skip to main |
skip to sidebar

ஏன்
எதற்கு
எங்கே
எதுவும் தெரியாதுஉனக்கு.
வழமைபோல்
உலகம் காத்திருக்கும்
ஒரு வேளையில்
அவர்கள் வருவார்கள்
கைகளும்
கண்களும்
தாய்
தங்கை
பந்தம்
பாசம்
உணர்வு
யாவும்
உனது போலவே
அவர்களுடையதும்
எனினும்
அவர்கள் வருவார்கள்
அவர்கள் போகும்போது
உனது இறப்பு
ஊடகங்களுக்கு
நாளைய செய்தி.
100106
-theevu-
0 comments:
Post a Comment