எந்த நூற்றாண்டு இது?

எத்தனை சிறப்பு தொழில் நுட்பம் வந்தென்ன? மழை பாதி விதி பாதி என்று இந்த மக்களின் வாழ்க்கை முடிந்துவிட்டிருக்கிறது.அரசை குறை கூறமுடியவில்லை.
யாரிடம் நோவார்கள் இந்த மக்கள்?
இறந்த தமிழக உறவுகளுக்காக அஞ்சலிகள்.
தமிழ்மண பதிவுகள் பற்றிய அலசல் மற்றும் தோய்த்தல்
Posted by theevu | Permalink
0 comments:
Post a Comment