான்?&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;இந்த இடத்திலைதான் தீவு தெளிவாயிருந்தான். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;ரெண்டுபேருமே கூத்து பட்டறைக்கோஷ்டி நன்னாவே நாடகம் போடுறாங்க&lt;/div&gt;&lt;div&gt;என்று இந்த நிமிஷம் வரையும் நெனைச்சிருந்தான் அந்த மெயில் வரும் வரை&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;இதுதான் தீவுக்கு மிரட்டி வந்த அந்த மெயில்&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;திருவாளர் தீவு சாரே&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;நாளை உமது தளம் எனது ஆட்சியின் கீழ் வரப்போகிறது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;என்ன பண்ணனுமோ பண்ணிக்க.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இட்லியாருக்கும் தமிழச்சிக்கும் நடந்ததை வலையுலகமே அறியும்.&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;டீடெல்ஸ் அவங்களையே கேட்டுக்க&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அந்த லிஸ்டில் அடுத்தது நீ.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;வலைப்பதிவில் சீரியஸ் என்று சொல்லி மொக்கை போடுபவர்களே &lt;/div&gt;&lt;div&gt;எனது இலக்கு.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;முடிந்தால் உனது தளத்தை காப்பாற்றி கொள்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;ஆர்குட் ஆர்பாட்&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;என்ன செய்ய நண்பர்களே?..&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;எனது மின்னஞ்சல் பாதுகாபபுக்கான எந்த சீக்ரட் கேள்வியை மாற்றி வைக்க?&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt; அவன் எல்லாவற்றையும் மாற்றுவானாமே..&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இதுவரை எனது பதிவில் அதிக பின்னூட்டங்களை இட்டது யார் என்ற எனது சீக்ரட் கேள்விக்கு &lt;strong&gt;நான்தான்&lt;/strong&gt; என ஆன்சர் போட்டுள்ளேன்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;ஒருவேளை அதையும் கண்டுபிடித்துவிடுவானோ?&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;யார் என்ன செய்தாலும் தளத்தை விட்டு ஓடிப்போவதில்லை என முடிவு செய்துள்ளேன்&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;திரும்ப காக் பண்ணி எனது தளத்தை மீட்டெடுப்பேன்&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;எனது தளத்தை நான் திரும்ப மீட்டெடுத்தேன் என எவ்வாறு என்னை மீண்டும் அடையாளம் காண்பீர்கள்?&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;அவனா நானா எப்படி கண்டுபிடிப்பது?&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இப்பொழுதே சில அடையாளங்களை முன்னெச்சரிக்கையாக கூறுகிறேன்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;எனது மவுஸ் படத்தில் நாமம் பொட்டுக்கு பதிலாக பூனை படம் போட்டிருக்கும்&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;துக்ளக் படத்திற்கு பதிலாக பக் பக் என பயத்துடன் அடிக்கும் ஒரு இதயத்தின் படம் போட்டிருப்பேன்&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஒரு வீடியோ பதிவு போட்டு எழுதி வாசிப்பேன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;அடிக்கடி காணாமல் போய்விட்டதாக எனது வக்கீல் மூலமாக அறிக்கை விடுவேன்.அதே நேரம் எனது தளத்திலும் பதிவு ஒட்டுவேன்&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;இவை தவிர எனது பின்னூட்டத்தை &lt;a href="http://theevu.blogspot.com/2007/10/blog-post_25.html"&gt;தமிழ்ப்பித்தன் தூக்கினால் &lt;/a&gt;கண்டிப்பாக அது நான்தான்&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;எனவே வலை மக்கள் தெளிவாக இருக்கவும்&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;மீண்டு வருவேன்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;லேபிள்-கக் ,விடுதலைப்புலிகள் ,அவதுரு, ஆர்குட் ,இஸ்குட் ,அபிஷேகம்&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;நைவேத்யம் ,பூஜை, மாசிலா காக்க&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இதுபற்றி &lt;a href="http://govikannan.blogspot.com/2007/10/blog-post_27.html&amp;amp;cmt=33"&gt;பிரயோசனமானஒரு பதிவு&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தீவு&lt;br /&gt;"எதுக்கும் பயப்படமாட்டான்&lt;br /&gt;&lt;br /&gt;காலிருக்கும்வரை"&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15671955-5576037242984959964?l=theevu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://theevu.blogspot.com/feeds/5576037242984959964/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15671955&amp;postID=5576037242984959964' title='32 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/5576037242984959964'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/5576037242984959964'/><link rel='alternate' type='text/html' href='http://theevu.blogspot.com/2007/10/blog-post_28.html' title='இவிகள நான் ஏன் கக் பண்ணினேன்?'/><author><name>theevu</name><uri>http://www.blogger.com/profile/17430150547028066957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://www.fnacmusic.com/Images/artiste/marley_bob.jpg'/></author><thr:total>32</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15671955.post-6262931845795369134</id><published>2007-10-26T13:27:00.000-07:00</published><updated>2007-10-26T13:42:40.396-07:00</updated><title type='text'>முதலாவது அணி ஓடுபாதையை அடைந்த போது, இரண்டாவது அணி "வீ பகுதி" யை நோக்கி நகரத்தொடங்கியது</title><content type='html'>&lt;a href="http://www.tamilnet.com/img/publish/2007/10/black_tigers_anuradhapura.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 984px; CURSOR: hand; TEXT-ALIGN: center; hight: 383px" alt="" src="http://www.tamilnet.com/img/publish/2007/10/black_tigers_anuradhapura.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அனுராதபுரம் வான் படைத்தளத்தை விடுதலைப் புலிகள் தாக்கியது எப்படி? "டெய்லி மிரர்"&lt;br /&gt;&lt;br /&gt;அனுராதபுரம் வான் படைத்தளத்தை கடந்த திங்கட்கிழமை அதிகாலை தமிழீழ விடுதலைப் புலிகள் எவ்வாறு தாக்கி அழித்தனர் என்பது தொடர்பாக கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில நாளேடான டெய்லி மிரரில் அதன் பாதுகாப்பு ஆய்வாளர் சுனில் ஜெயசிறீ தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;அதன் முக்கிய பகுதிகள் வருமாறு:&lt;br /&gt;&lt;br /&gt;கிழக்கு மாகாணத்தை விடுவித்து விட்டோம், விடுதலைப் புலிகளின் ஆயுதக்கப்பல்களை அழித்து விட்டோம், விடுதலைப் புலிகளை வன்னிக்குள் முடக்கி விட்டோம், வடக்கு - கிழக்கிற்கு வெளியில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை நிறுத்தி விட்டோம் என்ற சிறிலங்கா அரசின் பிரச்சாரங்களை 21 கரும்புலிகளும், இரட்டை இயந்திரங்களை கொண்ட இரு வானூர்திகளும் ஒரு இரவினில் மாற்றி விட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;மிகவும் பாதுகாப்பான அனுராதபுரம் வான் படைத்தளத்தின் மீது கடந்த திங்கட்கிழமை அதிகாலை மிகவும் அதிர்ச்சிகரமான தாக்குதலை விடுதலைப் புலிகள் நடத்தியிருந்தனர். கொமோண்டோத் தாக்குதல் பாணியில் நடத்தப்பட்ட இத்தாக்குதல் அரசை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;வான் படைத்தளத்தை 7 மணிநேரம் விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததுடன், தளத்தில் இருந்த 80 விழுக்காடு வான் கலங்களையும் அழித்துள்ளனர். இதில் பல மில்லியன் டொலர்கள் பெறுமதியான பீச்கிராஃப் கண்காணிப்பு வானூர்தியும் அடங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;வட களமுனையில் அனுராதபுர தளமே பிரதான பங்கை ஆற்றி வந்தது. அனுராதபுரம் நகரில் இருந்து 4 கி.மீ தொலைவில் நுவரேவேவா குளத்திற்கு அருகில் வான்தளம் அமைந்துள்ளது. வட போர்முனையின் வழங்கல்களில் இத்தளம் பிரதான பங்கை வகித்து வருகின்றது. சிறிலங்காவில் உள்ள மிகவும் பலப்படுத்தப்பட்ட தளங்களில் இதுவும் ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;சிறிலங்கா வான் படையின் பிரதான பயிற்சி கல்லூரி அங்கு அமைந்துள்ளது. 9 ஆவது தாக்குதல் உலங்குவானூர்தி பிரிவு (ஸ்குவாட்றன்), 6 ஆவது உலங்குவானூர்தி பிரிவு, 1 ஆவது பயிற்சி வானூர்திப் பிரிவு, 7 ஆவது உலங்குவானூர்திப் பிரிவு, 11 ஆவது ஆளில்லாத உளவு வானூர்திப்பிரிவு என்பவற்றின் தளமும் அதுவாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆளில்லாத உளவு வானூர்தி, பீச்கிராஃப் எனப்படும் கண்காணிப்பு வானூர்தி போன்றவற்றில் உள்ள நவீன புகைப்பட மற்றும் இலத்திரனியல் சாதனங்களின் உதவியுடன் புலனாய்வுத் தகவல்கள் சேகரிக்கப்படுவதனால் இத்தளம் வான் படை மற்றும் கடற்படையினருக்கான புலனாய்வுத் தகவல்களை வழங்கும் மையமாக செயற்பட்டு வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;புதிய உத்திகளை உடைய பயிற்சிகளை வழங்கும் பொருட்டு இத்தளத்திற்கு சீனா, பாகிஸ்தான், இஸ்ரேல் போன்ற நாடுகளில் இருந்து பயிற்சியாளர்கள் வந்து செல்வது வழக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;"கஜபா சுப்பர் குறஸ் - 2007" எனப்படும் விழா தாக்குதலுக்கு முன்னைய இரவு நடைபெற்றது. சாலியபுர விளையாட்டுத் திடலில் நடைபெற்ற இந்த விழாவில் படைத்துறையில் உள்ள பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர். சாலியபுர இராணுவ முகாம் அனுராதபுரம் வான் படைத்தளத்திற்கு அண்மையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;இதனிடையே தளத்தில் இருந்த பெரும்பாலான படையினர் தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் மிகவும் பிரபலமான இசை நிகழ்ச்சியை கண்டு களித்துக் கொண்டிருந்தனர். ஏனையோர் அதனை கேட்டுக்கொண்டிருந்தனர். இக் கவனக்குறைவுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, விடுதலைப் புலிகளின் புலனாய்வு தலைவர் பொட்டு அம்மானினால் அனுப்பப்பட்ட விடுதலைப் புலிகளின் சிறப்பு அணியினர் முகாமிற்கு அருகில் உள்ள தென்னந்தோப்பில் தங்கியிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் கிளிநொச்சியில் இருந்து கிடைக்கும் உத்தரவுக்காக காத்திருந்தனர். ஆனால் முகாமின் செயற்பாடுகள் அமைதியாகவே இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அணியினர் ரி-56 ரக துப்பாக்கிகள், கைக்குண்டுகள், இலகுரக டாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள், பொதுநோக்கு இயந்திரத் துப்பாக்கிகள், இலகுரக இயந்திரத் துப்பாக்கிகள், 7 செய்மதி தொலைபேசிகள், கத்திகள் என்பவற்றை வைத்திருந்தனர். இந்த அணியில் பெரும்பாலானவர்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களாக இருந்ததுடன், 3 பெண் புலிகளும் இருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப் புலிகளின் அணி அனுராதபுரம் - நெலுங்குளம் வீதியைக் கடந்த பின்னர் தளத்தின் வடக்குப் பகுதியினூடாக உள்நுழைந்துள்ளது. அதிகாலை 2:30 மணியளவில் விடுதலைப் புலிகள் தளத்திற்கு வெளியில் இருந்த முதலாவது முட்கம்பி வேலியை வெட்டி தளத்தின் வெளிப்பகுதிக்குள் நுழைந்தனர். இதற்கு அடுத்த நிலையில் சில அடி தூரத்தில் மற்றுமொரு கம்பி வேலி சமாந்தரமாக போடப்பட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இரு வேலிகளுக்கும் இடையில் மின்சார வேலி ஒன்று சிறிதாக அமைக்கப்பட்டிருந்த போதும் அதற்கு மின் இணைப்பு வழங்கப்பட்டிருக்கவில்லை. எனவே விடுதலைப் புலிகள் இலகுவாக உள்நுளைய அது அனுகூலமாக இருந்தது. தற்போதைய முக்கிய கேள்விகள் என்ன எனில், இந்த பாதுகாப்பு குறைபாடுகள் எவ்வாறு ஏற்பட்டன? யார் இதற்கு பொறுப்பு? இது சில நோக்கங்களோடு செய்யப்பட்டதா? என்பவை தான்.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப் புலிகளின் அணி உள்நுழைந்ததும், வானூர்தி ஓடுபாதைக்கும் வேலிக்கும் இடையில் புதைக்கப்பட்டிருந்த ஒலிகளை எழுப்பும் கண்ணிவெடிகளை அகற்றியுள்ளனர். அருகில் இருந்த பதுங்குகுழிகளுக்கு குறுக்காக இக் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருந்தன. ஆனால் பாதையின் இருபுறமும் மிதிவெடிகள் புதைக்கப்பட்டிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப் புலிகள் மிகவும் நேர்த்தியாக சத்த வெடிகளை அகற்றியதுடன், முதலாவது பதுங்குகுழிகளின் பின்புறம் உள்ள அணைகளை அடைந்திருந்தனர். அந்தப் பதுங்குகுழிகளில் வான்படையினர் பணியில் இருந்தனர். பதுங்குகுழிகளை அடைந்ததும் அவர்களில் ஒரு பிரிவினர் பதுங்குகுழியின் ஒரு முனையை அடைந்து வானூர்தி ஓடுபாதையை நோக்கி சத்தமின்றி ஊர்ந்து செல்ல தொடங்கினர்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது குழுவினர் பதுங்குகுழியின் மற்றய முனையை அடைந்து இரு பதுங்குகுழிகளுக்கும் இடையில் உள்ள இடைவெளியினூடாக நகரத் தொடங்கினர். எனினும் 3 விடுதலைப் புலிகள் பதுங்குகுழியின் பின்புறம் நிலையெடுத்து இருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நகர்ந்து செல்லும் விடுதலைப் புலிகளை வான் படையினர் கண்டு தாக்கினால் வான் படையினரைத் தாக்குவதே அவர்களின் திட்டம். இதில் ஆச்சரியம் என்னவெனில் பதுங்குகுழியில் இருந்த வான் படையினர் எவரும் நகர்ந்து சென்ற விடுதலைப் புலிகளை அவதானிக்கவில்லை. தற்போதைய விசாரணைகளில் அவர்கள் நன்றாக உறங்கிக்கொண்டிருந்ததாக நம்பப்படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;முதலாவது அணியில் 14 விடுதலைப் புலிகள் இருந்தனர். அவர்களின் பணி உலங்குவானூர்திகளின் தரிப்பிடங்களை அடைந்ததும் பதுங்குகுழிகளை அழிப்பதுவே.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது அணி வானூர்திகளின் தரிப்பிடங்களை அடைந்து அவற்றை அழிப்பதற்கு காத்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;முதலாவது அணி ஓடுபாதையை அடைந்த போது, இரண்டாவது அணி "வீ பகுதி" யை நோக்கி நகரத்தொடங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கு தான் எம்ஐ-24, எம்ஐ-17 உலங்குவானூர்திகள் நிறுத்தப்பட்டிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;இரு அணிகளும் ஓடுபாதையை அடைந்ததும் பதுங்குகுழிக்குப் பின்னால் இருந்து 3 விடுதலைப் புலிகளும் பதுங்குகுழியை நோக்கி சரமாரியாக சுடத்தொடங்கினர். பதுங்குகுழிக்குள் இருந்த படையினரை கொன்ற பின்னர் அவர்களும் தமது அணிகளுடன் இணைந்து கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது நேரம் அதிகாலை 3:20 மணி.&lt;br /&gt;&lt;br /&gt;துப்பாக்கிச் சத்தங்களைத் தொடர்ந்து தளம் தாக்குதலுக்கு உட்படுவதை அறிந்த படையினர் முகாமை முழுமையான உசார் நிலைக்கு கொண்டுவந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தாக்குதல் தொடங்கியதும் வானூர்தி ஓடுபாதையில் இருந்த முதல் நிலை பதுங்குகுழிகளை விடுதலைப் புலிகள் தாக்கி அழித்து விட்டனர். எனவே வானூர்தி கட்டுப்பாட்டுக் கோபுரத்திற்கு அண்மையாக இருந்து வானூர்தி மற்றும் உலங்குவானூர்திகளுக்கு எந்த பாதுகாப்பும் இருக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கோபுரத்திற்கு அருகில் 12.7 மி.மீ வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கி நிலை இருந்தது. சில நிமிடம் நடைபெற்ற கடும் தாக்குதலுக்கு பின்னர் அதனைக் கைப்பற்றிய விடுதலைப் புலிகள் தளத்தின் தொலைத்தொடர்பு, ராடார், வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கி நிலைகளை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு முன்னர் அவர்கள் வான் பாதுகாப்பு பொறுப்பதிகாரியான பிளைட் லெப். றுவான் விஜரட்ன உள்ளிட்ட பல வான் படையினரை சுட்டுக்கொன்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;விஜயரட்ன கட்டுப்பாட்டுக் கோபுரத்திற்கு அருகில் வீழ்ந்து கிடந்தார். அவர் தனது துப்பாக்கி நிலையை அடைய முற்பட்ட போது வயிற்றில் சுடப்பட்டார். பின்னர் அதிக இரத்தப் போக்கினால் அவர் மரணமடைந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனிடையே வவுனியா மற்றும் கட்டுநாயக்க வான் படைத்தளங்களில் உள்ள ராடாரில் வவுனியாவை நோக்கி இரு பொருட்கள் செல்வது அவதானிக்கப்பட்டது. அது விடுதலைப் புலிகளின் வானூர்திகள்தான் என உறுதிப்படுத்தப்பட்டதும் வவுனியா, அனுராதபுரம், கொழும்பு பகுதிகளின் மின்சாரம் நிறுத்தப்பட்டது. அதிகாலை 4:10 மணியளவில் அந்த இரு வானூர்திகளும் வவுனியாவுக்கு மேலாக அனுராதபுரம் நோக்கிச் சென்றன.&lt;br /&gt;&lt;br /&gt;வவுனியாவில் இருந்து அனுராதபுரம் வரையிலும் வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கிகள் இயங்கிய போதும் வானூர்தி அனுராதபுரம் தளத்தை அடைந்து 3 குண்டுகளை வீசின. அவற்றில் ஒரு குண்டு உலங்குவானூர்திகளின் தரிப்பிடத்திற்கு அருகிலும், இரண்டாவது குண்டு சாலியபுர இராணுவ முகாமிற்கு அருகிலும், மற்றைய குண்டு விவசாயப் பண்ணையிலும் வீழ்ந்தன. பண்ணையில் வீழ்ந்த குண்டினால் அங்கு நின்ற 12 எருமை மாடுகள் உயிரிழந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;கொழும்பில் வான் படைத்தளபதி றொசான் குணதிலக்கவும், நடவடிக்கை பணியகப் பணிப்பாளர் ஏயர் கொமோடோர் கர்சா அபயவிக்கிரமாவும் வான் படைத் தலைமையகத்தின் நடவடிக்கை அறையில் இருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப் புலிகளின் வானூர்திகள் அவதானிக்கப்பட்டதும் அவற்றைத் தாக்கும் படி வவுனியா வான் படைத்தளத்திற்கு தகவல் அனுப்பப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்குவாட்றன் லீடர் அமிலா மொகொரி, பைலட் அதிகாரி ஏ.பி.