Saturday, August 26, 2006

வேலவா வடி வேலவா

இது பக்தி முத்திய பதிவல்ல.. இப்பொழுதெல்லாம் ஒரு பதிவு போட முதல் பதிவைப் பற்றிய ஒரு முன்னோட்டம் கொடுக்கவேண்டியுள்ளது .இது சோகக் காட்சிகளோ சண்டைக்காட்சிகளோ இல்லாத பதிவு..ஈழத்து அரசியல் பற்றியோ அல்லது ராஜீவ் காந்தி பற்றியோ எந்த மனச்சாட்சியையும் உரசும் எந்த காட்சிகளும் இல்லாதது.

இனி

நம்ம வடிவேலு வர வர நிறையவே தனது பேச்சின்மூலம் நம்மை ஆச்சரியப்படவைக்கிறார்.நடிப்பை விட மனிதர் மிக இயல்பாகவே இருக்கிறார்.கேள்விகளுக்கு பதில்கள் மிக ஆளுமையாகவே டக் டக்கென்று வருகிறது...இதுதான் மதுரை மண் வாசமா?

குங்குமம் பார்க்க..











Read More...