Saturday, October 06, 2007

வாழ்க யோகன் பாரிஸ் எனும் இணையப் பதிவர்.



கார் எல்லாம் என்ன கார் பாரோயோ தேரழகை என்று என்னப்பன் மாணிக்கவிநாயகன் பவனிவரும் அழகை தனது காமிராக்கண்ணால் அளந்து

தரணியெல்லாம் வாழும் உலகத்தமிழரும் கண்டு பக்தி பரவசம் அடைந்து அவர்கள் நினைத்தது எல்லாம் ஈடேற வழி செய்துள்ளார்.



இன்றுதான் இவரது இந்த அரிய பதிவை பார்த்தேன்.பெரியாருக்கு கூட இந்தப்பதிவு பிடிக்காதுதான்


.அதற்காக நமது நம்பிக்கையை விட்டுவிடமுடியுமா என்ன ?


நன்றி யோகன் பாரிஸ் அவர்களே..அடுத்த வருடமும் உங்கள் சேவையை எதிர்பார்க்கிறோம்.



லேபிள்:- புதுச்சேரி கச்சேரி அரோகரா

Posted by இணையப்பொறுக்கி தீவு

Read More...