எம் டி சில்வா ஆகியோர் இரு துப்பாக்கிதாரிகளுடன் பெல்-212 ரக உலங்குவானூர்தியில் புறப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப் புலிகளின் வானூர்திகளைத் தாக்குவதே அவர்களின் பிரதான நோக்கம். பெல்-212 ரக உலங்குவானூர்தி அனுராதபுரம் நோக்கிச் சென்ற போது விடுதலைப் புலிகளின் வானூர்திகள் அனுராதபுரம் வான் பிதேசத்தில் பிரவேசித்து விட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது வவுனியா மற்றும் அனுராதபுரம் படைத்தளங்களின் படையினருக்கும் விடுதலைப் புலிகளின் வானூர்திகளை சுட்டு வீழ்த்துமாறு உத்தரவுகள் வழங்கப்பட்டன. ஆனால் அதிகாலை 4:30 மணியளவில் அனுராதபுரத்தில் இருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள டொரமடலாவப் பகுதியில் பெல்-212 ரக உலங்குவானூர்தி வீழ்ந்து நொறுங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;பெல்-212 ரக உலங்குவானூர்தி தரையில் இருந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் தான் சிக்கியுள்ளதாக பின்னர் அறியப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;படையினர் அதனை விடுதலைப் புலிகளின் வானூர்தி என தவறாக எண்ணியுள்ளனர். உலங்குவானூர்தி தாக்கப்பட்டதும் வவுனியா வான் படைத்தளத்திற்கு அது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது பின்னர் தெரியவந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் விடுதலைப் புலிகளின் வானூர்திகள் இரண்டும் வவுனியாவினூடாக சென்று ராடார் திரையில் இருந்து மறைந்து விட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;தரையில் வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கியை கைப்பற்றிய விடுதலைப் புலிகள் வானூர்திகளின் தரிப்பிடங்களை நோக்கி தாக்குதலை நடத்தினர். அப்பகுதியில் இருந்த வான் படையினர் மீதும் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப் புலிகளின் 6 பேர் இரு பதுங்குகுழிகளை கைப்பற்றி படையினர் மீது தாக்குதல்களை நடத்த, ஏனையவர்கள் வானூர்திகளை ஒவ்வொன்றாக அழித்தனர். இதன் போது தளத்தின் இரண்டாவது பெரிய தீயணைப்பு நிலையத்தையும் அவர்கள் தாக்கியழித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கடும் சமர் நடைபெற்றுக்கொண்டிருந்த போது அனுராதபுரம் தளத்தின் தளபதி குறூப் கப்டன் பிரியந்த குணசிங்க வவுனியாவில் நிலைகொண்டிருந்த சிறப்புப் படையின் தளபதியான மேஜர் ஜெனரல் உபால் எதிரிசிங்காவை தொடர்புகொண்டு உடனடியாக சிறப்புப் படையினரை அனுப்பும் படி கேட்டுக்கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனிடையே அருகில் இருந்த கஜபா படைப்பிரிவின் படையினரும் உதவிக்கு விரைந்திருந்தனர். அப்போது சில விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்தனர். எனினும் சமர் தொடர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பீச்கிராஃப், சில உலங்குவானூர்திகள் ஆகியவற்றை அழிப்பதில் விடுதலைப் புலிகள் வெற்றி கண்டுவிட்டனர். நிலைமையை கட்டுப்படுத்த முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;காலை 7:00 மணியளவில் மேஜர் சந்திமால் பீரீஸ், கப்டன் கோசலா முனசிங்க தலமையில் விரைந்த சிறப்புப் படையினர் தாக்குதலில் ஈடுபட்டனர். பின்னர் 11:00 மணியளவில் மோதல்கள் முடிவுக்கு வந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;21 விடுதலைப் புலிகளும் கொல்லப்பட்டனர். அவர்களில் 6 பேர் குண்டை வெடிக்க வைத்திருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்மதி தொலைபேசி ஊடாக முற்பல் 10:30 மணிவரையிலும் விடுதலைப் புலிகள் கிளிநொச்சி தலைமையுடன் தொடர்புகளை பேணி வந்திருந்தனர். அவர்கள் இரண்டு தமிழீழக் கொடிகளையும் கொண்டு வந்திருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தாக்குதலில் 4 அதிகாரிகள் உட்பட 13 வான் படையினரும், இராணுவத் தரப்பைச் சேர்ந்த ஒருவரும் கொல்லப்பட்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;எம்ஐ-24 - 02&lt;br /&gt;&lt;br /&gt;எம்ஐ-17 - 01&lt;br /&gt;&lt;br /&gt;கே-8 - 01&lt;br /&gt;&lt;br /&gt;பிரி-6 - 01&lt;br /&gt;&lt;br /&gt;செஸ்னா-150 - 01&lt;br /&gt;&lt;br /&gt;பீச்கிராஃப் - 01&lt;br /&gt;&lt;br /&gt;பெல்-212 - 01&lt;br /&gt;&lt;br /&gt;ஆளில்லாத வானூர்திகள் - 02&lt;br /&gt;&lt;br /&gt;என 8 வான்கலங்கள் முற்றாக அழிக்கப்பட்டிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;பிரி-6 - 03&lt;br /&gt;&lt;br /&gt;கே-8 - 01&lt;br /&gt;&lt;br /&gt;செஸ்னா வானூர்திகள் - 01&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளிட்ட மேலும் 10 வானூர்திகள் சேதமடைந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;தாக்குதல் நடைபெற்ற சில மணிநேரங்களில் விடுதலைப் புலிகள் அதற்கு உரிமை கோரியிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் தாக்குதலில் பங்கேற்ற விடுதலைப் புலிகளின் பெயர்களையும் பதவிகளையும் வெளியிட்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தாக்குதலுக்கு தலைமை தாங்கியவர் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார்.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப் புலிகளின் பகுதிகள் மீதான வான் தாக்குதல்கள் மற்றும் விநியோக கப்பல்கள் மீதான தாக்குதல்களுக்கு பதிலடியாகவே அவர்கள் இத்தாக்குதலை நடத்தியிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்புச் சபையை மகிந்த கூட்டியிருந்தார். அதில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச உள்ளிட்ட படைத் தளபதிகள் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;எனினும் இராணுவத் தளபதியும், கடற்படைத் தளபதியும் நாட்டில் இருக்கவில்லை. வான் படைத்தளபதியையும் அவரது படையினரையும் கடுமையாக சாடிய மகிந்த, கோத்தபாயாவை உடனடியாக அனுராதபுரம் செல்லுமாறும் பணித்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று மாலை காவல்துறை மா அதிபர், வான் படைத்தளபதி ஆகியோருடன் அனுராதபுரம் சென்றிருந்த கோத்தபாய ராஜபக்ச தளத்தின் அழிவுகளை பார்வையிட்டதுடன் தளத்தின் பொறுப்பையும் இராணுவத்திடம் ஒப்படைத்திருந்தார். பின்னர் இது தொடர்பாக இராணுவத் தளபதிக்கு தொலைபேசியில் தெரிவிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அனுராதபுரம் பகுதிக்கான கட்டளைத் தளபதியாக பனாங்கொடவில் அமைந்துள்ள 11 ஆவது படையணியின் கட்டளைத் தளபதியான மேஜர் ஜெனரல் சனத் கருணாரட்ன மகிந்த ராஜபக்சவால் நியமிக்கப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;தளமானது அவசரமான நிலைமைகளை எதிர்கொள்ளும் தன்மையில் இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. முகாமை பாதுகாப்பதற்கான எந்தப் பயிற்சிகளும், ஒத்திகைகளும் மேற்கொள்ளப்படவும் இல்லை. தாக்குதல் நடைபெற்ற சமயம் காவலில் இருந்த வான் படையினருக்கு அவசர நிலைமைகளை எதிர்கொள்ளும் பயிற்சிகளும் வழங்கப்படிருக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;முகாம் வெளிப்பகுதியில் வேலிகளை கொண்டிருக்கவில்லை என்பதும் முக்கியமானது. அங்கு பொதுமக்களின் நடமாட்டம் சுதந்திரமாக இருந்தது. தளத்தின் புலனாய்வு பிரிவும் தரம் வாய்ந்தது அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;இராணுவத்தின் அண்மைய தாக்குதல்கள் விடுதலைப் புலிகளின் பலத்தை சிதைத்து விடவில்லை. இத்தாக்குதல் தமிழ் மக்களினதும் விடுதலைப் புலிகளினதும் உளவுரனை அதிகரிக்கும் என்பது உண்மை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி பதினம் மற்றும் டெய்லிமிறர்&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் தொடர்புடைய சுட்டி்- &lt;a href="http://osaichella.blogspot.com/2007/10/blog-post_9166.html"&gt;நிர்வாணமாகும் சிங்கள பேரினவாதம் ... ஹிந்து ராம் தலையங்கம்எழுதுவாரா&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15671955-6262931845795369134?l=theevu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://theevu.blogspot.com/feeds/6262931845795369134/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15671955&amp;postID=6262931845795369134' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/6262931845795369134'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/6262931845795369134'/><link rel='alternate' type='text/html' href='http://theevu.blogspot.com/2007/10/blog-post_26.html' title='முதலாவது அணி ஓடுபாதையை அடைந்த போது, இரண்டாவது அணி &quot;வீ பகுதி&quot; யை நோக்கி நகரத்தொடங்கியது'/><author><name>theevu</name><uri>http://www.blogger.com/profile/17430150547028066957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://www.fnacmusic.com/Images/artiste/marley_bob.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15671955.post-905867648018134616</id><published>2007-10-25T22:48:00.000-07:00</published><updated>2007-10-26T00:21:38.498-07:00</updated><title type='text'>மாபெரும் கண்டனக்கூட்டம்-வீக்கென்ட் பதிவு</title><content type='html'>தீவு அவர்களின் &lt;a href="http://theevu.blogspot.com/2007/10/blog-post_24.html&amp;cmt=20"&gt;பின்னூட்டத்தை தமிழ்ப்பித்தன் தூக்கியதை&lt;/a&gt; &lt;span style="font-weight:bold;"&gt;ஆதரித்து&lt;/span&gt; நாளை சனிக்கிழமை தமிழ்மண களரி அரங்கில் வலைப்பதிவர்களால் மாபெரும் கண்டனக்கூட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பிரபல புரட்சிப்பேச்சாளரும் பல மாநாடுகள் கண்டவருமான புரட்சித்தலைவி(பாதுகாப்பு மற்றும் விழாக்குழுவினரின் பயம் காரணமாக பெயர் போடவில்லை) தனது மாநாட்டு அனுபவங்களை இந்தக்கூட்டத்தில் விளக்குவார்&lt;br /&gt;&lt;br /&gt;மதியம் 2 மணிக்கு ஆரம்பமாகும் இந்தக்கூட்டம் உண்மைத்தமிழனின்  சிற்றுரையுடன் வாழ்த்துதலடன் ஆரம்பிக்கும்&lt;br /&gt;மதியம் 2 மணிக்கு ஆரம்பமாகி சிற்றுரை 6 மணிக்கு முடிந்தவுடன் நமது சிறப்பு மதம் கொள் சூடாமணி லக்கிலுக் அவர்கள் &lt;a href="http://madippakkam.blogspot.com/2007/10/blog-post_22.html"&gt;அர்த்தமுள்ள இந்துமதம&lt;/a&gt;் பற்றி உரையாற்றுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் பேசும்பொழுது விடயத்திற்கு சம்பந்தமில்லாது மொக்கைப்பதிவு என்றால் என்ன என்று பார்வையாளர் அவரை கேட்டு அவரை ரீ போடும் அனுபவத்தை சொல்லவைக்கவேண்டாம் என்று முன்கூட்டியே அறிவித்துக்கொள்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரைத் தொடர்ந்து கொரியாவிலிருந்து விசேட ரயிலில்  வரும் எமது  சிறப்புபேச்சாளர் செந்தழல் ரவி அவர்கள்  "கொலவெறி&lt;br /&gt;தணிந்ததேன் " என்ற தலைப்பில் அல்லது ஆயாவின் பாஸிஸம்  என்ற தலைப்பில் உரைகொல்வார்.எனினும் (நாய்க்கடி,கொசுக்கடி ,கிருமிக்கடி மற்றும் இன்னோரென்ன கடிக்களிலிருந்து அவர் தப்பிவரும் பட்சத்திலேயே இவை சாத்தியமாகும்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://dondu.blogspot.com/2007/10/blog-post_20.html"&gt;விழாவின் முடிவில் சிறப்பு கலைநிகழ்ச்சியாக  "என் அண்ணன்" படத்தில் எம்ஜிஆர் அவர்கள் "ஜலக்கு ஜலக்கு சிங்காரி" என்ற பாடலுக்கு டப்பாங்குத்து ஆடி மகிழ்விக்க  மூத்த பதிவர் டோண்டு அவர்கள் முன்வந்துள்ளார்.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கூட்ட நிறைவில் பதிவர்களின் தேசியகீதமாக ஒய்யாலே ரிப்பீட்டேய் என்ற பாடல் பாடுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கூட்டத்தின் இடையே அடிக்கடி எழும்பி கடற்கரைப்பக்கம் தம் அடிக்கசெல்பவர்களுக்காக விசேட பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.கில்லி இதனை மற்றவர்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;இக்கண்டனக்கூட்டத்தை சிறப்பாக நடாத்த ஒரு சில பணிகள் பொறுப்பானவர்களிடம் பகிர்ந்து கொடுக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்து பத்திரிகையிலிருந்து வரும் நிருபரை வரவேற்று கவனிக்கும் பொறுப்பு பெயரிலியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஓசையமைப்பு சவுண்ட் மேடை விட்ஜர் அலங்கரிப்பு போன்றவை படுத்துக்கொண்டே வலைபதிந்து வெற்றிபெறும் ஓசை செல்லா கவனிப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;புகைப்படம் எடுத்து இந்த கண்டனக்கூட்டத்தை வரலாறுப்படுத்தும் முயற்சிக்கு உதவ &lt;a href="http://theevu.blogspot.com/2007/08/blog-post_21.html"&gt;பிரபல விருது பெற்ற புகைப்படபிடிப்பாளர் பொன்ஸ்&lt;/a&gt; அவர்களை விழா நிர்வாகத்தினர் தெரிவுசெய்துள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வீடியோ யுரியூப் வேலைகள் சின்னக்குட்டியரும்  தாக சாந்தியினை பெட்டிகடையாரும் கள நிலவரங்களை பாப்பராஸி பத்திரிகையாளர் கொழுவியும் கவனித்துக்கொள்வர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக்கூட்டம் சம்பந்மாக இதுவரை வெளிவராத பேட்டிகள் கொடுக்கப்படாத செவ்விகள் பதியப்படாத பதிவுகள் யாவற்றையும் தொகுத்து கூட்ட முடிவில் கொழுவி அவர்கள் தனது பதிவில் போடுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://kuzavi.blogspot.com/2007/10/blog-post_21.html"&gt;இணையப்பொறுக்கிகள் &lt;/a&gt;ஒருங்கமைப்பு குளவி&lt;br /&gt;&lt;br /&gt;கூட்டம் முடிந்தபின்னும் மக்கள் கலைந்து செல்லாவிடின் தண்ணீர்  மற்றும் புகை அடிக்கப்படும் என ஏமாறாதீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்குப்பதிலாக இரண்டு விசேட பேச்சாளர்கள் தமிழில் உங்களுக்கு பின் நவீனத்துவம் பற்றியோ அல்லது புலிப்பாஸிஸம் பற்றியோ பேருரை உரையாற்றி கூட்டத்தை நிறைவு செய்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு யாராவது  தனது பெயரை போட்டதை ஆட்சேபிக்கும் பட்சத்தில் காலில் வீழ்ந்து கண்ணீர் மல்கி மன்னிப்பு கேட்பேன் என்பதை இத்தால் உறுதிப்படுத்துகிறேன்.ஓம் மாசிலா துணை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கழுத்துக்கு மேலே ஆணி வந்தால் சாண் என்ன முழம் என்ன&lt;br /&gt;&lt;br /&gt;லேபிள்:- வக்கீல், தலீத் மா நாடு,கனிமொழி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15671955-905867648018134616?l=theevu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://theevu.blogspot.com/feeds/905867648018134616/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15671955&amp;postID=905867648018134616' title='23 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/905867648018134616'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/905867648018134616'/><link rel='alternate' type='text/html' href='http://theevu.blogspot.com/2007/10/blog-post_25.html' title='மாபெரும் கண்டனக்கூட்டம்-வீக்கென்ட் பதிவு'/><author><name>theevu</name><uri>http://www.blogger.com/profile/17430150547028066957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://www.fnacmusic.com/Images/artiste/marley_bob.jpg'/></author><thr:total>23</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15671955.post-4404011906771357609</id><published>2007-10-24T23:56:00.000-07:00</published><updated>2007-10-25T00:18:11.299-07:00</updated><title type='text'>பாத்திரமறிந்து பின்னுட்டமிடு</title><content type='html'>தமிழ்ப்பித்தனின் &lt;a href="http://thamizitnews.blogspot.com/2007/10/blog-post_24.html"&gt;பதிவொன்றுக்கு&lt;/a&gt; நான் பின்னூட்டமிட அந்தாள் குழம்பி&lt;br /&gt;பின்னூட்டத்தை தூக்கிட்டாரு.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன சோதனையடா சாமி.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தொழில்நுட்ப பதிவுக்கு போட்ட பின்னூட்டத்தை ஏன் தூக்குவான்?&lt;br /&gt;&lt;br /&gt;நான் என்ன கலைஞர் பதவி விலகவேண்டுமென்றா,&lt;br /&gt;அல்லது ராமர் கற்பில் சீதையை விட சிறந்தவர் எனவா&lt;br /&gt;அல்லது&lt;br /&gt;&lt;br /&gt;தலித்திய மாநாட்டு பதிவு ஏன் போடவில்லை என்றா கேட்டேன்?&lt;br /&gt;&lt;br /&gt;அதில் அப்படி என்ன விதண்டாவாதம் நான் செய்திருக்கிறேன்?ஒரு ஸ்மைலி போட மறந்ததைதவிர..&lt;br /&gt;&lt;br /&gt;கேட்டால் வடமராட்சி பனங்கொட்டை என்று சொல்லுங்கோ ஒரு முசுப்பாத்தி விட்டால் விளங்குதில்லையே..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;லேபிள்:-மொக்கை,மண்ணாங்கட்டி,பனங்கொட்டை,வாலிபப்பசங்க,அசின்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15671955-4404011906771357609?l=theevu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://theevu.blogspot.com/feeds/4404011906771357609/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15671955&amp;postID=4404011906771357609' title='20 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/4404011906771357609'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/4404011906771357609'/><link rel='alternate' type='text/html' href='http://theevu.blogspot.com/2007/10/blog-post_24.html' title='பாத்திரமறிந்து பின்னுட்டமிடு'/><author><name>theevu</name><uri>http://www.blogger.com/profile/17430150547028066957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://www.fnacmusic.com/Images/artiste/marley_bob.jpg'/></author><thr:total>20</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15671955.post-3676930480776975456</id><published>2007-10-19T14:11:00.000-07:00</published><updated>2007-10-19T14:26:44.913-07:00</updated><title type='text'>ஆகவே கனம் கோர்ட்டார் அவர்களே</title><content type='html'>&lt;a href="http://uk.gizmodo.com/judge.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://uk.gizmodo.com/judge.jpg" border="0" /&gt;&lt;/a&gt; ஆகவே கனம் கோர்ட்டார் அவர்களே&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;ஈபிகோ ஈபிள் ரவர் சட்டப்படி தமிழச்சிக்கு &lt;strong&gt;வேறு தண்டனை&lt;/strong&gt; வழங்காமல் தோழர் &lt;a href="http://osaichella.blogspot.com/"&gt;செல்லாவின்&lt;/a&gt; பதிவில் ஒருநாள் முழுக்க நின்று விவாதங்களை கருத்துக்களை கேட்டு ஈழம் பற்றி தெளிந்து பதிலளிக்குமாறு&lt;br /&gt;&lt;strong&gt;அவரை தண்டித்து&lt;/strong&gt; உய்விக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இத்துடன் தமிழச்சிக்கு &lt;a href="http://koluvithaluvi.blogspot.com/2007/10/blog-post_19.html"&gt;கொழுவியின்&lt;/a&gt; பதிவில் ஈழநாதன் வழங்கிய நற்சான்றிதழ் பத்திரம் இணைக்கப்பட்டுள்ளது.