Friday, March 21, 2008

பிள்ளையள் தமிழிலை கதையுங்கோ

முந்தி காசி எண்டொருத்தர் தமிழ்மணத்தை நடாத்தியவர்.அவற்றை ஆட்சியிலை ஒரு சட்டம் இருந்தது அதாவது தமிழில் எழுதினால்தான் தமிழ்மணத்திலை திரட்டப்படும் என்று..இப்ப கலிகாலம் எல்லாம் மாறிட்டுது.


இந்தப் பதிவை நானும் நானூறு தடவை படித்துப்பார்த்தேன்.

மூளையை கசக்கியதுதான் மிச்சம்.

இவங்களை தமிழ்மணம் எப்படி திரட்டுகிறது?

என்னெல்லாம் பேசுறாங்க..சும்மா விளையாட்டுப்பிள்ளைத்தனமாவெல்லா இருக்கு..

அட எழுதினவந்தா அப்டீன்னா பின்னூட்டினவங்க அது அதை விட புனிதமுங்க..

தமிழச்சி பதிவெல்லாம் இவிங்க படிக்கமாட்டாங்களா?

பிள்ளையள் தமிழிலை கதையுங்கோ..என்ன எழுதினாலும் நாலு பேருக்கு புரியம்படி எழுதுங்க ராசாமாரே.



label:-சூடான இடுகையை தூக்கிய தமிழ் மணத்திற்கு எம் கண்டனத்தை தெரிவிப்போம்.

Read More...