&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;எதிர்தரப்பு வக்கீல் :- மாசிலா &lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;லேபிள்:- நிர்மாணம் மகளிர் மாநாடு ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15671955-3676930480776975456?l=theevu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://theevu.blogspot.com/feeds/3676930480776975456/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15671955&amp;postID=3676930480776975456' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/3676930480776975456'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/3676930480776975456'/><link rel='alternate' type='text/html' href='http://theevu.blogspot.com/2007/10/blog-post_6908.html' title='ஆகவே கனம் கோர்ட்டார் அவர்களே'/><author><name>theevu</name><uri>http://www.blogger.com/profile/17430150547028066957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://www.fnacmusic.com/Images/artiste/marley_bob.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15671955.post-7154525910939819833</id><published>2007-10-19T03:12:00.000-07:00</published><updated>2007-10-19T03:20:28.758-07:00</updated><title type='text'>வீக்கெண்ட் சிண்டு</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_brV-WizRgH0/RxhaIHl4ADI/AAAAAAAAAb0/tQAaUf6dL5A/s400/pubbanner.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px;" src="http://3.bp.blogspot.com/_brV-WizRgH0/RxhaIHl4ADI/AAAAAAAAAb0/tQAaUf6dL5A/s400/pubbanner.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;வாத்தியார் இஞ்சை இவரை கவனியுங்கோ சிகரட் குடிக்கிறார்.எங்கடை மருமோன் எண்டதுக்காக விடாதேங்கோ.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு சுவிங்கம்  தூக்கிஎறிஞ்சு பிடிக்கிற ஆக்களெல்லாம் பழையபடி ஆரம்பிச்சுடுவினம்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரும் டாகுத்தர் நீங்களும் டாக்குத்தர் என்று ஒரே இனமாயிடாதேங்கோ&lt;br /&gt;&lt;br /&gt;லேபிள்:- பாமக,பசுமைப்புரட்சி,காடுவெட்டி,சாயிமீரா(படஉதவி),டாக்டர் விஜய்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15671955-7154525910939819833?l=theevu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://theevu.blogspot.com/feeds/7154525910939819833/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15671955&amp;postID=7154525910939819833' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/7154525910939819833'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/7154525910939819833'/><link rel='alternate' type='text/html' href='http://theevu.blogspot.com/2007/10/blog-post_19.html' title='வீக்கெண்ட் சிண்டு'/><author><name>theevu</name><uri>http://www.blogger.com/profile/17430150547028066957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://www.fnacmusic.com/Images/artiste/marley_bob.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_brV-WizRgH0/RxhaIHl4ADI/AAAAAAAAAb0/tQAaUf6dL5A/s72-c/pubbanner.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15671955.post-6206194476612521506</id><published>2007-10-18T14:01:00.000-07:00</published><updated>2007-10-18T14:34:33.920-07:00</updated><title type='text'>NO WOMAN NO CRY</title><content type='html'>பெண்கள் மாநாடு நடாத்தி முடித்திருக்கிறியள் சந்தோஸம்.ஏதாவது வகையில் தமிழ் பெண்கள் தம்மை இயக்கிகொண்டிருப்பது நல்லதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழச்சி அந்தமாதிரி செயல் வீராங்கனை எல்லாருடைய புகைப்படங்களையும் &lt;a href="http://thamilachi.blogspot.com/2007/10/blog-post_4907.html"&gt;இணையத்தில் &lt;/a&gt;இட்டிருந்தா(இப்படி இணையத்தில் அவர்களுடைய புகைப்படம் போடுவதற்கு அவர்கள் அனுமதித்துள்ளார்களா?ஏனெனில் பல தொண்டரடிப்பொடியாளர்கள் இதை தப்பாக பயன்படுத்தலாம்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சரி அதை விடுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேடம் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம ஒரு அறிக்கை விட்டிருக்கிறா.அதில் வி.புலிகளை விமர்சித்துள்ளா.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தப்பில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தவறாயின் நானும் கூட்டுசேர்ந்து விமர்சிப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதுபற்றி பெரியார் சபேஸன் &lt;a href="http://webeelam.blogspot.com/2007/10/blog-post_18.html"&gt;தனது பதிவில் &lt;/a&gt;கூறியுள்ளார்.அவரது கண்ணுக்கு படாத ஒரு விமர்சனத்தையும் அம்மையார் முன்வைத்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது ஒன்று போதும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது விமர்சனமா அல்லது ஏதாவது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியா என நிருபிக்க..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அம்மையார் தனது கட்டுரையில் இவ்வாறு சொல்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1980ம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் சிங்களப்பேரினவாத அரசின் தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறை ஒட்டு மொத்தமான தமிழ்ச்சமூகத்தையுமே அரசுக்கு எதிராகத்திருப்பியது. ஆரம்பத்தில் இலங்கை இராணுவம் தமிழ்ப்பெண்களுக்குச் செய்த பாலியல் வன்முறைகள் தமிழ்ப் பெண் தற்கொலைதாரிகளையுண்டாக்கப் புலிகளுக்கு உதவியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ணவரைத்தவிர வேறு எவனும் தொட்டால் பெண்னின் உடம்பு மாசுபட்டது, புனிதமற்றது, அழிக்கப்படவேண்டியது என்ற கருத்து தமிழ்க்கலாச்சாரத்துடன் பின்னிப்பிணைந்திருக்கிறது. &lt;strong&gt;அதன் அடிப்படையில் இந்திய சமாதானப்படையினரால் பாலியல் கொடுமைக்குள்ளான பல தமிழ்ப்பெண்கள் தற்கொலை செய்யத் தூண்டுப்பட்டார்கள்&lt;/strong&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி எழுதுவது கடவுளுக்கே அடுக்காது அம்மணி!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியே &lt;a href="http://koluvithaluvi.blogspot.com/2007/10/blog-post_18.html&amp;amp;cmt=9"&gt;கொழுவியின் வீடியோ பதிவையும் &lt;/a&gt;பாரக்கவும்.இவை படம் அல்ல நிஜம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;-ஆணாதிக்க தீவு -&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;லேபிள் மகளிர்மாநாடு பெண்போராளிகள் விடுதலைப்புலிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிகு தலைப்புக்கும் கட்டுரைக்கும் சம்பந்தமில்லை அது ஒரு பொப் மார்லியின் பாடல்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15671955-6206194476612521506?l=theevu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://theevu.blogspot.com/feeds/6206194476612521506/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15671955&amp;postID=6206194476612521506' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/6206194476612521506'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/6206194476612521506'/><link rel='alternate' type='text/html' href='http://theevu.blogspot.com/2007/10/no-woman-no-cry.html' title='NO WOMAN NO CRY'/><author><name>theevu</name><uri>http://www.blogger.com/profile/17430150547028066957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://www.fnacmusic.com/Images/artiste/marley_bob.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15671955.post-912840605373211725</id><published>2007-10-17T23:03:00.000-07:00</published><updated>2007-10-17T23:17:18.430-07:00</updated><title type='text'>யோ..யோ..யோ..யோய்யயயோ   பொப்மார்லி</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.wright.edu/%7Ebryan.martin/bob-marley-06.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px;" src="http://www.wright.edu/%7Ebryan.martin/bob-marley-06.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஃப்பல்லோ சோல்ஐர்...பாடல்தான் கேட்ட மாத்திரத்தே மிக அதிகமாக என்னைப் பாதித்தது. அப்பாடல் எப்போதும் இலங்கைத் தோட்டத் தொழிலாளரை நினைவுறச் செய்தது. 'ஊரான ஊர் இழந்தேன் ஒத்தப்பனை தோப்பிழந்தேன்..', 'அட்டைக்கடியும் அரிய வழிநடையும்...', நாங்கள் உழைக்கவும் சாகவும் மட்டுமே...', என்னும் அம்மக்களின் சோகச் சொற்தெறிப்புகளின பாரத்தை பொப் மார்லியிடம் பெறலானேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இலக்கியவாதியும் முன்னாள் ஈரோஸ் போராளியுமான் கிபி அரவிந்தன் அவர்களால் எழுதப்பட்ட இந்த கட்டுரை &lt;a href="http://www.appaal-tamil.com/index.php?option=content&amp;amp;task=view&amp;amp;id=239"&gt;அப்பால் தமிழ்&lt;/a&gt; இணையத்தளத்திலிருந்து.. நன்றி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பொப்மார்லி பற்றி என்னால்(கறுத்தான்) எழுதப்பட்ட இக்கட்டுரை மெளனம்-2(ஓக.செப்.ஒக்.1993) இதழில் வெளிவந்தது. பொப்மார்லியின அறுபதாவது நினைவு நாளை பகிர்ந்து கொள்ளும் வகையில் மீளவும் இக்கட்டுரை சிறு திருத்தங்களுடன் பிரசுரமாகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'நீதிக்கும் நியாயத்திற்குமாய் எவனொருவன் குரலெழுப்புகின்றானோ அவன் WAILERS'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பொப்மார்லியின் அறிமுகம் கிடைத்து பத்தாண்டுகளாகின்றது. அவ்வேளை அவன் இறந்து இரண்டு வருடமாகி இருந்தது. 1983ல் உச்சநிலையை அடைந்த இலங்கைத்தீவின் துயரங்கள் வெளிநாடுகளில் இருந்த இளைஞர் பலரை தாயகம் நோக்கித் திருப்பி இருந்தது. அவர்களில் ஒருவனாக கபிலன் கூடவே பொப்மார்லியுடன் வந்து சேர்ந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒலிநாடாவில் பொப்மார்லியின் குரல்கேட்ட முதல் தருணத்திலேயே அவனது உயிர்த்திருத்தலின் சாத்தியத்தை உணரலானேன். குரலில், இசையில் இழைந்தோடிய அழுகையும் விம்மலும் இசைக்கருவிகளின் சுண்டியிழுக்கும் அதிர்வும் எனன்னுள் கிளர்ச்சியூட்டின. அந்த கிளர்ச்சி துன்புறுத்தலின் இன்பத்தால் நான் துடித்தேன். கேட்டவைகள் விம்மல் வெடிப்புகள், உயிர் வதையின் வீச்சுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஃப்பல்லோ சோல்ஐர்...பாடல்தான் கேட்ட மாத்திரத்தே மிக அதிகமாக என்னைப் பாதித்தது. அப்பாடல் எப்போதும் இலங்கைத் தோட்டத் தொழிலாளரை நினைவுறச் செய்தது. 'ஊரான ஊர் இழந்தேன் ஒத்தப்பனை தோப்பிழந்தேன்..', 'அட்டைக்கடியும் அரிய வழிநடையும்...', நாங்கள் உழைக்கவும் சாகவும் மட்டுமே...', என்னும் அம்மக்களின் சோகச் சொற்தெறிப்புகளின பாரத்தை பொப் மார்லியிடம் பெறலானேன். அவனது அப்பாடலின் இடை நிரவலாக சேர்ந்திசைக்கப்படும் யோ..யோ..யோ..யோய்யயயோ.. எனும் பல்குரலோசை தேயிலை போர்த்திருக்கும் மலைக்குன்றுகளிடையேயான ஓலமாய் என்னை வதைத்தது. தாயகத்தின் புறச்சூழல் தந்த நெருக்குவாரத்தில் அந்த ஒலி நாடாவும் கைதவறிப்போனது.&lt;br /&gt;&lt;br /&gt;1991ல் ஐரோப்பாவிற்கு அகதியாய் வந்தடைந்து  அலைந்தபோதுதான் மீளவும் அந்த இறவாத பொப்பார்லியை தரிசித்தேன். இப்போது அவன் மிக இளமையாய், துள்ளலாய், எங்கெங்கும் வியாபி்த்தவனாய் உயிர்த்துடிப்புடன் இருந்தான். ஆச்சரியமாய் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஐரோப்பிய தொலைக்காட்சி ஒளிபரப்பின் இசை அலைவரிசைகளில் தேர்வு பெறும் முதல பத்து பாடல்களில் படதடவைகள் பொப்மார்லியும் இருக்கின்றான். மெத்ரோவினுள், மெத்ரோ நடைபாதைகளுள், பலர்கூடும் பரந்த வெளிகளில், துள்ளும் இளைஞர்களின் சேர்க்கையில், காணும் இடந்தோறும் அவனைத்தரிசிக்கின்றேன். அவனது வாழ்க்கை விவரணத்தொகுப்பான Time Will Tell படத்தை திரையில் பார்க்கையில் பல ஐன்னல்கள் என்னுள் திறந்து மூடின. இசைக்காற்றில் அறைந்து அதிர்ந்தன. கண்களை மூடிய மோனநிலையிலேயே பெரும்பாலும் அவன் பாடுகின்றான். அளவுக்கதிமாக அலட்டிக்கொள்ளாத உடல் அசைவுகள், துள்ளல்கள். இசைச் சேர்க்கைகளில் பாடல்கள்தான் எப்போதும் முன்மொழிவுகளாகின்றன. றேகே இசையின் சிறப்பம்சமே பாடல்கள்தான். றேகே இசையின் அரசன் என்றே பொப்மார்லி வர்ணிக்கப்படுகின்றான். குறியீடாக கொள்ளப்படுகின்றான். அவன் பாடகன் மட்டுமல்ல, பாடலாசிரியன், மெட்டமைப்பவன், இசைக்கருவிகளை கையாளபவன், இசைஞன், கலைஞன்.&lt;br /&gt;&lt;br /&gt;கரீபியன் கடலில் உள்ள தீவுக்கூட்டங்களில் ஒன்றான யமேக்கா தீவுதான் றேகே இசையின் உற்பத்தி இடமும், றேகே இசையரசன் பொப்மார்லியின் பிறந்த இடமுமாகும். வடஅமெரிக்காவிற்கும் தென்அமெரிக்காவிற்கும் இடையே அத்திலாந்திக்மாகடல் உட்குழிந்த பகுதியே கரீபியன் கடல். இக்கடலிடை எழும் புயற்காற்றுத்தான் ஹரிகேன் எனப் பெயரிட்டு அழைக்கப்படுகின்றது. இப்புயற்காற்றில் அணையாமல் இருக்கக வடிவமைத்து தயாரிக்கப்பட்டதுதான் ஹரிகேன் லாம்ப். &lt;br /&gt;&lt;br /&gt;அதுவே நம்மிடை அரிக்கன் லாம்பென புழக்கத்தில் உள்ளது. இக்கடலில் காணப்படும் தீவுக்கூட்டங்களே மேற்கு இந்தியத் தீவுகளாகும். இத்தீவுகளில் ஒன்றில்தான் இநதியாவுக்க கடல்வழி தேடிப் புறப்பட்ட கிறிஸ்தோபர் கொலம்பஸ் வந்திறங்கினான். அத்தீவுக் கூட்டத்திடை அளவில் மூன்றாவது பெரிய தீவு யமேக்கா. இதன் பூர்வீக் மக்கள் அரவாக்கள். அமெரிக்க பூர்வீக மக்களினங்களில் ஒரு வகையினர். 1494ல் கொலம்பஸ் இத்தீவுக் கூட்டஙகளிடை வந்திறங்கியதன் பின் ஸ்பெயின் நாட்டின் கொலணியான யமேக்கா,1855ம் ஆண்டில் இருந்து பிரித்தானியாவின் கைக்கு மாறியது. கரும்பினை பெருந்தோட்ட பயிர்ச்செய்கையாகவும் தொழிற்துறை உற்பத்தியாகவும் மேற்கெர்ணட பிரித்தானியா அவற்றில் உழைக்க ஆபிரிக்க மக்களை, கறுப்பர்களை, அடிமைகளாகவும் கூலிகளாகவும் பிடித்து வந்தனர். இந்த அடிமைகளின் சோகம், கோபம், ஏக்கம்... இவைதான் றேகே இசை.&lt;br /&gt;&lt;br /&gt;'NO WOMAN NO CRY' 'வேண்டாம் பெண்களே அழவேண்டாம்...' எனும் பொப்மார்லியின் புகழ்பெற்ற பாடலினை கேட்கும் போதெல்லாம் என் காதில் பாரதியின் குரல்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;'விம்மிவிம்மி விம்மி விம்மியழுங்குரல்&lt;br /&gt;கேட்டிருப்பாய் காற்றே! துன்பக்&lt;br /&gt;கேணியிலே எங்கள் பெண்கள் அழுத சொல்&lt;br /&gt;மீட்டும் உரையாயோ?அவர்&lt;br /&gt;விம்மியழவும் திறங்கெட்டு போயினர்..'&lt;br /&gt;                       (கரும்புத்தோட்டத்திலே) &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனும் சோகச் சொற்களால் நெஞ்சம் துன்புறுமே, எழுத்துதரும் துன்பமே தாங்க முடியாதபோது நரம்பு சுண்டும் இசையில் குழைந்துவரும் குரலில் 'NO WOMAN NO CRY' அப்பப்பா... ஆம் அவன் பாடல்கள் துயரப்பட்டவர்களுக்கானது.&lt;br /&gt;&lt;br /&gt;யமேக்கா தீவின் தலைநகரான கிங்ஸ்ரனில் தெருமுனைப்பாடகனாக பாடித்திரிந்த ஏழை பொப்மார்லி, தன் இசை அறிவினால், பாட்டுக்கட்டும் ஆற்றலினால், அதன் வீச்சினால் றேகே இசையின் உற்பத்தி இடமாய் யமேக்காவை குறிக்கச் செய்ததுடன், உலகின் கவனத்தையும் யமேக்கா மீது குவியச் செய்தான் பெருமை சேர்த்தான் என்கிறது யமேக்காவின் வரலாற்றுக் குறிப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;06-02-1945ம் ஆண்டில் பிறந்த பொப்மார்லி பாடல் எழுதவும், பாடவும் வல்லமை கொண்டிருந்த தன் தாயிடமிருந்தே இசையை கற்றுக் கொண்டதாகவும், கிட்டார் இசைக்கருவியை தானே பயின்றதாகவும், புகழ்பெற்ற பின்னர் பத்திரிகையாளரின் கேள்வியொன்றின் போது பதிலளித்துள்ளான். பொப்மார்லி தன் இளவயது வாழ்க்கைபற்றி  'CONCRETE JUNGLE' என்னும் பாடலில் இப்படிப் பாடுகின்றான்....&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://cdn.last.fm/coverart/300x300/2627900.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px;" src="http://cdn.last.fm/coverart/300x300/2627900.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;இன்றுள்ளதைப்போல் எனது நாட்களில்&lt;br /&gt;சூரியன் எப்பொதும் ஒளிர்ந்ததில்லை.&lt;br /&gt;உயரத்தே மஞ்சள் நிலா&lt;br /&gt;விளையாட வெளிவந்ததில்லை&lt;br /&gt;நான் சொல்கிறேன்&lt;br /&gt;என் வாழ்வின் ஒளியை&lt;br /&gt;இருள் மூடி இருந்தது.&lt;br /&gt;எனது நாட்கள் இரவினுள்தான்&lt;br /&gt;நகர்ந்தது.&lt;br /&gt;அன்பை அமைதியை&lt;br /&gt;எங்கே நான்&lt;br /&gt;கண்டடையலாம்..&lt;br /&gt;எவரும் எனக்கு&lt;br /&gt;சொல்லவில்லை&lt;br /&gt;சுற்றிலும் எங்கேனும்&lt;br /&gt;இருக்ககூடுமென&lt;br /&gt;கொங்கிறீற் வனத்தைக் காட்டினர்..&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இப்படித் தன்வாழ்க்கையை, தன்சுற்றத்தை, தன்கவலையையே எப்பொழுதும் தன் பாடலில் பதிவுசெய்தான். தன் நண்பர்களுடன் தொடங்கிய இசைக்குழுவிற்கு 'WAILERS' என்றே பெயரிட்டான். இந்தச் சொல்லை விவிலியத்தில் (Bible) இருந்தே தான் பெற்றதாய் கூறுகிறான். 'WAIL' என்பது அழுகை, புலம்பல் என்பதைக் குறிக்கும். தனது இசைக்குழுவிற்கு 'அழுகைக் குரலாளர்' எனப்பெயரிட்டதன் பொருத்தத்தை அவனது பாடல்களை கேட்பவர்களால் புரிந்து கொள்ள முடியும். ஒருமுறை அவன் கூறினான்&lt;br /&gt;&lt;br /&gt; 'நீதிக்கும் நியாயத்திற்குமாய் எவனொருவன் குரலெழுப்புகின்றானோ அவன் 'WAILERS' என்றான். அவனது பாடல்களில் யமேக்கா அடிமை மக்களின் துயரம் வெளிப்பட்ட போதும் அவை உலகெங்குமான துயரங்களுடன் அடையாளங்காணப்பட்டதும், ஒன்றித்ததும் தற்செயலானதல்ல. ஒரு எழுத்தாளர் அவனை 'மூன்றாம் உலகின் பாடல் குரலோன்' எனச் சிறப்பித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவனது பாடல்களில் தொன்மை தொன்மம் பற்றியதான உள்ளடக்கங்களுடன் விவிலியத்தின் பழைய ஏற்பாடு கூறும் கருதுகோள்களும் விரவிக்கிடப்பதைக் காணலாம். அத்துடன் ஃகார்வேயிசம் என்னும் சிந்தனைத் தாக்கத்தாலும் தத்துவத்தினாலும் பொப்மார்லி கவரப்பட்டிருந்தான். ஃகார்வேயிசத்தின் மூலவரான மார்குஸ் மொசய் ஃகார்வே (MARGUS MOSIAH GARVEY), அடிமைப்பட்ட கறுப்பின மக்களின் மீட்பராக மதிக்கப்படுபவர்.&lt;br /&gt;&lt;br /&gt;யமேக்காவின் தேசியவீரராக அரசால் ஏற்கப்பட்டவர். யமேக்காவின் கல்விப்பாடவிதானத்தில் அவரது போதனைகள் சேர்க்கப்பட்டு பாடசாலைகளில் கற்பிக்கப்படுகின்றது. யமேக்காவில் 1887ல் பிறந்த ஃகார்வே 'ஆபிரிக்காவுக்கு திரும்புதல்' ஆபிரிக்கா ஆபிரிக்கருக்கே' என்னும் கோட்பாட்டையும் அதற்கான இயக்கத்தையும் நடாத்தி வந்தார். இருண்ட கண்டமென்று பெயரிட்டு அந்த ஆபிரிக்ககண்டம் முழுவதையுமே ஐரோப்பா அடிமைப்படுத்தியிருந்த முதலாம் உலகப் போரின் பின்னான காலகட்டத்தில் ஃகார்வேயின்  இம்முழக்கங்கள் முக்கியமானவையாக கருதப்படுகின்றன. அவருடைய சிந்தனைகளும் செயற்பாடுகளும் புரட்சிகரமானது துணிச்சல் மிக்கது என வரலாற்றாசிரியர்கள் மதிப்பிடுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;'நாம் அணிசேர்வோம். மற்ற மனிதர்களை வெறுப்பதற்காய் அல்ல. நம்மைநாமே உயர்த்திககொள்ள, நமக்கு மறுக்கப்பட்ட மனிதத்துவத்தை வற்புறுத்த.  நாம் தயாரிததுள்ள வேலைத்தி்ட்டம் நியாயமானது என்று நம்புவோம். நாம் பிரகனடம் செய்வோம், ஆபிரிக்கா விடுதலை பெற, இயந்திர ஆலைகள் கொண்ட பெரு முதலாளிகளின் அடிமைப்படுத்தலில் இருந்து நீக்ரோ இனம் முழுமையும் விடுதலைபெற, நாம் சமரசம் செய்யத் தேவையில்லை.&lt;br /&gt;&lt;br /&gt; நாம் அணிசேர்வேம்...'என்னும் முழங்கினார் ஃகார்வே.  இந்த முழக்ங்களை பரப்புரை செய்தவண்ணம் மேற்கு இந்தியத் தீவுகள், மத்திய - தென் அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா ஆகிய  பகுதிகள் எங்கும் பயணம் செய்தார். கறுப்பின மக்களை அணிசேர்க்க உழைத்தார். 1919ம் ஆண்டில் இருபது இலட்சம் உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பொன்றை நிறுவி அதன் முதல் கிளையை அமெரிக்காவில் செயல்பட வைத்தார். உலக நீக்ரோ மேம்பாட்டு கூட்டமைப்பு(U.N.I.A) என்பது அவரது இயக்கததின் பெயராகும். அடிமைகளாய் பிடித்துவரப்பட்டிருந்த மக்களை மீளவும் தாயகமான ஆபிரிக்காவிற்கு அழைத்துச் செல்வதற்கான கப்பல் நிறுவனம் ஒன்றினையும் நிறுவினார்.&lt;br /&gt;&lt;br /&gt; ஆனால் அமெரிக்க அரசானது ஃகார்வேயின் மேல் வரிஏய்ப்பு எனற காரணத்தைக்காட்டி வழக்கு தொடுத்து அவரை நாட்டை விட்டு வெளியேற்றியது.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://captainsdead.com/copper/albums/userpics/10001/BobMarley.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px;" src="http://captainsdead.com/copper/albums/userpics/10001/BobMarley.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பின்னாளில் பொப்மார்லி தனது 'SO MUCH THINGS TO SAY' என்னும் பாடலில் இப்படிப்பாடினான்...&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;'நிறையவே உள்ளது சொல்வதற்கு&lt;br /&gt;மறப்பதற்கு எனக்கு வேறு வழியில்லை..&lt;br /&gt;அவர்கள் யேசுக்கிறிஸ்துவை&lt;br /&gt;சிலுவையில் அறைந்தார்கள்.&lt;br /&gt;நான் மறக்க வேறு வழி ஏதுமில்லை.&lt;br /&gt;அவர்கள் மார்குஸ் ஃகார்வேயை&lt;br /&gt;அரிசிக்காய் விற்றார்கள்.&lt;br /&gt;ஆதலால் எந்த வழியுமிலலை நீ மறக்க&lt;br /&gt;நீ யாராய் இருக்கலாம்&lt;br /&gt;இந்தப் போராட்டத்தில் நீ எந்தப்பக்கம்....'&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஃகார்வே விதைத்த தொன்மங்களே பொப்மார்லியின் பாடல்களின் அடிநாதமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;1930ம் ஆண்டில் எதியோப்பியாவின் மன்னராக 'கெய்லி  செலாசி'(Haile Selassie)  முடிசூடியபோது மார்குஸ் ஃகார்வே ' கறுப்பு அரசன் முடிசூடுகின்றான். கறுப்பரின் இராச்சியம் எழுகின்றது. அவன் கடவுளின் பிரதிநிதி.விவிலியம் கூறும் அரசுரிமையின் தொடர்...' என்றெல்லாம் முன்மொழிந்து வரவேற்றிருந்தார். யமேக்கா மக்களும், பொப்மார்லியும் இக்கருத்துக்கும் கனவுக்கும் ஆட்பட்டிருந்தனர். 1940ம் ஆண்டிலேயே ஃகார்வே இறந்த போதிலும், 1960ம் ஆண்டு யமேக்காவின் அரசியல் சூழ்நிலை ஃகார்வேயின் சிந்தனைக்கும், கோட்பாடுகளுக்கும் புத்துயிரளித்தன. 1962ம் ஆண்டில் யமேக்கா கொலணித்துவத்தில் இருந்து விடுதலை பெற்றதாய் அறிவிக்கப்பட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் பொருளாதார சீர்குலைவுக்கு நாடு உள்ளாகி இருந்தது. வேலையில்லாத் திண்டாட்டம் முன்னெப்போதையும் விட அதிகரித்திருந்தது. இவ்வேளையில்தான் யமேக்கா தீவுக்கு அருகாமையான வட அமெரிக்காவில் அமெரிக்க கறுப்பர்களின் குடியுரிமை இயக்கம் உச்சம் பெறறிருந்தது. இவை யமேக்கா இளைஞர்களை றேகே இசையின்பாலும், றேகே இசைக்கலைஞர்களான 'றஸ்தபாரியன்'பாலும் ஈர்ப்புறச் செய்தன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; இந்த'றஸ்தபாரியன்' இயக்கம் (RASTARI  MOUVMENT) எதியோப்பிய மன்னனாக 1930ல் கெய்லி செலாசி முடிசூடியபோதே தோற்றம் பெற்றது. ஃகார்வேயி்ன் கருதுகோள்களை அடிப்படையாகக் கொண்டது. அடிப்படையில் இவர்கள் கலகக்காரர்களாகவே அடையாளப்படுத்தப்பட்டனர். மதங்களை இவர்கள் நிராகரித்தார்கள். குறிப்பாக கத்தோலிக்க, கிறிஸ்தவ மதங்களை அடியோடு வெறுத்தார்கள். தங்களின் அடிமைநிலை இம்மதங்களாலும், மதம் பரப்பும் பாதிரிகளாலும் ஏற்பட்டதென நம்பினர். விவிலியம் கூறும் ஆதிவரலாறான பாபிலோன், கடவுளால் வாக்களிக்கப்பட்ட பூமி(எதியோப்பியா),  இவையே அவர்களின் நம்பிக்கையாக இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;'தாங்கள் போதிக்கும் எந்த சமயத்தையும் கேள்விக்கு இடமில்லாமல் பரிசுத்தமாக ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று கோருபவர்களுக்கு எதிராக அடக்குமுறைக்கு உள்ளான மக்கள் கிளர்ந்தெழுகின்றனர். அவ்வேளைகளில் அவர்கள் வேறு ஒரு கடவுளை, மதத்தை நாடுபவர்களாகவே இருப்பதை சரித்திரம் சான்று பகர்கின்றது. இதேபோல்தான் கிறிஸ்தவத்திற்கெதிராக கிளர்ந்தெழுந்த மக்கள் றஸ்தபாரியம் என்பதனை மாற்றான மதமாக கொண்டார்கள். இதனை ஆனமீக விலங்குகளில் இருந்து விடுதலைக்காக போராடும் மதம் என்று கருதினார்கள்.' என்கிறார் ரீற்றா பொறாஸ் என்னும் கட்டுரையாளர்.&lt;br /&gt;&lt;br /&gt;றஸ்தபாரியன்கள் தமக்கான வாழ்க்கை நெறிமுறை ஒன்றையும் கடைப்பிடித்தனர். தலைமுடியை வாராமல், வளர்ந்ததை முறுக்கி, தொளதொள ஆடையுடன் அவர்கள் காணப்பட்டனர். அவர்கள் கஞ்சா புகைத்தார்கள். சாப்பாட்டு முறையிலும் சில கட்டுப்பாடுகளை கைக்கொண்டனர். அதாவது உணவில் பன்றி இறைச்சியை தவிர்த்தார்கள். தங்கள் நிறமாக சிவப்பு,மஞ்சள்,பச்சை, எனக்கொண்டு அதனையே கொடியாக்கினர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; பொப்மார்லியும் தன்னை றஸதபாரியன் என்றே அடையாளப்படுத்தினான். ஒரு தடவை பொப்மார்லி கூறினான் 'றஸ்தபாரி வெறும் திடீர் கலாச்சாரமல்ல. அது இயல்பான உண்மை'. 'நான் எப்போதும் றஸ்தபாரிதான்'. 'என்னிடத்தே மதம் இல்லை. நான் இயல்பானவன். இயற்கையானவன். நியாயங்களுக்கானவன். நான் றஸ்தபாரியன்'.&lt;br /&gt;&lt;br /&gt;தனது புகழ்பெற்ற பாடல்களில் ஒன்றான 'GET UP STAND UP' பாடலில் இப்படிப் பாடுகிறான்...&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;' மிக அதிகமான மக்கள் நினைக்கிறார்கள்&lt;br /&gt;கடவுள் கட்டாயம் வானத்திருந்து வருவாரென்று&lt;br /&gt;எல்லாவற்றையும் பொறுப்பேற்பாரென்று&lt;br /&gt;இதுவே அவர்களின் உயர் எண்ணங்கள்&lt;br /&gt;ஆனால் நீ அறிவாயா வாழ்வின் பெறுமானங்களை&lt;br /&gt;நீ கட்டாயம் உன் பூமியை உற்றுப்பார்&lt;br /&gt;இப்போ நீ ஒளியை உண்மையை உணர்வாய்&lt;br /&gt;நீ எழு. நிமிர்ந்து நில்.&lt;br /&gt;உன் உரிமைகளுக்காக எழுந்து செல்..'&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவன் நிகழ்கால உண்மைகளை நிலைமைகளையே பாடினான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1980ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பொப்மார்லி ஜிம்பாவே நாட்டின் அழைப்பின் பேரில் அங்கு சென்றிருந்தான். கொலணித்துவத்திற்கு எதிரான போராட்டத்திலும், சிறுபான்மையினரா நிறவெறி வெள்ளையரின் ஆட்சிக்கெதிரான போராட்டத்திலும் வெற்றிபெற்ற ஜிம்பாவேயின் வெற்றி விழாவில் பொப்மார்லி சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டான். சிறப்பிக்க்கப்பட்டான். இதனை தன் இசைவாழ்வின் பெருமிதமிக்க நிகழ்ச்சியாகவே பொப்மார்லி கருதினான். கறுப்பரின் எழுச்சியை காணமுடிந்ததே என்றும் மகிழ்ந்தான். ஜிம்பாவே பற்றிய அவனது பாடல் இன்றும் அந்நாட்டின் தேசியகீதம் போல் இசைக்கப்படுகின்றது. இதோ அந்தப் பாடல்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;'கையினில் கையாய் கருவி ஏந்தி &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;இச்சிறுபோரில் நாம் பொருதிடுவோம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஏனெனில் அதுவே ஒரேயொரு வழி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;இச்சிறு  எதிர்ப்பை மீறி நாம் எழுவோம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சகோதரனே நீயே சரியானவன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;நீயே உரித்தானவன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;நாம் சண்டையை தொடவோம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;எம் உரித்துக்காய் போரிடுவோம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பிரித்தாளும் ஆட்சித் தந்திரம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஒவ்வொரு மனிதனின் நெஞ்சிலும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;தனியே கண்ணீரை உகுக்கின்றது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;நெஞ்சத் துடிப்பும் அங்கே கேட்கின்றது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஆதலால் நாம் கண்டடைவோம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;யார் உண்மையான புரட்சிக்காரன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;நான் விரும்பவிலலை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;தந்திரங்களினல் எனது மக்கள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஆயுதக்கூலிகளாவதை...'&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜிம்பாவே வெற்றிநாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மகிழ்வில் இருந்து மீள்வதற்கு முன் பொப்மார்லி சுகவீனமுற்றான். கரீபியன் தீவுகளிலும், தென் அமெரிக்காவிலும் பிரபல்யம் பெற்றதானSOCEAR என்னும் உதைபந்தாட்டத்தில் விருப்பம் கொண்டவன் பொப்மார்லி. 1980ம் ஆண்டு செப்படம்பர் மாத ஒரு காலைப்பொழுதில் தன் உடற்பயிற்சிக்காய் உதைபந்தை விளையாடிக் கொண்டிருந்த போது சுகவீனமுற்றான். எப்போதும் கஞ்சா புகைப்பதில்  மூழ்கியவனான பொப்மார்லி கஞ்சா தேசத்தை குணப்படுத்தும் மருந்து, பழம் உண்பதைப் போன்றது.&lt;br /&gt;&lt;br /&gt;சிந்தனைத் தெளிவிற்கும் உடல் நலத்திற்கும் ஏற்றது.' என்று அழுத்தத்துடன் கூறிவந்தவன். றஸ்தபாரியன்களும் 'கஞ்சா பொதுமை உணர்வை தருகின்றது' என்ற நம்பிக்கையை கொண்டிருந்தவர்கள். ஆனால் மருத்துவர்கள் கஞ்சாதான் பொப்மார்லியின் சாவுக்கு காரணமென கூறுகின்றனர். றொபேர்ட் நெஸ்டா மார்லி என்று முழுப்பெயர் கொண்ட, மக்களின் உணர்வுகளை கவலைகளை பாடலாய் மாற்றிய இசைச் கலைஞன் பொப்மார்லி 1981ம் ஆண்டு மே மாதம் 11ம் திகதி த்ன &lt;span style="font-weight: bold;"&gt;முப்பத்தாறாவது&lt;/span&gt; வயதில் இறந்து போனான்.&lt;br /&gt;&lt;br /&gt; அவனது இறுதிநாள் ஊர்வல நிகழ்ச்சி பற்றி எழுதிய பத்திரிகையாளர் ஒருவர் 'கற்களாலான சீனபெருமதிற் சுவர்போல் மக்கள் தலைகள் திரண்டு கிடந்தன. அவனுக்கு அஞ்சலி செலுத்தும் வரிசை மூன்று நாட்களின் பின்னாலும் முடிவுறாது இருந்தது.' எனக் குறிப்பிடுகின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹரிக்கேன் புயலென பொப்மார்லி றேகே இசையுடன் எழுந்தான். அப்புயலிடை அவன தூவிய விதைகள் துயரமுறும் மக்களிடமெல்லாம் சென்ற தங்கியுள்ளது. அவனது சக்தி உமிழும் இசையை, பாடல்களை முறியடிக்க எத்தனையோ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவற்றையெல்லாம்  அவன் மீறியவனாய்...&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;'ஆம் என் நண்பனே&lt;br /&gt;அவர்களுக்கு சொல்&lt;br /&gt;நாங்கள் மிகவும் சுதந்திரமானோமென&lt;br /&gt;என்னை அடக்க எச்சட்டத்தாலும் முடியாது&lt;br /&gt;எந்தச் சக்தியும் என்னை கட்டுப்படுத்தாது...'&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காற்றில் மிதக்கின்றது அவன் பாடல் சுதந்திரமாக.&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு: 1993ல் இக்கட்டுரை எழுதுவதற்கு சில நூல்கள், கட்டுரைகள், ஒலி ஒளி நாடாக்கள் பயன்பட்டன. அவை எவை என்பதை தற்போது என்னால் குறிபபிட முடியாதிருக்கின்றது. குறைகள் இருந்தால் சுட்டுங்கள். கருத்துக்களை எழுதுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.appaal-tamil.com/index.php?option=com_simpleboard&amp;amp;Itemid=68&amp;amp;func=post&amp;amp;do=newFromBot&amp;amp;resubject=%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D%20-%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF&amp;amp;catid=6&amp;amp;rowid=239"&gt;கிபி அரவிந்தன்.அப்பால்தமிழ்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15671955-912840605373211725?l=theevu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://theevu.blogspot.com/feeds/912840605373211725/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15671955&amp;postID=912840605373211725' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/912840605373211725'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/912840605373211725'/><link rel='alternate' type='text/html' href='http://theevu.blogspot.com/2007/10/blog-post_17.html' title='யோ..யோ..யோ..யோய்யயயோ   பொப்மார்லி'/><author><name>theevu</name><uri>http://www.blogger.com/profile/17430150547028066957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://www.fnacmusic.com/Images/artiste/marley_bob.jpg'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15671955.post-2116732572532619784</id><published>2007-10-14T22:52:00.000-07:00</published><updated>2007-10-14T23:28:38.203-07:00</updated><title type='text'>சாமி அடிச்சாரோ செண்பகப்பூ கையாலே..</title><content type='html'>முதல் முதல் சாமி பத்மப்பிரியாக்கு அடித்தது என்று கேள்விப்பட்டவுடன் ஏதோ&lt;br /&gt;தெய்வக்குத்தமாக்கும் அதுதான் சாமி அடித்தது என புரிந்துகொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர்   நடிகைக்கு டைரக்டர் அடித்துவிட்டாராம் என்றார்கள்.அந்தம்மா கௌரவம் படத்தில் நடித்தபோதே  தெரியும். வயதானவங்க ஏன் அடி வாஙுறாங்க&lt;br /&gt;என்றால் இது வேறயாம்.இது சேரன் பட பத்மப்பிரியாவாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அட விஷயத்துக்கு வாய்யா..ஒகே ஒகே&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://milakaai.blogspot.com/2007/10/blog-post_14.html"&gt;சாமி சொல்லியிருக்கார&lt;/a&gt;் .&lt;br /&gt;&lt;br /&gt;இந்தம்மாவிர்கு அழ தெரியவில்லை அதுதான் இப்படி&lt;br /&gt;ஆயிற்றறு .&lt;br /&gt;&lt;br /&gt;மற்றும்படி நான் வல்லவன் எனக்கும் குடும்பம் இருக்கு&lt;br /&gt;அப்ப்டீன்னு  சொல்லி இருக்காரு.&lt;br /&gt;&lt;br /&gt;அதை விட அந்த அம்மா ஒரு படி மேலெ போய் நான் பெண்ணியவாதி இல்லை அதனால் வேறு போராட்டம் இல்லைன்னு&lt;br /&gt;சொல்லியிருக்கிறாரு.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் அர்த்தம் புரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சரி எப்படியிருப்பினும் ஒருவரை பலவீனமானவரை அடிப்பது என்பது ஏற்றுக்கொள்ளமுடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;இது சம்பந்தமாக நானும் எனது கண்டிப்பை தெரியப்படுத்தவெண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;பல வலைப்பதிவர்களும் இதுபற்றி காட்டமாக தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதிலும் செல்லாவின் &lt;a href="http://osaichella.blogspot.com/2007/10/blog-post_13.html"&gt;இழுத்துவைத்து அறுப்பேன&lt;/a&gt;் என்ற வதிவும்.கொழுவியின் &lt;a href="http://koluvithaluvi.blogspot.com/2007/10/blog-post_14.html"&gt;விடியோ கண்டனப்பதிவும்&lt;/a&gt; பாராட்டத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனது வினா என்னவென்றால் ஒருவரை அழ வைக்க அடிக்கதான் வேண்டுமா?&lt;br /&gt;&lt;br /&gt;வேறுவழிகள் இல்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவரை அழவைப்பதற்கு அடிக்காமலே&lt;br /&gt;&lt;br /&gt;அ.  அவரை விஜயகாந்தின் படம் ஒன்றை எழுந்து போகவிடாமல் உட்காரவைத்து முழுமையாக பார்க்கவிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆ. &lt;a href="http://wandererwaves.blogspot.com/2007/10/blog-post_10.html"&gt;பெயரிலியின் அபத்தவாதம் &lt;/a&gt;வலைப்பதிவைபார்த்து அவரினதும் அதில் எழுதியுள்ள அமீபா என்பவரினதும் பின்னூட்டத்தையும்  தமிழில் மொழிபெயர்க்க விடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இ.த்மிழச்சிக்கு போட்டியாக கழகம் ஆரம்பிக்கவிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஈ. வலைப்பட்டறையில் நன்னடத்தை பற்றி பேச விடலாம்&lt;br /&gt;&lt;br /&gt;உ. தமிழ்மணத்தில் புதிதாக பதிய விடலாம்&lt;br /&gt;&lt;br /&gt;ஊ. &lt;a href="http://suttapons.blogspot.com/2006/11/blog-post_22.html"&gt;அப்பளம் சுடுவது எப்படி &lt;/a&gt;என்று தொழில்நுட்ப பதிவை வாசிக்கவிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சரியான் விடையை கூறூவோருக்கு ஒரு சிறிய வெள்ளைபந்து தரப்படும்.அதை காட்டி சரவணா ஸ்டோர்ஸில் உங்களுக்குரிய கிறைண்டறை&lt;br /&gt;பெறுக்கொள்ளலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15671955-2116732572532619784?l=theevu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://theevu.blogspot.com/feeds/2116732572532619784/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15671955&amp;postID=2116732572532619784' title='20 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/2116732572532619784'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/2116732572532619784'/><link rel='alternate' type='text/html' href='http://theevu.blogspot.com/2007/10/blog-post_14.html' title='சாமி அடிச்சாரோ செண்பகப்பூ கையாலே..'/><author><name>theevu</name><uri>http://www.blogger.com/profile/17430150547028066957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://www.fnacmusic.com/Images/artiste/marley_bob.jpg'/></author><thr:total>20</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15671955.post-3875419204088801908</id><published>2007-10-12T06:02:00.000-07:00</published><updated>2007-10-12T06:16:43.738-07:00</updated><title type='text'>எனது வாடிக்கையாளர்களுக்கு,</title><content type='html'>நாளையும் நாளை மறுதினமும்  விடுமுறைதினத்தை ஒட்டி எனது மொக்கன் கடை பூட்டப்பட்டிருக்கம்.அவசரத்தேவைகளுக்கு மொக்கறாசு கொரியன் ஸ்ரோர்ஸில் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் திங்கள் திரும்ப வருவதற்கிடையில் ஆயிரத்திஒராவது அய்ரோப்பிய கடலைக்கடை என  ஏதாவது புதிதாக ஒன்றை ஆரம்பித்துவிடாதீர்கள்.எனக்கும் அழைப்பு வைத்து ஆரம்பிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுவரையில் வலையில் &lt;a href="http://thamizmanam.com/forward_url.php?url=http://osaichella.blogspot.com/2007/10/blog-post_12.html&amp;amp;cmt=29"&gt;தோழர் ஞானி&lt;/a&gt; எழுதும் கட்டுரையை படித்து பேசாப்பொருளை பேசுவோமாக.&lt;br /&gt;&lt;br /&gt;ஆமென்.&lt;br /&gt;&lt;br /&gt;லேபில்-சொந்த செலவில் சூனியம் அல்லது யானை தன் தலையில் மண் அள்ளிப்பொடுதல்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15671955-3875419204088801908?l=theevu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://theevu.blogspot.com/feeds/3875419204088801908/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15671955&amp;postID=3875419204088801908' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/3875419204088801908'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/3875419204088801908'/><link rel='alternate' type='text/html' href='http://theevu.blogspot.com/2007/10/blog-post_12.html' title='எனது வாடிக்கையாளர்களுக்கு,'/><author><name>theevu</name><uri>http://www.blogger.com/profile/17430150547028066957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://www.fnacmusic.com/Images/artiste/marley_bob.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15671955.post-6194777457983622848</id><published>2007-10-11T12:51:00.000-07:00</published><updated>2007-10-11T14:08:03.041-07:00</updated><title type='text'>லக்கி லுக்க -ஒரு  கொண்டையியல் பதிவு!</title><content type='html'>&lt;div&gt;கொண்டையிலே தாழம்பூவாம் உள்ளே இருப்பது ஈரும்பேனாம் என்று ஒரு சங்கப்பாடல்(:)) கூறுகிறது.அந்த காலத்திலேயே கவிஞர்கள் இந்த கொண்டை நுண்ணரசியல் பற்றி நிறையவே புரிந்து வைத்துள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;திரெளபதியின் கொண்டை பிரச்சனையால்தான் மகாபாரதமே ஆரம்பித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே சரித்திரத்தில் அன்றும் இன்றும் கொண்டைக்கு முக்கியத்துவம் இருந்துவருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அதனைவிட இணையத்தில் அதனைவிட வலைப்பதிவில் கொண்டையியல் ஒரு முக்கிய சப்ஜெக்ற்.&lt;br /&gt;&lt;br /&gt;இது ஒரு கட்டாய பாடம் .இது பாஸ் பண்ணினால்தான் பரீட்சையிலேயே பாஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுபற்றி விகடனில் மதன் ஏதும் எழுதினால் சிறப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக்கொண்டை சமாச்சாரத்தை வலைப்பதிவிலே பேமசாக்கினது நம்ம லக்கி லுக்கண்ணை. வடிவேலு சமாசாரத்தை ஐபி சமாசாரத்தோடு ஒப்பிட்டு&lt;br /&gt;அதை பிரபலமாக்கியவர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால்&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக்கொண்டை இருக்கே இது பலபேரை ஏமாற்றும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுதான் கொண்டை என்று இருக்கும்போது அங்கே திருப்பதி ஸ்டைலில் ஒன்றுமே இருக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;கொண்டை இருக்கென்று சந்தோஸப்படும்போது அது வேறு விதமான&lt;br /&gt;டிசைன் கொண்டையாகவிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;கல்யாணத்திற்கென்று ஒரு கொண்டை பூப்புனிதத்திற்கு ஒன்று பிறந்தநாளுக்கென்று இன்னொன்று..என பில்ம் காட்டிக்கொண்டே இருப்பார்கள்.ஓ இதுதானா சூட்சமம் என்று&lt;br /&gt;கண்டுபிடிக்கும்போது பின்னி பின்னலிடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எதை எப்ப போடுவார்கள் எப்ப கழட்டுவார்கள் என்று யாரும் முன்கூட்டியே கட்டியம் கூறிவிடமுடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு தெரிந்தது புரிந்தது குதிரைவால் கொண்டை மட்டுமே..&lt;br /&gt;மற்றையவற்றிற்கு பெயர்தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் பார்த்த&lt;br /&gt;ஒரு சில கொண்டைகளை காட்சிக்கு வைத்துள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்கு மட்டுமா கொண்டை போடத்தெரியும்? பார்த்து மகிழவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.imagesofceylon.com/occupation/o10-full.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://www.imagesofceylon.com/occupation/o10-full.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கொண்டை மறைக்கும் காட்சி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.imagesofceylon.com/occupation/o41-full.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://www.imagesofceylon.com/occupation/o41-full.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கொண்டை அதிகாரம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.imagesofceylon.com/people/p9-full.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://www.imagesofceylon.com/people/p9-full.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாதிக்கொண்டை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.imagesofceylon.com/people/p51-full.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://www.imagesofceylon.com/people/p51-full.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கொண்டை காட்டி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.imagesofceylon.com/people/p117-full.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://www.imagesofceylon.com/people/p117-full.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கொண்டையை மறைக்கும் யாழ்ப்பாணி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.imagesofceylon.com/people/p168-full.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://www.imagesofceylon.com/people/p168-full.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இது வேறு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.imagesofceylon.com/people/p250-full.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://www.imagesofceylon.com/people/p250-full.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;முரளிமனோகர் கொண்டை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.imagesofceylon.com/people/p464-full.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://www.imagesofceylon.com/people/p464-full.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://www.imagesofceylon.com/people/p373-full.jpg"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.imagesofceylon.com/people/p501-full.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://www.imagesofceylon.com/people/p501-full.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.imagesofceylon.com/people/p502-full.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://www.imagesofceylon.com/people/p502-full.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.imagesofceylon.com/people/p544-full.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://www.imagesofceylon.com/people/p544-full.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;p&gt;ஈழத்தில் சிங்களவர்களில் இப்படி நாட்டாமைகள் மற்றும் ஊருக்கு பெரியவர்கள் கொண்டைபோட்டு தம்மை &lt;/p&gt;&lt;p&gt;வெளிகாட்டிக்கொள்வார்களாம்.இவர்களின் தலையில் கொண்டையில் சீப்பு போன்ற ஒன்று இருக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;வெள்ளைக்காரன் இந்த சீப்பை பார்த்துதான் chief என்று சொன்னானோ தெரியாது.:)&lt;/p&gt;&lt;p&gt;&lt;a href="http://www.imagesofceylon.com/"&gt;மேலதிக பழைய படங்களை பார்க்க இங்கே பின்னூட்டிவிட்டு செல்லவும்&lt;br /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15671955-6194777457983622848?l=theevu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://theevu.blogspot.com/feeds/6194777457983622848/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15671955&amp;postID=6194777457983622848' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/6194777457983622848'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/6194777457983622848'/><link rel='alternate' type='text/html' href='http://theevu.blogspot.com/2007/10/blog-post_1151.html' title='லக்கி லுக்க -ஒரு  கொண்டையியல் பதிவு!'/><author><name>theevu</name><uri>http://www.blogger.com/profile/17430150547028066957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://www.fnacmusic.com/Images/artiste/marley_bob.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15671955.post-5590224761078442987</id><published>2007-10-11T00:02:00.000-07:00</published><updated>2007-10-11T00:07:55.202-07:00</updated><title type='text'>தமிழ்மணம் உதவிசெய்யவேண்டும்.</title><content type='html'>சரி வெட்கம் பார்த்தால் சுற்றமில்லை.எனவே கேட்டுவிடுவது என முடிவெடுத்துள்ளேன்&lt;br /&gt;&lt;br /&gt;கனம் தமிழ்மணம் நிர்வாகத்திற்கு&lt;br /&gt;&lt;br /&gt;உங்களது சேவை மிகப்பெரிய  சேவை.இந்திய வரலாற்றிலேயே கொரியா தொடங்கி குற்றாலம் வரைக்கும் உங்கள் ஆட்சிதான் நீண்டுகிடக்கிறது.&lt;br /&gt;இது தமிழுக்கு கிடைத்த தனிப்பெருமை.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பொழுது எனது தாழ்மையான விண்ணப்பமென்னவெனில் தமிழ்மண முகப்பு பக்கத்தில் பலவிதமாக&lt;br /&gt;கூரை போட்டு ஒவ்வொருத்தருக்கும் பல இடங்கள் ஒதுக்கியுள்ளீர்கள்.&lt;br /&gt;காலத்துக்கு காலம் நிலமைக்கு ஏற்ப சண்டித்தனம் செய்வோரை(இடுகைகள்) பின்னுக்கு தூக்கியும் வயது முதிந்ந்தோரை(பரண்) முன்னுக்குமாக இடுகிறீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்ற திராவிட பழமொழிக்கேற்ப தமிழனது திரவியம் தேடும் வணிகப்புத்தி முந்து முந்து என்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே&lt;br /&gt;&lt;br /&gt;அதே போல ஏதாவது ஒரு கூரையிலுள்ள ஒரு இடத்தை காலி பண்ணி எனக்கு கொடுத்தீர்களானால் நான் அதில் ஒரு டெய்லர் கடை போட்டு &lt;span style="font-weight: bold;"&gt;தமிழ்மணத்தில்  அடிக்கடி கிழிக்கப்படும் டவுஸர்களை&lt;/span&gt; தைத்து வணிகம் செய்வேன்.&lt;br /&gt;&lt;br /&gt;உதவுவீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;லேபிள் :-மதன்,டெய்லர்,ஆதித்த கரிகாலன் டவுசர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15671955-5590224761078442987?l=theevu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://theevu.blogspot.com/feeds/5590224761078442987/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15671955&amp;postID=5590224761078442987' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/5590224761078442987'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/5590224761078442987'/><link rel='alternate' type='text/html' href='http://theevu.blogspot.com/2007/10/blog-post_11.html' title='தமிழ்மணம் உதவிசெய்யவேண்டும்.'/><author><name>theevu</name><uri>http://www.blogger.com/profile/17430150547028066957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://www.fnacmusic.com/Images/artiste/marley_bob.jpg'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15671955.post-7024646969080016761</id><published>2007-10-10T12:54:00.000-07:00</published><updated>2007-10-10T13:51:24.180-07:00</updated><title type='text'>மதன மாளிகையில் மந்திர மாலைகளாம்</title><content type='html'>&lt;a href="http://static.flickr.com/51/115037626_786983933a_o.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px;" src="http://static.flickr.com/51/115037626_786983933a_o.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சட்டைக்குள்  பூணூல் நெளியுது புலி பாயுது எல்லாம் எனக்கு புரிவதில்லை.நான் ஒரு விட்டேத்தி. பொதுப்புத்தியும் இல்லை சொந்தப்புத்தியும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மதன் தமிழனுக்கு வரலாற்று ஆவணங்கள் காணாது எனும்போது ஏற்றுக்கொள்ளலாம் போல் தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையும் சரி இந்தியாவிலும் சரி கோவிலைத்தவிர நம் தமிழ்மன்னர்கள் பற்றிய வாழ்ந்த எந்த&lt;br /&gt;அரண்மனைகளோ அல்லது அந்தப்புரங்களையோ காணவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;போர்த்துக்கீசன் இடித்தானோ அல்லது எட்டப்பன் அவனை சாட்டி இடித்தானோ தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் கோவில்கள் மட்டும் வானுயர்ந்து இன்னும் நிற்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதை மட்டும் வெள்ளையனும் மிஷனரிகளும் எப்படி விட்டு வைத்தார்கள்???&lt;br /&gt;&lt;br /&gt;யாழ்ப்பாணத்தில் அந்த கோவில்களைக்கூட  வெள்ளையன் மிச்சம் வைக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வாழையிலையில் சாப்பிடக்கூட தடையிருந்துதான் சுவாமி ஞானப்பிரகாசர் தமிழகத்திற்கு ஓடினார் என வரலாறு கூறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://vettrikandaswamy.blogspot.com/2006_09_01_archive.html"&gt;//"சிதம்பரத்திலேயுள்ள ஞானப்பிரகாசமெனும் தீர்த்தக்குளத்தை வெட்டினாரும் இம்மகானே. யாழ்ப்பாணத்தவராற் சிதம்பரத்தின்கண்ணே கட்டுவிக்கப்பெற்ற மடங்களெல்லாம், இத்திருக்குளத்தின் வடகரை கீழ்க்கரைகளிலேயுள்ளன. தெப்போற்சவ முதலிய சில உற்சவங்களுக்கு சிதம்பராலயத்துச் சுவாமிகள் எழுந்தருளுவது இத் திருக்குளத்துக்கே. இக் குளத்துப் படிக்கட்டுகள் கிலமடைந்துவிட்டமையால் அவற்றைப் புதுப்பிக்க இப்போது யாழ்ப்பாணிகளே பண உதவி செய்து வருகின்றனர்.[இந்துசாதனம்]" (யாழ்ப்பாண வைபவ கெளமுதி, 1918, க.வேலுப்பிள்ளை, பக். 153)//&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எது எப்படியிருப்பினும்&lt;br /&gt;&lt;br /&gt; கலைமகளில் ஒருமுறை காஞ்சிப்பெரியவர் கூறியது ஞாபகம் வருகிறது.&lt;br /&gt; தமிழகத்தின் வரலாறு கோவில் கல்வெட்டுகளிலும் இன்னமும் கண்டுபிடிக்கப்படாத கோயில்களின் மூலமும் அறியலாம் என கூறியிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுதான் உண்மை என நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எம்மவர் ஆவணங்களை சேர்ப்பதில் பாதுகாப்பதில் அவ்வளவு அக்கறைப்படுவதில்லை.தாத்தா யானை வைத்திருந்திருந்தால் அதில் எனக்கு என்ன பயன் என்பதுபோல்..&lt;br /&gt;&lt;br /&gt;மதன் வந்தார்கள் வென்றார்கள் எழுதும்போது தான் டெல்லிக்கே போனதில்லை என்று சொன்னதாக ஞாபகம்.&lt;br /&gt;&lt;br /&gt;போகாமலே எழுதுமளவிற்கு அவருக்கு அத்தனை ஆவணங்களும் குறிப்புகளாக கிடைத்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி குறிப்புகளை வைத்து தமிழக வரலாறை எழுதமுடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;அதில்தான் அவருக்கு பயம் ஏற்பட்டு இந்த பிரச்சனைக்குரிய ஸ்டேட்மன்டை விட்டுள்ளார் என நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் சிரமம் அவருக்கு..&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் பொன்னியின் செல்வன் நாவலை எழுதுவதற்காக கல்கி இலங்கை யாழ்ப்பாணம் வந்தது மதனுக்கு  தெரியுமா? கல்கி தொண்டமானாறு திக்கம்  கடற்கரைக்கு விஜயம் செய்து பார்வையிட்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;கல்கியின் இலங்கை விஜயம் பற்றிய நூலில் இந்தக்குறிப்பு உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை வராமலே அந்த நாவலை கல்கி எழுதியிருக்கமுடியும்.ஆனால் ஆத்மார்த்தமாக எழுதுவதற்கு அவருக்கு அந்த பயணம் பயன்பட்டிருக்கலாம் என எண்ணுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மதனுக்கு சரியான பதிலை திரு கலைக்கோவன் தனது வரலாறு கொம்மில் கொடுத்துள்ளார்.மதன் இவர்களைப்போன்றவர்களை ஈகோ இல்லாமல் அணுகினால் &lt;br /&gt;தமிழகத்திற்கு யாரோ சொன்னதுபோல் எல்லா தளத்திற்கும் செல்லக்கூடிய ஒரு வரலாற்று நூல் கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மதன் பற்றி வரலாறு கொம் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உண்மைகள் சுடும் - மதனுக்கும் நண்பர்களுக்கும் விளக்கம் &lt;br /&gt;&lt;br /&gt;இரா. கலைக்கோவன் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்பிற்கினிய நண்பர்களுக்கு, &lt;br /&gt;&lt;br /&gt;திரு. வெ.இறையன்புவின் கேள்விக்குத் திரு. மதன் ஆனந்த விகடன் 07.03.2007 இதழில் தந்திருந்த மறுமொழியைப் படித்து உளம் வருந்தியவர்களுள் நானும் ஒருவன். 'தென்தமிழ்நாட்டுக் குடைவரைகள்' எனும் நூல் தயாரிப்புப் பணியில் முழுமையாக ஆழ்ந்திருந்தமையால் என்னால் உடன் கருத்துரைக்கக் கூடவில்லை. வரலாறு மின்னிதழ் ஆசிரியர்களுள் ஒருவரான திரு. ச.கமலக்கண்ணன் திரு. மதனுக்கு எழுதிய வெளிப்படையான மடலும் அந்த மடலுக்குத் திரு. மதன் 25.04.2007 ஆனந்த விகடனில் தந்திருந்த மறுமொழியும் படித்தேன். திரு. மதனின் முதல்மொழி, மறுமொழி இவற்றையும் திரு. ச.கமலக்கண்ணனின் வெளிப்படையான மடலையும் படித்து உலகளாவிய நண்பர்களான நீங்கள் தெரிவித்திருந்த கருத்துக்களைப் பார்க்கும் வாய்ப்பும் கிட்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;திரு. மதனுக்குத் தமிழர் வரலாறு குறித்த உண்மைகளை எழுதவேண்டும் என்று கருதிய நிலையில், இந்த வாய்ப்பு மாற்றத்தைத் தந்தது. திரு. மதனுக்குத் தனிப்பட எழுதுவதைவிட, அவர் கருத்துக்களை நண்பர்கள் மன்றில் ஆய்வது பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது. அதனால்தான், திரு. மதனின் இரண்டு மறுமொழிகளையும் படித்து வரலாறு மின்னிதழுடன் தொடர்புகொண்ட அனைவரையும் நண்பர்களாய் விளித்து இந்த மடலைத் தொடங்கியுள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;திரு. ச.கமலக்கண்ணனின் மறுமொழியை, 'உணர்ச்சிப் பெருக்கில் தம்மைத் தாக்கிய' மடலாகவே திரு. மதன் பார்த்திருப்பது துன்பம் தருகிறது. அந்த மடலில், கல்வெட்டுகளைக் கொண்டு ஓர் அரச மரபினர் (பழுவேட்டரையர்) தொடர்பான வரலாறு உருவாக்கப்பட்டிருப்பதையும் சங்க இலக்கியப் பாடல்கள் தமிழரின் வாழ்வியல் சுட்டும் உண்மையையும் திரு. ச.கமலக்கண்ணன் வெளிப்படுத்தியிருந்தார். 'எந்த ஆதாரங்களை வைத்துக்கொண்டு நாம் வரலாற்றை எழுதமுடியும்?' என்று திரு. மதன் கேட்டிருந்த கேள்விக்குத்தான் திரு. கமலக்கண்ணன் தாம் நன்கறிந்த இந்த இரண்டு சான்றுகளைத் தந்திருந்தார். இது போல பல சான்றுகள் உள்ளன. திரு. மதனுக்கு மட்டுமல்லாது, தமிழறிந்த அனைத்து நண்பர்களுக்கும் இவை தெரியவேண்டும் என்பதற்காகவே இந்த மடல் தொடர்கிறது. இது உணர்ச்சிப் பெருக்கில் உருவாகும் மடல் அன்று. உண்மைகளை உலகத் தமிழர்கள் முன் நிறுத்த மேற்கொள்ளப்படும் ஓர் எளிய முயற்சி.&lt;br /&gt;&lt;br /&gt;07.03.2007 ஆனந்த விகடன் இதழில் திரு. வெ. இறையன்பு, 'சோழப் பேரரசு' பற்றிய ஆதாரபூர்வ நூல் எழுதுமாறு திரு. மதனைக் கேட்டிருக்கிறார். 'சோழப் பேரரசு' பற்றித் தமிழில் திரு. வை. சதாசிவ பண்டாரத்தாரும் முனைவர். மா. இராசமாணிக்கனாரும் ஆங்கிலத்தில் திரு. நீலகண்ட சாஸ்திரியாரும் அருமையான ஆதாரபூர்வமான நூல்களை ஏற்கனவே எழுதியுள்ளனர். திரு. சாஸ்திரியாரின் நூல் தமிழிலும் வெளிவந்துள்ளது. திரு. கே.கே.பிள்ளை, 'தமிழக வரலாறும் பண்பாடும்' என்ற நூலில் சோழர்களைப் பற்றி மிக விரிவாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு அரசின் வரலாற்று வல்லுநர்க் குழு, 'சோழப் பெருவேந்தர் காலம்' என்ற தலைப்பில் இரண்டு தொகுதிகள் வெளியிட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;சோழர்கால வருவாய் அமைப்புப் பற்றித் திரு. ப.சண்முகமும் சோழர்கால நில உடைமை பற்றித் திரு. கரோஷிமாவும் சோழர்கால வருவாய்ப் பிரிவுகள் பற்றித் திரு. எ.சுப்பராயலுவும் சோழர்கால வணிகம் பற்றித் திரு.கனகலதா முகுந்தும் சோழர்காலப் பொருளாதாரம் பற்றித் திரு. அப்பாதுரையும் சோழர்காலப் படிமங்கள் பற்றி முனைவர் இரா.நாகசாமியும் சோழர்கால நீர்ப்பாசனம் பற்றித் திரு. சீனிவாசனும் சோழர்கால ஆடற்கலை பற்றி இரா.கலைக்கோவனும் சோழர்காலக் கோயில் பொருளியல் பற்றித் திரு. மெ.து.இராசுகுமாரும் சோழர்காலக் குடியேற்றங்கள், சோழர்காலக் கட்டடக்கலை, சோழர்காலச் சிற்பக்கலை பற்றி முனைவர் மு.நளினியும் இந்து மகா சமுத்திரத்தில் நிகழ்ந்த வணிக நடவடிக்கைகள் குறித்துப் பல அறிஞர்களும் (டெய்ஷோ பல்கலைக்கழகம்) மிக விரிவான நூல்களை, ஆய்வேடுகளைப் படைத்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சோழப்பேரரசு குறித்து இருநூற்றுக்கும் மேற்பட்ட தரமான ஆய்வுக் கட்டுரைகள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை வெளியிட்டுள்ள 'அருண்மொழி' என்ற நூல் சோழப் பேரரசின் பல பரிமாணங்கள் குறித்த இருபதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளைக் கொண்டுள்ளது. தமிழகக் கடல்சார் வரலாறு, தமிழகத் துறைமுகங்கள், The Political Structure of Early and Medieval South India, Peasent State and Society in Medieval South India என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் சோழப் பேரரசு குறித்தும் சோழச் சமுதாயம் குறித்தும் எத்தனை எத்தனை நூல்கள் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;திரு. வெ.இறையன்பு இவை பற்றி அறியாதவர் அல்லர். ஆய்வாளர்களுக்காகவும் வரலாற்று நோக்கர்களுக்காகவும் எழுதப்பட்ட இந்நூல்களை அனைத்துத் தள மக்களும் படித்து மகிழ்தல் இயலாது எனக் கருதியே, 'வந்தார்கள் வென்றார்கள்' அமைப்பில், சோழப் பேரரசு குறித்து யாவரும் படித்து மகிழக்கூடிய, அனைத்துத் தள மக்களையும் சென்று சேரக்கூடிய ஒரு நூலைத் திரு. மதன் எழுதவேண்டும் என அவர் வேண்டுகோள் வைத்தார். எதனையும் எளிமைப்படுத்திச் சுவைபட வழங்கவல்ல திரு. மதனின் ஆற்றலில் திரு. இறையன்புவிற்கு இருக்கும் நம்பிக்கையை இந்த வேண்டுகோள் காட்டுவதாகக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வேண்டுகோளைத் திரு. மதன் எதிர்கொண்டவிதம்தான் சிக்கலை உண்டாக்கிவிட்டது. 'எந்த ஆதாரங்களை வைத்துக்கொண்டு நாம் நம் வரலாற்றை எழுதமுடியும்?' என்று திரு. வெ. இறையன்புவிற்கு எதிராகக் கேள்வி வைத்ததைவிட, தமிழ்நாட்டின் புகழ்பெற்ற வரலாற்றறிஞர்களை, கல்வெட்டறிஞர்களை அவர் தொடர்புகொண்டு, ஆதாரங்கள் பற்றிக் கேட்டுத் தெளிந்திருக்கலாம். 'நான் தமிழ் ஆய்வாளனும் அல்ல; தொல்பொருள் ஆராய்ச்சியாளனும் அல்ல' என்று தம்முடைய 25.04.2007 மறுமொழியில் ஒப்புக்கொண்டிருப்பவர், முதல் மொழியைத் தரும் முன்னரே இவற்றை உணர்ந்து, உரியவர்களைக் கலந்து மறுமொழி அளித்திருந்தால், திரு. மதனின் மீது நாம் வைத்திருந்த நம்பிக்கையும் மதிப்பும் கூடியிருக்கும். தெரியாத துறைகளைப் பற்றி மறுமொழி அளிக்கும்போது எச்சரிக்கை தேவை. எந்த ஒரு மனிதனும் எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருக்க முடியாது. தெரியாமல் இருப்பது குற்றமும் அன்று. ஆனால், தெரியாத நிலையில், 'தெரியாது' என்பதுதான் மறுமொழியாக இருக்கவேண்டுமே தவிர, எல்லாம் தெரிந்தது போல எழுதுதலும் மொழிதலும் சான்றாண்மையன்று.&lt;br /&gt;&lt;br /&gt;இனி, திரு. மதனின் இரண்டு மறுமொழிகளையும் விரிவாகவே பார்க்கலாம். இவை, 'வரலாறு' பற்றி அறிந்துகொள்ளவும் அநுபவித்துத் துய்க்கவும் நம்மவர்க்குப் பெரிதும் உதவும். 07.03.2007 இதழில், 'தமிழ் மன்னர்களைப் பற்றிப் பாடல்களும் கல்வெட்டுகளும்தான் மிஞ்சியிருக்கின்றன. கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய பாடல்கள் அனேகமாக எதுவும் தற்போது இல்லை' என்று திரு. மதன் எழுதியுள்ளார். இந்த இரு கூற்றுகளுமே பிழையானவை. தமிழ் மன்னர்களைப் படம்பிடிக்க அவர்கள் விட்டுச் சென்ற கோயில்கள் உள்ளன. பாடல்களும் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் எப்படி முதன்மையான வரலாற்றுச் சான்றுகளாகக் கருதப்படுகின்றனவோ அது போலவே கோயில்களும் வரலாற்றுச் சான்றுகளாகவே விளங்குவதை யாரே மறுக்க முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கோயில், அதை உருவாக்கிய மன்னனின் ஆளுமை, திறன், இயல்புகள், அக்கால மக்களின் கலைநோக்கு, கலைஞர்களின் சிந்தனை வளம், சமுதாயச் சார்புகள் எனப் பலவும் சொல்லுவதாக காஞ்சிபுரம் இராஜசிம்மேசுவரம், மாமல்லபுரத்துக் கடற்கரைக் கோயில், தஞ்சாவூர் இராஜராஜீசுவரம், கங்கைகொண்ட சோழபுரத்துச் சோழீசுவரம் கொண்டு தெளியலாம். ஒரு கோயில் இவ்வளவு செய்திகளை வெளியிடமுடியுமா என்று கருதுவார் தஞ்சாவூர் இராஜராஜீசுவரம் பற்றி வெளியாகியிருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளைப் படிக்கவேண்டும். திரு. பி.வெங்கட்ராமனின், 'இராஜராஜேசுவரம்', மு.நளினியின், 'இராஜராஜீசுவரம் புதிய உண்மைகள்', இரா.கலைக்கோவனின், 'கோயில்களை நோக்கி . . .' இவை சிறந்த எடுத்துக்காட்டுகளாய் அமையும்.&lt;br /&gt;&lt;br /&gt;திரு. சுந்தர் பரத்வாஜின் கொடையால் சுவாமிமலைக்கு அருகிலுள்ள வலஞ்சுழிக் கோயில் ஒரு நூலாக வடிவம் எடுத்திருப்பதை நண்பர்கள் அறியவேண்டும். ஏறத்தாழ 300க்கும் மேற்பட்ட சோழ நாட்டு ஊர்கள் இந்நூலால் வரலாற்று வெளிச்சத்திற்கு வந்துள்ளன. சேத்ரபாலர் பற்றிய சிந்தனை வளர்ச்சியை இந்நூல் ஆராய்ந்துள்ளது. அப்பர் காலத்திலிருந்து வளர்ந்து பரந்த ஒரு கோயில் சமுதாயத்தை எப்படி அணைத்திருந்தது என்பதை 'வலஞ்சுழி வாணர்' படித்தவர்கள் அறியமுடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;கோயில்களினும் சிறந்த வரலாற்றுக் களங்கள் இல்லை. இக்கோயில்களில் உள்ள சிற்பங்கள், ஓவியங்கள், கட்டடக்கலைக் கூறுகள் இவை அவ்வக்கால வாழ்வியல் பின்னணிகளை மிக அருமையாக எடுத்துவைக்கின்றன. கோயில் பூதவரிகளில் (சுவரும் கூரையும் இணையும் பகுதியில் உள்ள பூதங்களின் சிற்பத்தொகுதி) பல்துறை வரலாற்றுத் தரவுகள் புதைந்து கிடப்பதை அநுபவித்தவர்கள் மட்டுமே உணரமுடியும். தமிழர்கள் தங்கள் வரலாற்றை எழுதியும் பாடியும் செதுக்கியும் வைத்துள்ளார்கள். தெரிந்து கொள்வதும் தேர்ந்து கொள்வதும் நம் திறமை.&lt;br /&gt;&lt;br /&gt;'கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய பாடல்கள் அநேகமாக எதுவும் தற்போது இல்லை' என்று திரு. மதன் தம்முடைய முதல் மறுமொழியில் குறிப்பிட்டுள்ளமை முற்றிலும் பிழை. உலகம் போற்றும் கல்வெட்டு மேதையான திரு. ஐராவதம் மகாதேவன் தம்முடைய, 'Early Tamil Epigraphy' என்ற நூலில் சங்கத் தமிழ் மன்னர்களைக் குறிக்கும் தமிழ்க் கல்வெட்டுகளின் பாடங்களையும் காலத்தையும் குறிப்பிட்டுள்ளார். மாங்குளத்தில் படியெடுக்கப்பட்டிருக்கும் அக்கல்வெட்டுகள் பாண்டியன் நெடுஞ்செழியனின் பெயரைத் தருகின்றன. அவற்றின் காலம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டு. பாண்டியர்களைப் பெயர் சுட்டிக் குறிப்பிடும் காசுகளும் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றுள் சில கி.மு. இரண்டாம் நூற்றாண்டின. தினமலர் ஆசிரியர் திரு. இரா. கிருஷ்ணமூர்த்தி அவை பற்றி நூல் எழுதியுள்ளார். அசோகரின் கிர்னார் கல்வெட்டு, கி.மு. மூன்றாம் நூற்றாண்டளவில் தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருந்த மன்னர் மரபுகளாகச் சோழர்களையும் பாண்டியர்களையும் சத்யபுத்திரர்களையும் குறிப்பிடுகிறது. இந்தக் கல்வெட்டுகள் குறிப்பிடும் மன்னர்களைப் பற்றிய பாடல்கள் சங்க இலக்கியங்களில் விரவிக் கிடக்கின்றன. உண்மைகள் இப்படியிருக்க, 'கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய பாடல்கள் அநேகமாக எதுவும் தற்போது இல்லை' என்று திரு. மதன் எழுதுவது எந்த வகையில் நியாயம்?&lt;br /&gt;&lt;br /&gt;சிறந்த தமிழறிஞர்களான மு.வரதராசனார், மா.இராசமாணிக்கனார், வ.சுப.மாணிக்கனார், தமிழண்ணல் இவர்கள் தங்களுடைய தமிழ்மொழி இலக்கிய வரலாறு பற்றிய நூல்களிலும் கால ஆராய்ச்சி பற்றி நூல்களிலும் சங்க காலத்தைக் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரையென வரையறுத்துள்ளனர். அண்மையில் கிடைத்துள்ள பல்வேறு அகழாய்வுச் சான்றுகளின் அடிப்படையில் தொல்லியல் அறிஞர் கா.இராஜன், சங்ககாலம் கி.மு. நான்காம் நூற்றாண்டுவரை கொண்டு செல்லத்தக்கது என்று மிகத் தெளிவாக அறிவித்துள்ளார் (தொல்லியல் நோக்கில் சங்க காலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியீடு).&lt;br /&gt;&lt;br /&gt;திரு. சு.இராசவேலு, திரு. கோ. திருமூர்த்தி இருவரும் எழுதியுள்ள, 'தமிழ்நாட்டுத் தொல்லியல் அகழாய்வுகள்' தமிழ்நாட்டில் நிகழ்ந்த 98 அகழாய்வுகளின் முடிவுகளைத் தெரிவிக்கின்றன. இந்நூலில், 'இந்தியாவில் தமிழ்நாட்டு அகழாய்வுகளில்தான் மட்பாண்டங்களில் இத்தகைய எழுத்துப் பொறிப்புகள் பெருமளவில் கிடைத்துள்ளன. இது தமிழகத்தில் அசோகருக்கு முற்பட்ட காலத்திலேயே தமிழக மக்கள் எழுத்தறிவு பெற்று விளங்கி இருந்தனர் என்ற உண்மையை' விளக்குகிறது என்று ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். இக்கருத்தை வலியுறுத்தி, 'சங்க காலத்தில் அறிவொளி இயக்கம்' என்று திரு. ஐராவதம் மகாதேவன் ஒரு கட்டுரையை எழுதி வெளியிட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;'தமிழனிடமிருந்துதான் எழுத்துமுறை இந்தியாவில் பரவிற்று' எனும் உண்மையைக் கண்டுபிடிப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக உறுதிப்படுத்துக் கொண்டிருக்கும் இந்த நல்லோரையில், 'கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய பாடல்கள் அநேகமாக எதுவும் தற்போது இல்லை' என்னும் தவறான கருத்தொன்றைப் பொதுமக்கள் பலரும் படிக்கும் ஓர் இதழில் திரு. மதன் எழுதலாமா? தாம் ஒரு தமிழ் ஆய்வாளர் அல்லர் என்ற உண்மையை இந்தக் கருத்தை எழுதும் முன் அவர் உணர்ந்திருக்க வேண்டாமா?&lt;br /&gt;&lt;br /&gt;பேராசிரியர்கள் திரு. இரா. இளங்குமரன், திரு. தமிழண்ணல், திரு. பொன். கோதண்டராமன், திரு. க.ப.அறவாணன், திரு. க.நெடுஞ்செழியன், திரு. சிற்பி பாலசுப்பிரமணியன், திரு. இ.சுந்தரமூர்த்தி எனப் பல தமிழறிஞர்கள் இன்றும் நம்மிடையே தமிழ் பற்றித் தகுந்தன கூறக் காத்திருக்கும்போது, அவர்கள் அநுபவத்தை, அறிவைப் பயன்படுத்திக் கொள்ளாமல், ஒரு பிழையான தகவலை மக்களுடன் பகிர்ந்துகொள்வது, 'வந்தார்கள் வென்றார்கள்' போன்றதொரு நூலை எழுதிய திரு. மதனுக்குப் பொருந்துமா என்பதை உலகளாவிய தமிழ் நண்பர்களான நீங்கள்தான் முடிவுசெய்யவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;திரு. மதன் 07.03.2007 ஆனந்த விகடனில், 'புலவர்களுக்குத் தமிழ் மன்னர்கள் நிறைய மதுவும் பொற்காசுகளும் தந்தது உண்மை. விளைவு . . . உணர்ச்சி வசப்பட்ட புலவர்கள் அதீதமான கற்பனை செய்து மன்னர்களைப் பாராட்டிப் பாடல்களை எழுதிக் குவித்தார்கள்' என்று கூறிக் கரிகாலனின் வடபுலப் படையெடுப்பைப் பற்றிச் சிலப்பதிகாரம் தரும் தரவுகளை எடுத்துக்காட்டாக முன்வைத்து, பாடல் மிகையாகப் புகழ்வதாகக் கூறி, 'உண்மையில் கரிகாலன், தெலுங்குப் பகுதிகளை (ஆந்திரம்) தாண்டிப் போனதில்லை' என்று கருத்துரைத்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;'யாதும் ஊரே யாவரும் கேளிர்', 'தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்றெல்லாம் இன்றளவும் உலகம் ஒப்பும் உயரிய கருத்துக்களை விதைத்துச் சென்ற தமிழ்ப் புலவர்களை இதைவிடக் கீழ்மையாக யாரும் மதிப்பீடு செய்ய முடியாது. மதுவுக்கும் பொற்காசுகளுக்கும் உணர்ச்சி வயப்பட்டுப் புலமையை விற்றவர்களா தமிழ்ப்புலவர்கள்? சங்க இலக்கியங்களான தொகை நூல்களிலும் பத்துப்பாட்டிலும் மன்னர்களைப் பாடியவர்கள் உணர்ச்சி வயப்பட்டவர்களா? அதீதக் கற்பனையாளர்களா? திருமுருகாற்றுப்படை தவிர்த்த ஆற்றுப்படை நூல்கள் அனைத்தும் மன்னர்களைப் பற்றியவைதான். இந்த அற்புதமான வரலாற்றுக் களஞ்சியங்கள் புலவர்களின் அதீதக் கற்பனைகளா? ஆற்றுப்படை நூல்களை ஆழமாக ஆராய்ந்து, அவற்றில் சொல்லப்பட்டிருக்கும் தரவுகளையெல்லாம் கள ஆய்வுகள் மூலம் உண்மை எனக் கண்டறிந்து பேராசிரியர் மா.இராசமாணிக்கனார் எழுதிச் சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டிருக்கும் பத்துப்பாட்டு ஆராய்ச்சியை திரு. மதன் ஒருமுறையாவது படிக்கவேண்டும். அப்போதுதான் பத்துப்பாட்டு இலக்கியங்களைப் பாடிய புலவர்கள் எத்தகு வரலாற்று உணர்வுடன் அவற்றைப் படைத்திருக்கிறார்கள் என்பதை உணரமுடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;புறநானூற்றில் உள்ள நானூறு பாடல்களும் புலவர்கள் மன்னர்களைப் போற்றிப் பாடியவைதான். இவை மது மயக்கத்தில் உணர்ச்சி வயப்பட்ட புலவர்களின் அதீத கற்பனைகளா? பங்காளிகளான சோழ மன்னர்களுக்குள் நிகழவிருந்த போரைத் தவிர்க்க முயன்ற புலவர், அதியமானின் தூதுவராகச் சென்ற அவ்வையார், பேகனுடன் அவன் துணைவி கண்ணகியை இணைத்து வைக்க முயன்ற புலவர் இவர்கள் எல்லாம் பொன்னுக்கும் மதுவுக்கும் கீழ்ப்பட்டா இத்தகு அரிய பணிகளைச் செய்தனர்?&lt;br /&gt;&lt;br /&gt;திரு. மதன் கூறும் கரிகாலனின் வடபுலப் படையெடுப்பை எடுத்துக்கொள்வோம். இந்தச் செய்தி சிலப்பதிகாரத்தில் இந்திரவிழவூரெடுத்த காதையில் கூறப்படுகிறது. இதை ஏன் மிகை என்று கொள்ளவேண்டும்? இது மிகை என்றால், அதே சிலப்பதிகாரம் கூறும் சேரன் செங்குட்டுவனின் வடபுலப் படையெடுப்பும் அன்றோ மிகையாகிவிடும்?&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இரு நிகழ்ச்சிகளையும் பாடிய துறவி இளங்கோவடிகளுக்கு மதுவும் பொற்காசுகளும் தந்து அதீதக் கற்பனையில் எழுதச் செய்தவர் யார்? சிலப்பதிகாரத்தை மேலோட்டமாகப் படித்தவர்கள்கூட எத்தகைய அரியதொரு வரலாற்று ஆவணம் அந்த இலக்கியம் என்பதை அறிவார்கள். அந்த இலக்கியத்தில் சொல்லப்பட்டிருக்கும் செய்திகள்கூட மிகை, அதீதக் கற்பனை என்றால், தமிழ்நாட்டு வரலாறே 'மிகை'தான்.&lt;br /&gt;&lt;br /&gt;சங்க அரசர்களுள் வடபுலப் படையெடுப்பை நிகழ்த்திய ஆற்றலாளர்களாய்க் குறிக்கப்படுபவர்கள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன், கரிகால்சோழன் இவர்கள் மூவர்தான். இது அதீத கற்பனையென்றால், ஏன் இந்தக் கற்பனைப் பெருமைகளை மற்ற மன்னர்களுக்குப் புலவர்கள் தரவில்லை? அவர்களும் தாங்கள் பாடிய மன்னர்களிடம் மதுகுடித்துப் பொற்காசுகள் பெற்று உணர்ச்சி வயப்பட்டவர்கள்தானே? பதிற்றுப்பத்தின் பிற சேர வேந்தர்கள் ஏன் வடபுலம் ஏகவில்லை? சோழன் நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, இளஞ்சேட்சென்னி, பாண்டியப் பெருவேந்தர்கள் நெடுஞ்செழியன், முதுகுடுமிப் பெருவழுதி, அறிவுடைநம்பி இவர்கள் எல்லாமும் வடபுலம் போயிருக்கலாமே? இவர்களைப் பாடிய புலவர்களும், திரு. மதனின் கூற்றுப்படி, பாவம், மதுகுடித்துப் பொற்காசுகளைப் பெற்றவர்கள்தானே?&lt;br /&gt;&lt;br /&gt;'உண்மையில் கரிகாலன் தெலுங்குப் பகுதிகளைத் தாண்டிப் போனதில்லை' என்கிறார் திரு. மதன். அப்படியே வைத்துக் கொள்வோம். இளங்கோ மது மயக்கத்தில் பொற்காசுகளை முடிந்துகொண்டு உணர்ச்சிவயப்பட்டு உளறிய உளறலாகவே கரிகாலனின் வடபுலப் படையெடுப்பைக் கருத்திக்கொள்வோம். கரிகாலன் தெலுங்குப் பகுதிகளுக்குப் போனமைக்கு என்ன சான்று உள்ளது? கரிகாலன் தெலுங்குப் பகுதிகளைப் போராடி வென்றாரா? எந்த மன்னரிடமிருந்து அப்பகுதிகளை வென்றார்? எவ்வளவு காலம் அங்கு இருந்தார்? இதற்கெல்லாம் அம்மன்னரது கல்வெட்டுகளோ, செப்பேடோ அல்லது வேறேதேனும் சான்றுகளோ உள்ளனவா? அச்சான்றுகளில் ஒன்றையேனும் திரு. மதன் தரமுடியுமா? 'உண்மையில்' என்று உறுதியாகச் சொல்லும் திரு. மதன், இந்த உண்மைக்குப் பின் நிற்கும் கரிகாலனின் ஆந்திரப் படையெடுப்புப் பற்றி ஆதாரங்களோடு எழுதினால் நாம் எவ்வளவு தெளிவுபெற முடியும்!!&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தமிழ் மன்னன் தமிழ்நாடு தாண்டிப் படையெடுப்பதோ பிற பகுதிகளை வெல்வதோ இயலாத செயலன்று. நூற்றுக்கணக்கில் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் இலக்கியங்களும் கோயில்களும் சான்றுகளாய் நின்று தமிழ் மன்னர்களின் அயலகப் படையெடுப்புகளையும் வெற்றிகளையும் உறுதிப்படுத்துகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;பாதாமியில் முதலாம் நரசிம்மவர்மரின் கல்வெட்டு இல்லையென்றால் அவருடைய வாதாபிப் படையெடுப்பைக்கூட அதீதக் கற்பனையாக்கி விடுவார்கள் நம்முடைய நண்பர்கள். முதலாம் இராஜேந்திரனைக் குறிப்பிடும் ஹொட்டூர்க் கல்வெட்டு இல்லையென்றால் இராஜேந்திரனின் இரட்டைபாடிப் படையெடுப்பும் கற்பனையாகிவிடும். கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மன்னன் (முதலாம் நரசிம்மவர்மன்) இலங்கைக்கும் வாதாபிக்கும் படையெடுக்க முடியுமென்றால், கி.முவின் இறுதியிலோ கி.பியின் தொடக்கத்திலோ வாழ்ந்த தமிழ் மன்னர்கள் ஏன் இலங்கைக்கும் வடபுலத்திற்கும் படை நடத்தியிருக்கக்கூடாது? இலங்கை வரலாறு பேசும் மகாவம்சம் கி.மு முதல் நூற்றாண்டில் தமிழரசர் போரை இலங்கைச் சந்தித்ததாகக் கூறுவது இங்கு நினைக்கத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தரவை அதீதக் 'கற்பனை' என்று தீர்மானிக்கும் முன் அத்தரவு இடம்பெற்றுள்ள மூலத்தின் உண்மைத் தன்மையை ஆராயவேண்டும். சிலப்பதிகாரம் தமிழ்நாட்டின் தவப்பேறாய் விளைந்த இலக்கியம். படைக்கப்பட்ட காலத்தின் மக்கள் வாழ்க்கை பேசும் இலக்கியம். 'இலக்கியம்' என்றால் அங்குக் கற்பனைதான் தாண்டவமாடும் என்ற சிந்தனையோடு எல்லா இலக்கியங்களையும் அணுகுதல் முறையாகாது. இந்தத் தவறான போக்கால்தான் இன்றளவும் சங்க இலக்கியங்கள் வரலாற்றாசிரியர்களின் நிறைவான பார்வையைப் பெறாமல் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தரவை ஒரு வரலாற்றாசிரியன் சொல்வதற்கும் ஓர் இலக்கிய ஆசிரியன் சொல்வதற்கும் வேறுபாடுகள் இருக்கும். அந்த வேறுபாடுதான் இலக்கியத்தை 'இலக்கியமாக' அடையாளப்படுத்துகிறது. மெலிதான கற்பனைப் பூச்சுகள் வரலாற்றின் மேல் படியும்போது அது இலக்கியமாகிறது. சில இலக்கியங்களில் தேவைக்கேற்ப கற்பனை இடம்பெறவில்லை என்பது இலக்கிய நுகர்ச்சியுடைய அனைவரும் அறிந்த உண்மையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓர் இலக்கியம் சொல்வதை ஓர் எழுத்தாளர் எடுத்தாளும்போது அது எப்படியெல்லாம் மாறக்கூடும் என்பதற்குத் திரு. மதன் தம்முடைய இரண்டாம் மொழிவின் வழிச் சான்றாகிறார். 'பொருநராற்றுப் படையில் ஒரு புலவர், தங்கக் கோப்பையில் தொடர்ந்து ஒயின் அருந்தியதால் பெருமகிழ்ச்சி ஏற்பட்டாலும் கூடவே என் கை, கால்கள் நடுங்கி உடல் தள்ளாட ஆரம்பித்தது என்கிறார்' என்று திரு. மதன் 25.04.2007 ஆனந்த விகடன் மொழிவில் கூறியுள்ளார். அவர் சொல்லும் இந்தச் செய்தி பொருநராற்றுப்படையில் எப்படி இடம்பெற்றுள்ளது என்பதைப் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;'போக்கில் பொலங்கலம நிறையப் பல்கால்&lt;br /&gt;வாக்குபு தரத்தர வருத்தம் வீட&lt;br /&gt;ஆர வுண்டு பேரஞர் போக்கிச்&lt;br /&gt;செறுக்கொடு நின்ற காலை மற்றவன்&lt;br /&gt;திருக்கிளர் கோயில் ஒரு சிறைத் தங்கித்&lt;br /&gt;தவஞ்செய் மாக்கள் தம்முடம் பிடாஅ&lt;br /&gt;ததன்பயம் எய்திய வளவை மான&lt;br /&gt;ஆறுசெல் வருத்தம் அகல நீக்கி&lt;br /&gt;அனந்தர நடுக்கம் அல்ல தியாவதும்&lt;br /&gt;மனங்கவல் பின்றி மாழாந் தெழுந்து'&lt;br /&gt;&lt;br /&gt;'பொன்வட்டில் நிறையுமாறு வார்த்துத் தந்தபோதெல்லாம் வழிநடை வருத்தம் போகும்படி நிறையப் பருகி, மன்னன் அரண்மனையில் உறங்குதற்கேற்ற இடத்தில் இருந்து, தவம் செய்தவர், தம்முடைய இப்பிறவி உடலுடனேயே அத்வைதத்தின் பயனைப் பெற்றாற் போன்று, வழிநடை தந்த வருத்தத்தை என்னிடமிருந்து அறவே நீக்கிய கள்ளின் களிப்பால் உண்டான மெய்நடுக்கம் அன்றி, மனக்கவலை காரணமான மெய் நடுக்கம் இன்றி நன்கு துயில்கொண்டான்' என்கிறார் புலவர்.&lt;br /&gt;&lt;br /&gt;நெடுந்தொலைவு நடந்து வந்த துன்பம் தீரத் தரப்பட்ட பானத்தைத் தரத்தரப் பருகிய பொருநன் களைப்பும் கவலையும் நீங்கிக் களிப்படைவதாய் பாடல் அடிகள் சொல்கின்றன. பாடலில், தரப்பட்ட பானம், 'இன்னது' என்ற சுட்டல்கூட இல்லை. உரையாசிரியர்கள்தான் 'கள்' தரப்பட்டதாகப் பொருள் கொண்டுள்ளனர். கள் தருவதும், பெறுவதும் திரு. மதன் குறிப்பிட்டிருப்பது போல, சங்க காலத்தில், 'மிகச் சாதாரணமான விருந்தோம்பல்'. அப்படியிருக்க, மது குடித்த புலவர்கள் உணர்ச்சி வயப்பட இடமேது?&lt;br /&gt;&lt;br /&gt;கரிகாலன் அரண்மனையில் வரவேற்பாளர்களால் களைப்புத் தீரத் தரப்பட்ட பானத்தை அருந்திய பொருநன், தன் வழிநடைக் களைப்பு அகன்றதாகவும் மகிழ்வு ஏற்பட்டதாகவும் கூறுகிறாரே தவிர உணர்ச்சி வயப்பட்டு அதீத கற்பனைகள் எவற்றிலும் ஆழவில்லை என்பதற்கு பொருநர் ஆற்றுப்படையே சான்று.&lt;br /&gt;&lt;br /&gt;கரிகாலனைப் பற்றிய அருமையான தரவுகளைப் பொருநர் ஆற்றுப்படையும் பட்டினப்பாலையும் சிலப்பதிகாரமும் தரும்போது நமக்கென்ன குறை? அவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் அனைத்து வரலாற்றறிஞர்களும் கரிகாலனின் வரலாற்றை எழுதியுள்ளனர். நிலைமை இப்படியிருக்க, ஒரு வெண்பாவும் பழமொழியும் வழங்கு கதையும் கூறும் தகவல்களை மட்டும் முன்வைத்துக் கரிகாலன் வரலாற்றிற்குச் சான்றுகளே இல்லாதது போல ஒரு தோற்றத்தை ஏன் ஏற்படுத்தவேண்டும்? இவற்றைக் கரிகாலனின் வரலாற்றை எழுதியுள்ள வரலாற்றாசிரியர்கள் அனைவரும் குறிப்பிட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;எது வரலாற்றுச் சான்று, எது கற்பனை என்பதை வரலாற்றாசிரியர்களால் அறியமுடியும். அப்படி அறிந்திருப்பதனால்தான் சங்க கால வரலாறு தமிழ்நாட்டரசால் இரண்டு பகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது. சங்க காலச் சோழர்கள் பற்றி மிக விரிவான அளவில் திரு. இராசமாணிக்கனாரும் திரு. நீலகண்ட சாஸ்திரியாரும் எழுத முடிந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கண்முன் இருக்கும் ஆயிரக்கணக்கான சான்றுகளைக் கண்ணெடுத்தும் பாராமல், 'எந்த ஆதாரங்களை வைத்துக்கொண்டு நாம் நம் வரலாற்றை எழுதமுடியும்?' என்றும் 'தமிழ் மன்னர்களைப் பற்றிய வரலாற்றுத் தகவல்கள் கி.பி. 600 வரை நம்மிடையே இல்லை' என்றும் துணிவுடன் கூறும் திரு. மதனைப் பார்த்து நம்மால் ஆழ வருந்த மட்டுமே முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் மன்னர்களைப் பற்றிய வரலாற்றுத் தகவல்கள் கி.பி. 600 வரை நம்மிடையே இல்லை என்றால், கி.பி. 600 வரை தமிழனுக்கு வரலாறே இல்லை என்று பொருளா? அப்படியானால் சங்க இலக்கியங்கள் அனைத்தும் மதுவுக்கும் பொற்காசுகளுக்கும் உணர்ச்சி வயப்பட்ட புலவர்களின் அதீத கற்பனைகளா? கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து கி.பி.ஆறாம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்தவை எனத் திரு. ஐராவதம் மகாதவன் தொகுத்து வெளியிட்டிருக்கும் 89 தமிழ் பிராமி கல்வெட்டுகளும் 21 முற்கால வட்டெழுத்துக் கல்வெட்டுகளும் விதந்துரைக்கும் வரலாற்றுத் தகவல்கள் பொய்யுரைகளா? இவற்றின் அடிப்படையில் ஐம்பது பக்க அளவில் தமிழ்நாட்டு வரலாற்றைத் திரு. மகாதேவன் அதே நூலில் எழுதியுள்ளாரே, அதுவும் உணர்ச்சி வயப்பட்ட கற்பனையா?&lt;br /&gt;&lt;br /&gt;கி.பி. 250ல் இருந்து கி.பி 600 வரையிலான காலகட்டத்தில் வெளியிடப்பட்டதாகக் கல்வெட்டறிஞர்களால் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் பதினைந்திற்கும் மேற்பட்ட செப்பேடுகள் வழங்கும் வரலாற்றுத் தரவுகள் எல்லாமே பொய்யுரைகளா? கோச்செங்கட்சோழன் கற்பனையில் உதித்தவரா? அப்படியானால் அவரைப் பற்றிப் பாடியிருக்கும் பொய்கையார், அப்பர், சம்பந்தர், சுந்தரர் இவர்களெல்லாம் பொய்யர்களா? கோச்செங்கட்சோழனை முன்னோனாகக் குறிப்பிடும் சோழக் குடிவழி இடம்பெற்றுள்ள செப்பேடுகளெல்லாம் பொய் வெளீயீடுகளா? கோச்செங்கனான் எழுப்பியனவாய் இன்றளவும் வழிபாட்டில் உள்ள மாடக்கோயில்கள் என்னாவது?&lt;br /&gt;&lt;br /&gt;சங்க காலச் சேர, சோழ, பாண்டிய அரசர்கள் வெளியிட்ட நூற்றுக்கணக்கான காசுகளைப் பெற்று அறிஞர் திரு. இரா.கிருஷ்ணமூர்த்தி, அளக்குடி திரு. ஆறுமுக சீதாராமன் இவர்கள் ஒளிப்படங்களோடு அமைந்த எண்ணற்ற ஆய்வு நூல்களை வெளியிட்டுள்ளனர். இருபதுக்கும் மேற்பட்ட தரமான, ஆய்வு நோக்குடைய சங்ககாலக் காசியல் நூல்கள் வெளிவந்துள்ளன. தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை, தமிழ்நாட்டு அருங்காட்சியகத் துறை இவற்றிடமும் நடுவண் அரசின் தொல்லியல் துறையிடமும் பழங்காசுகள் உள்ளன. இவை தவிர, தமிழ்நாடு முழுவதும் உள்ள தனியார் நாணய சேகரிப்பாளர்கள் எண்ணற்றோர் சங்க காலக் காசுகளைப் பெற்றுப் பாதுகாத்து வருவதோடு கண்காட்சிகளையும் நடத்தி வருகின்றனர். இந்தக் காசுகளெல்லாம் வரலாற்றுத் தகவல்கள் அல்லாமல் வேறென்னவாக இருக்கமுடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;'கி.பி. 300லிருந்து கி.பி 600 வரை தமிழ்நாட்டில் என்ன நடந்தது என்கிற தகவலே இல்லை. இதை ஒரே வார்த்தையில் களப்பிரர் ஆட்சி என்று புத்தகங்கள் சொல்லிவிட்டு அதோடு நிறுத்திக் கொள்கின்றன' என்று 25.04.2007 ஆனந்த விகடனில் திரு. மதன் குறிப்பிட்டிருக்கிறார். இப்படி ஒரே வார்த்தையில் மூன்று நூற்றாண்டு வரலாற்றை மூடிமறைத்திருக்கும் அந்த வரலாற்றுப் புத்தகங்களையும் அவற்றின் ஆசிரியர்தம் பெயர்களையும் திரு. மதன் வெளியிட்டால், தமிழ்நாட்டு வரலாற்றை அறிய மறுக்கும் நூலாசிரியர்களை நாமும் அடையாளம் காணுவதோடு உண்மை வரலாற்றை அவர்கள் உணருமாறு செய்யலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;திரு. எம். அருணாசலம், சென்னைப் பல்கலைக் கழகத் தாளிகையில், 'பாண்டிய நாட்டில் களப்பிரர்கள்' என்ற தலைப்பில் ஆழமான ஆய்வுக் கட்டுரை ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார். இது பின்னாளில் நூலாகவும் வந்துள்ளது. திரு. கே.கே.பிள்ளை தம்முடைய, 'தமிழக வரலாறும் பண்பாடும்' என்னும் நூலில் இக்காலகட்ட வரலாற்றைப் பல பக்கங்களில் எழுதியுள்ளார். திருச்சிராப்பள்ளி சீதாலட்சுமி இராமசாமி கல்லூரியின் வரலாற்றுத்துறைத் தலைவர் பேராசிரியை கோ.வேணிதேவி தம்முடைய முனைவர் பட்ட ஆய்வாக கி.பி. 300க்கும் கி.பி.600க்கும் இடைப்பட்ட தமிழ்நாட்டு வரலாற்றையே எடுத்துக்கொண்டு, அரசியல், சமுதாயம், பண்பாடு எனும் மூன்று பெரும் தலைப்புகளின் கீழ் 300 பக்கங்களுக்கும் அதிக அளவிலான ஆய்வேட்டை வழங்கி முனைவர் பட்டம் பெற்றுள்ளார். களப்பிரர்களை அடையாளப்படுத்தும் கல்வெட்டுகளைப் பற்றி இந்திய கல்வெட்டாய்வுக் கழகத்தின் ஆய்வுத் தொகுப்பொன்றில் இரண்டு கட்டுரைகள் வெளிவந்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட வரலாற்று நூல்களை மேலோட்டமாகப் படித்துவிட்டு, நாளும் பொழுதும் நூற்றுக்கணக்கான ஆய்வாளர்கள் காடு, மேடு பாராமல் தங்கள் உயிரைப் பணயம் வைத்துக் கண்டறிந்து வெளிப்படுத்தியிருக்கும் ஆயிரக்கணக்கான கல்வெட்டுகளையும் அகழ்வாய்வுப் பொருட்களையும் அமைப்புகளையும் காசுகளையும் அறிந்து கொள்ளாமலே, அவை வெளிப்படுத்தியிருக்கும் வரலாற்றுத் தரவுகளைத் தெரிந்துகொள்ளாமல், தமிழ்நாட்டு வரலாற்றைப் பற்றிக் கருத்துரைப்பது எந்த வகையில் நியாயம்?&lt;br /&gt;&lt;br /&gt;திரு. வெ.இறையன்புவின் கேள்வியையும் திரு. ஆர்.ஜெ.மாயவநாதனின் கேள்வியையும் திரு. மதன் மிக மேலோட்டமாகவே அணுகியிருப்பதை, அவருடைய இரண்டாம் மொழிவிலிள்ள பிழையான சுட்டல்கள் தெளிவாக்குகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;1. திருவாலங்காடு, கரந்தைச் செப்பேடுகள் இவை இரண்டும் முதலாம் இராஜேந்திர சோழனால் வழங்கப்பட்டவை. திரு. மதன் குறித்திருப்பது போல இராஜராஜசோழனால் அன்று.&lt;br /&gt;&lt;br /&gt;2. பெரிய கோயிலில் (தஞ்சாவூர் இராஜராஜீசுவரம்) இதுநாள் வரையிலும் திரு. மதன் சுட்டியிருப்பது போலச் சோழர் காலச் செப்பேடுகள் ஏதும் கிடைத்தில.&lt;br /&gt;&lt;br /&gt;3. இக்கோயிலில் இருந்து படியெடுக்கப்பட்ட கல்வெட்டுகளையே திரு. மதன் செப்பேடுகளாகக் கருதி எழுதியிருக்கிறார் என்றால், இவற்றில், 'கோயில் பொருளாதாரம் நிதி நிலைமை பற்றி மட்டுமே நுணுக்கமான தகவல்கள் உண்டு' என அவர் தெரிவித்திருக்கும் கருத்து பிழையானது.&lt;br /&gt;&lt;br /&gt;4. தஞ்சாவூர் இராஜராஜீசுவரத்தில் இருந்து படியெடுக்கப்பட்ட பல கல்வெட்டுகளுள் ஒன்றான தளிச்சேரிக் கல்வெட்டு பற்றி மட்டும் 67 பக்கங்களில் ஓர் ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்டு நூலாகவும் வந்துள்ளது. இக்கட்டுரை முதலாம் இராஜராஜர் காலத்தில் தமிழ்நாட்டில் இருந்த 102 தளிச்சேரிகளைச் சுட்டுவதுடன் நானூறு ஆடல் பெண்களின் பெயர்களையும் அவர்தம் வாழ்க்கை வசதிகளையும் தெரிவிக்கிறது. அத்துடன், இக்கோயிலில் பணியாற்றிய 36 வகையான தொழில் பிரிவுகளைச் சேர்ந்த 217 தொழிலாளர்களைப் பற்றியும் அக்காலத்திலிருந்த இசைக்கருவிகள், கலைஞர், தொழிலர் ஊதியம், அவர்கள் தொழில் குறித்த நடைமுறைச் சட்டங்கள் பற்றியும் பயனுள்ள தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறது. சோழர் காலத்தில் இருந்த 63 ஊர்களின் பெயர்களும் 49 கோயில்களின் பெயர்களும் இக்கல்வெட்டால் அறியப்படுகின்றன. ஒரு கல்வெட்டே இவ்வளவு வரலாற்றுத் தரவுகளைத் தரமுடியும் என்றால், தமிழ்நாட்டில் உள்ள 50,000க்கும் மேற்பட்ட தமிழக கல்வெட்டுகள் எத்தகு வரலாற்றை இந்த மண்ணின் மைந்தர்களுக்கு வழங்க முடியும் என்பதை நினைத்துப் பாருங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டு வரலாறு, திரு. மதன் உட்படப் பலரும் நினைப்பது போல சான்றுகளில்லாமல் தவிக்கவில்லை. தமிழ்நாட்டைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆய்வாளர்களும் பல வெளிநாடுகளைச் சேர்ந்த ஆர்வமும் அறிவாற்றலும் மிக்க ஆய்வாளர்களும் தங்கள் உழைப்பாலும் உயர் சிந்தனைகளாலும் தமிழ்நாட்டு வரலாற்றைத் தகுதிசான்ற ஆதாரங்களின் அடிப்படையில் உருவாக்கித் தந்திருப்பதுடன், அதற்கெனவே தொடர்ந்து உழைத்துக்கொண்டும் இருக்கிறார்கள். அந்த உழைப்பையும் உண்மைத் தன்மையையும், தமிழராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் அறியவேண்டும், மதிக்கவேண்டும், போற்றவேண்டும். நமக்காகவும் எதிர்வரும் தலைமுறைகளுக்காகவும் எத்தனையோ துன்பங்களுக்கிடையில் வரலாற்றைத் தேடித் தொகுக்கும் அந்த இனிய உள்ளங்களை, தமிழனுக்கு வரலாறே இல்லை என்று சொல்லி எள்ளி நகையாடுவதும் புண்படுத்துவதும் அருள்கூர்ந்து இனி வேண்டாம்.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மைகளை உண்மைகளாகப் பாருங்கள். சார்தல் வேண்டாம். காய்தல், உவத்தல் வேண்டாம். யார் எழுதுகிறார்கள் என்பதினும் என்ன எழுதுகிறார்கள் என்பதைப் பார்த்து உண்மைகளைத் தேடுங்கள். வரலாறு எங்கோ இல்லை! இல்லாமலும் இல்லை! அது நம்மைச் சூழ நம்மிடமே உள்ளது. அதனால்தான் அதன் அடையாளம்கூட நமக்குத் தெரியாமல் போகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.varalaaru.com/Default.asp?articleid=520"&gt;அன்புடன்,&lt;br /&gt;இரா.கலைக்கோவன்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி.&lt;a href="http://www.varalaaru.com/Default.asp?articleid=520"&gt;வரலாறு.கொம்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15671955-7024646969080016761?l=theevu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://theevu.blogspot.com/feeds/7024646969080016761/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15671955&amp;postID=7024646969080016761' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/7024646969080016761'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/7024646969080016761'/><link rel='alternate' type='text/html' href='http://theevu.blogspot.com/2007/10/blog-post_159.html' title='மதன மாளிகையில் மந்திர மாலைகளாம்'/><author><name>theevu</name><uri>http://www.blogger.com/profile/17430150547028066957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://www.fnacmusic.com/Images/artiste/marley_bob.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15671955.post-8258516016812871382</id><published>2007-10-10T03:23:00.000-07:00</published><updated>2007-10-10T03:43:04.659-07:00</updated><title type='text'>ஆதித்தகரிகாலனை கொன்றது யார்?</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.thebigtemple.com/images/rajarajan_statue.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px;" src="http://www.thebigtemple.com/images/rajarajan_statue.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதோ உங்களுக்காக ஒரு தகவல். நீங்கள்அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் படித்திருக்கிறீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;படித்திருந்தால் நான் மேலே சொல்லப் போவது உங்களுக்கு நன்றாக புரியும்.&lt;br /&gt;&lt;br /&gt; இல்லையென்றாலும் பரவாயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகவல் சுவாரசியமாகவே இருக்கும். இன்றைக்குச் சுமார் ஆயிரத்து நாற்பது வருடங்களுக்கு முன்னால் சுந்தர சோழன் என்ற மன்னன் ஆட்சி புரிந்து கொண்டிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவருக்கு மூன்று குழந்தைகள். மூத்தவன் ஆதித்த கரிகாலன், அவன் பட்டத்து இளவரசன்.&lt;br /&gt;அவனுடைய தங்கை குந்தவை, இளையவன் அருமொழி. ஆதித்தகரிகாலன் பாண்டியர்களுக்கு எதிரான போரில் ஈடுபட்டு, வீரபாண்டியன் தலையைக்கொய்து அவனைக் கொன்று விடுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு சதிகாரர்கள் சிலர் ஆதித்தகரிகாலனைச் சூழ்ச்சியால் கொன்றுவிடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt; சுந்தரசோழரின் ஆட்சிக்குப்பிறகு, அவரின் பெரிய தந்தையின் மகனான உத்தம சோழன் ஆட்சிக்கு வருகிறான்.&lt;br /&gt;அதற்கு பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு, ஆதித்த கரிகாலனின் தம்பி அருமொழி, இராஜராஜசோழன் என்ற பெயரில் அரியணையில் அமர்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt; அதாங்க தஞ்சாவூர் பெரிய கோயிலான இராஜராஜீசுவரம் கோயிலைக் கட்டிய இராஜராஜ சோழன்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இராஜராஜனின் 2ம் ஆட்சியாண்டில், ஆதித்த கரிகாலனைக் கொலை செய்த துரோகிகளான ரவிதாஸன், சோமன் சாம்பவன் மற்றும் சிலர், அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt; இது கதையல்ல நிஜம்.&lt;br /&gt;&lt;br /&gt;காட்டுமன்னார்கோயில் என்று இன்று வழங்கப்படும் உடையார்குடி என்ற இடத்தில் உள்ள கோயிலின் பின் சுவரில் இந்த விஷயம் பொறிக்கப்பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt; இதில் கவனிக்கவேண்டிய விஷயங்கள் பல உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆதித்த கரிகாலன் கொலையுண்ட பிறகு உத்தம சோழனின் ஆட்சி வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt; அப்பொழுதெல்லாம் கொலையுண்டவர்கள் பிடிபடாமல், 16 வருடங்கள் கழித்து, இராஜராஜன் ஆட்சிக்கு வந்த பிறகுதான் தண்டிக்கப்படுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt; அதனால், உத்தம சோழனுக்கும் இந்தச் சதியில் பங்கிருக்கலாம் என்ற சந்தேகம் வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கல்வெட்டில் துரோகிகள் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கொலை செய்தவர்கள் பாண்டியர்களோ இல்லை சேரர்களோ என்றால் எதிரிகள் என்று தானே வர வேண்டும்? துரோகிகள் என்று யாரைக் குறிப்பிடுவார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt; கூடவேஇருந்து குழி பறிப்பவர்களைத்தானே? இரவிதாஸனும், அவன் கூட்டாளிகளும் சோழ நாட்டிலேயே மிக உயர்ந்த பதவிகளில் இருந்தவர்கள் தான். பொன்னியின் செல்வனில் கல்கி இரவிதாஸன் கூட்டாளிகளை "பாண்டிய ஆபத்துதவிகள்" என்று குறிப்பிட்டது கற்பனை என்றாலும், அப்படிப்பட்ட பெயருடன் இருந்தவர்கள் சோழ நாட்டில் இருந்ததும், அவர்கள் ஆதித்தனைக் கொலை செய்ததும் உண்மை செய்திகளே.&lt;br /&gt;&lt;br /&gt;கல்கிக்கும் வரலாற்றிலும், கல்வெட்டுகளிலும் ஆர்வம் இல்லாதிருந்தால், பொன்னியின் செல்வன் போன்றதொரு காவியம் இன்று நமக்குக் கிடைத்திருக்குமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://kuttapusky.blogspot.com/2007/10/blog-post.html"&gt;வரவணையான்&lt;/a&gt; பதிவு பார்த்தபின் அந்தப்பதிவில் உள்ள கரிகாலசோழன் பற்றிய ஆவல் அதிகமாகி&lt;br /&gt;இணையத்தில் தேடியபோது &lt;a href="http://www.varalaaru.com/Default.asp?articleid=4"&gt;வரலாறு.கொம்மில் மா. இலாவண்யா வால் எழுதப்பட்டதை பகிர்கிறேன்.&lt;br /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15671955-8258516016812871382?l=theevu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://theevu.blogspot.com/feeds/8258516016812871382/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15671955&amp;postID=8258516016812871382' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/8258516016812871382'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/8258516016812871382'/><link rel='alternate' type='text/html' href='http://theevu.blogspot.com/2007/10/blog-post_10.html' title='ஆதித்தகரிகாலனை கொன்றது யார்?'/><author><name>theevu</name><uri>http://www.blogger.com/profile/17430150547028066957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://www.fnacmusic.com/Images/artiste/marley_bob.jpg'/></author><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15671955.post-1645276403575569884</id><published>2007-10-09T13:56:00.000-07:00</published><updated>2007-10-09T15:09:37.664-07:00</updated><title type='text'>செல்லாவிற்கு திருப்பூர் பனியன் வழங்கும் திட்டம்.</title><content type='html'>&lt;p&gt;இனம&amp;#3006;னத&amp;#3021; த&amp;#3006;ரக&amp;#3016; தம&amp;#3007;ழச&amp;#3021;ச&amp;#3007;ய&amp;#3016; த&amp;#3006;க&amp;#3021;க&amp;#3007;ய டவ&amp;#3009;சர&amp;#3021;கள&amp;#3009;க&amp;#3021;க&amp;#3009;  ச&amp;#3014;ல&amp;#3021;ல&amp;#3006;வ&amp;#3007;ன&amp;#3021; வ&amp;#3008;ட&amp;#3007;ய&amp;#3019; கண&amp;#3021;டனப&amp;#3021; படம&amp;#3021;!&lt;br /&gt;&lt;object width="425" height="350"&gt; &lt;param name="movie" value="http://www.youtube.com/v/C9ZVrx2zDOM"&gt; &lt;/param&gt; &lt;embed src="http://www.youtube.com/v/C9ZVrx2zDOM" type="application/x-shockwave-flash" width="425" height="350"&gt; &lt;/embed&gt; &lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;image alt="post signature" src="http://img409.imageshack.us/img409/3225/osaichellasignatureph5.gif" /&gt;&lt;/p&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அண்மையில் துருத்தி தமிழச்சி (&lt;a href="http://koluvithaluvi.blogspot.com/2007/10/blog-post_08.html"&gt;சொல்லடை அறிமுகம் கொழுவி&lt;/a&gt;)பாதுகாப்பு கழகம் சார்பில் பேன் செல்லா வழங்கிய (&lt;a href="http://wandererwaves.blogspot.com/2007/10/blog-post_09.html&amp;cmt=10"&gt;பேன் சொல்லடை அறிமுகம் பெயரிலி)&lt;/a&gt; ஓளிநாடாவில் வலைப்பட்டறை செயல்வீரர் ஒசை செல்லா அவர்கள் பாதிக்குமேல் ஆடையில்லாமல் நின்றது வலைப்பதிவர்களை மிகப் பாதித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே வலைப்பதிவர் சார்பில் அவருக்கு திருப்பூர் பனியன் வழங்கும் திட்டமொன்றை மேற்கொள்ளுவதாக இருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே என்னைப்போன்ற கலகக் கண்மணிகள் இதனை என்னுடன் சேர்ந்து முன்னெடுத்து செல்லவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதனுடன் கொசுறாக.&lt;br /&gt;&lt;br /&gt;அவருக்கு கராட்டி பயில கராட்டி பயிலுமிடத்தில் சண்டை செய்யாவிடினும் காட்டா வாவது  ஒழுங்காக பழக வசதி செய்து கொடுக்கப்படும்.அதிலும் விசேடமாக&lt;br /&gt;&lt;br /&gt;காராட்டியோ காட்டோவோ செய்யும்போது காலை சரியாக நிலத்தில் உறுதி எடுத்து நிற்கும்நிலை.&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்டியை எவ்வாறு மடிப்பது &lt;br /&gt;&lt;br /&gt;நெஞ்சுக்குநேரே எவ்வாறு  விறைப்பாக பஞ்சு் பண்ணுவது&lt;br /&gt;&lt;br /&gt;வாழைவெட்டுக்கும் கராட்டிவெட்டுக்கும் உள்ள வித்தியாசத்தை காண்பிப்பது &lt;br /&gt;&lt;br /&gt;போன்ற துறைகளில் பிரத்தியேகபயிற்சிக்கும் ஒழுங்கு பண்ணப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதனைவிட தனித்து நேராக நிற்கும்போது காரில் சாயாமல்  கார் துணையில்லாமல் எவ்வாறு&lt;br /&gt;நிற்பது என தண்டு வட பயிற்சியும் அளிக்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_VN4snagG7b0/RuTjl8sAGvI/AAAAAAAAAoA/8v7Xn5yaKPs/s1600/chella_odc2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px;" src="http://2.bp.blogspot.com/_VN4snagG7b0/RuTjl8sAGvI/AAAAAAAAAoA/8v7Xn5yaKPs/s1600/chella_odc2.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இடையிடையே ரென்சனாகாமல் இருக்க ரவிசங்கர் லேகியமும் வழங்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்னமும் 24 மணித்தியாலத்திற்குள் ஓசையவர்கள் பனியன் போடாவிட்டால் எமது  தோழர்கள் பனியன் வழங்கும் போராட்டத்தில் குதிக்கவிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே உங்கள் வீட்டு கூரையை பிரித்து &lt;br /&gt;தோழர்கள் குதிக்க வசதி செய்ய கேட்டுகொள்ளப்பபடுகிறீர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தமுறை நடைபெறவிருக்கும் வலைப்பதிவர் பட்டறையில் வலைப்பதிவர் முன்னேற்றம்&lt;br /&gt;என்ற நிகழ்ச்சிநிரலில் பனியன் வழங்குதல் பற்றி ஒரு சிறு குறிப்பு ஒன்றை 45 நிமிடத்திற்கு மேற்பட வழங்க நீங்கள் வழி வகை செய்து தரவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;லேபிள்:- பெரியார் திருப்பூர் பட்டறை கராத்தே பொப்மார்லி கஞ்சா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15671955-1645276403575569884?l=theevu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://theevu.blogspot.com/feeds/1645276403575569884/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15671955&amp;postID=1645276403575569884' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/1645276403575569884'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/1645276403575569884'/><link rel='alternate' type='text/html' href='http://theevu.blogspot.com/2007/10/blog-post_09.html' title='செல்லாவிற்கு திருப்பூர் பனியன் வழங்கும் திட்டம்.'/><author><name>theevu</name><uri>http://www.blogger.com/profile/17430150547028066957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://www.fnacmusic.com/Images/artiste/marley_bob.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_VN4snagG7b0/RuTjl8sAGvI/AAAAAAAAAoA/8v7Xn5yaKPs/s72-c/chella_odc2.jpg' height='72' width='72'/><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15671955.post-24518407033156995</id><published>2007-10-08T13:43:00.000-07:00</published><updated>2007-10-08T14:51:08.838-07:00</updated><title type='text'>வலைஞர் செந்தமிழார் ஓய்வு பெறவேண்டும்-</title><content type='html'>கொடுமை கொடுமை என கொரியாக்கு ஓடினா கிருமி கலைச்சு கலைச்சு கடிச்சுதாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த பழமொழி போல நமது மொக்க தலைவர் வலைஞர் செந்தழலார் பெங்களூரில் மோட்டார் சைக்கிள் போராட்டத்தில் காலில் நாய் கடித்து விழுப்புண்பெற்றதோடு மட்டுமல்ல அதனுடன் சளைக்காமல் கொரியாவிற்கும் சென்று அங்கும் கொரிய ம(க்)கள் மனம் கொள்ளை கொண்டு அங்கு வலைவரித்த ஆதிக்க கிருமிகளுடன் போராடி வென்றுமிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;திராவிடர்கள் மகிழவேண்டிய ஒரு செய்திதான்&lt;br /&gt;&lt;br /&gt;எனினும்&lt;br /&gt;&lt;br /&gt;செந்தழலார் உடல்நலன் முதுகு, முள்ளந்தண்டு நலனை கருத்தில் கொண்டு அவர் கும்மி, கரகாட்டம், காவடி போன்ற பதிவுகளை தவிர்த்து வலைப்பதிவிலிருந்த ஓய்வு பெறவேண்டும் என அன்பாக கேட்டுக்கொ(ல்)ள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவர் அண்மையில் பாத்றூம் போக முக்கிய காரணமாகவிருந்த புகைப்படம் ஒன்றினை நான் தற்செயலாக பார்க்க நேர்ந்தது. அதிலிருந்து அவரைப்பற்றிய&lt;br /&gt;பதிவு ஒன்றை போடுவது என்று முடிவு செய்திருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மாவீரன் செந்தழலாரை ஓய்வு பெறு என சொல்ல நீ யார் எனக் கேட்கும் ,பின்னூட்டமிடும் நண்பர்களுக்கு ஒரு வார்த்தை..&lt;br /&gt;&lt;br /&gt;புலி கொன்று புலிப்பல்லை சொந்தமாக்கிய புலியேறு செந்தழலாரும்(தகவல் லக்கிலுக் பதிவு)&lt;br /&gt;ஆயாவின் பொருள் காணாமல்போனதற்காக புலிகளை சந்தேகித்து வீரப்பதிவுபோட்ட வீரசோழன் செந்தழலாரும்&lt;br /&gt;&lt;br /&gt;போலிக்கே ஆப்பு வைத்த செந்தழலாரும்&lt;br /&gt;&lt;br /&gt;வந்தோரை வாழவைக்கும் தமிழகத்திலிருந்து விருந்தோம்பலுக்கு சிறப்பாக நீ வா நான் என் வீட்டு இளநீர் தருகிறேன் என பதிவர் வெற்றிக்கு அழைப்பு விடுத்த செந்தழாலாழனுமாகிய&lt;br /&gt;&lt;br /&gt;மறத்தமிழனை&lt;br /&gt;&lt;br /&gt;ஓய்வு பெறு என்கிறேன். ஏன்?&lt;br /&gt;&lt;br /&gt;என் சட்டைக்குள் பூணூலா ஒளிந்திருக்கிறது?&lt;br /&gt;&lt;br /&gt;அல்லது ஏதாவது நீள ஆழ வகுப்பா எடுக்கிறேன்?&lt;br /&gt;&lt;br /&gt;ஏன்?&lt;br /&gt;&lt;br /&gt;என்னை மிகவும் யோசிக்க சிந்திக்க வைத்த அவரது பாத்றூம் போக முக்கிய காரணமாகவிருந்த புகைப்படம்&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப்படம்&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப்படத்தை உங்களுக்கும் பார்வைக்கு வைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனை உன்னிப்பாக கவனித்தீர்களானால்&lt;br /&gt;&lt;br /&gt;துப்பாக்கி பிடிக்கும் &lt;strong&gt;கைகள் நடுங்குவதை&lt;/strong&gt; காண்பீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நடுங்கும் கரங்களுக்கு ஓய்வு தேவை&lt;/strong&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் வீட்டில் இப்படி ஒருவர் நடுங்கும் கைகளுடன் துப்பாக்கி பிடிக்க விடுவீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;அண்மையில் 1954 ல் எம்ஜிஆர் கை நடுங்க பிடித்தாரே..அப்போது எங்கே போனீர்கள் என பதிவுகள் போடவேண்டாம்.&lt;br /&gt;&lt;br /&gt;எத்தனை பேர் நலமில்லாது மூளை கலக்கத்துடன் (உதாரணம் தீவு)பதிவுபோடுகிறார்கள். அவர்களை ஓய்வுபெறு என நீ ஏன் கேட்கவில்லை என கலககண்மணிகள் சீறி பதிவு போடாதீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தீவு தாங்காது.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே வலைஞர் செந்தழலார் சிறிது காலமாவது நிம்மதியாக ஓய்வு பெறுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சுவர் இருந்தால்தான் சித்திரம்.&lt;br /&gt;&lt;br /&gt;இனி அந்த சிறப்புமிகு பகைப்படம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனை உன்னிப்பாக கவனித்தீர்களானால் துப்பாக்கி பிடிக்கும் கைகள் நடுங்குவதை காண்பீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/RwDlbuzyC-I/AAAAAAAAAIA/NXBo-zCEJOA/s400/ravi.jpg" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;லேபிள்:- கலைஞர் ஞானி விகடன் ஆயா புலி கொரியா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15671955-24518407033156995?l=theevu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://theevu.blogspot.com/feeds/24518407033156995/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15671955&amp;postID=24518407033156995' title='38 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/24518407033156995'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/24518407033156995'/><link rel='alternate' type='text/html' href='http://theevu.blogspot.com/2007/10/blog-post_1478.html' title='வலைஞர் செந்தமிழார் ஓய்வு பெறவேண்டும்-'/><author><name>theevu</name><uri>http://www.blogger.com/profile/17430150547028066957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://www.fnacmusic.com/Images/artiste/marley_bob.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/RwDlbuzyC-I/AAAAAAAAAIA/NXBo-zCEJOA/s72-c/ravi.jpg' height='72' width='72'/><thr:total>38</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15671955.post-1100902515543197686</id><published>2007-10-08T01:27:00.000-07:00</published><updated>2007-10-08T01:29:45.557-07:00</updated><title type='text'>தட்டுக்கழுவி</title><content type='html'>ப்ரான்ஸில் நடக்கும் தலித் மகாநாடு வெற்றியடைய வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;posted by தட்டுக்கழுவி தீவு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;லேபிள்:- தட்டுக்கழுவி வெள்ளாளன் பெரியாரிசம் புண்ணாக்கு&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/15671955-1100902515543197686?l=theevu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://theevu.blogspot.com/feeds/1100902515543197686/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=15671955&amp;postID=1100902515543197686' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/1100902515543197686'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/15671955/posts/default/1100902515543197686'/><link rel='alternate' type='text/html' href='http://theevu.blogspot.com/2007/10/blog-post_08.html' title='தட்டுக்கழுவி'/><author><name>theevu</name><uri>http://www.blogger.com/profile/17430150547028066957</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://www.fnacmusic.com/Images/artiste/marley_bob.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-15671955.post-371191806030599184</id><published>2007-10-06T13:30:00.000-07:00</published><updated>2007-10-06T13:48:24.819-07:00</updated><title type='text'>வாழ்க யோகன் பாரிஸ் எனும் இணையப் பதிவர்.</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_8qlel1udlyg/Rtx7Pz2TbHI/AAAAAAAAArE/MV7SwyQECLY/s400/pilliyar02092007+021.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px;" src="http://1.bp.blogspot.com/_8qlel1udlyg/Rtx7Pz2TbHI/AAAAAAAAArE/MV7SwyQECLY/s400/pilliyar02092007+021.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;கார் எல்லாம் என்ன கார் பாரோயோ தேரழகை என்று என்னப்பன் மாணிக்கவிநாயகன் பவனிவரும் அழகை தனது காமிராக்கண்ணால் அளந்து&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;தரணியெல்லாம் வாழும் உலகத்தமிழரும் கண்டு பக்தி பரவசம் அடைந்து அவர்கள் நினைத்தது எல்லாம் ஈடேற வழி செய்துள்ளார்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&g
