Monday, February 18, 2008

அடி வாங்குக ஜெயமோகனே

வலைப்பதிவில் ஜெயமோகனைப்பற்றி இனியும் எழுதாவிட்டால் மொக்கைப்பதிவு வைத்திருப்பதில் பிரயோசனமில்லை.

நான் நினைக்கிறேன் செந்தழலார்தான் முதல் முதல் திண்ணயிலிருந்த ஜெயமோகனை தமிழ்மணத்துக்கு அழைத்துவந்தவர்.(தொடுப்பை காணவில்லை)

இப்பொழுது திண்ணையிலிருந்துமதியின் பேஸ்மெண்டில் மூலையில் கிடக்கிற பெட்டியில் அடங்கவேண்டியதாயிற்று.

காசியார் வேறு விஷ்ணுபுரத்தை 5 பக்கத்திற்கு மேல் தாண்டமுடியவில்லை என்கிறார்.(ரொம்ப உயரமோ:) ),
இந்த் இலட்சணத்தில் இரவல் வாங்கியாவது விஷ்ணுபுரத்தை படிக்கபோவதாக வலைப்பதிவர் ஒருவர் முன்னறிவிப்பு விட்டிருந்தார். என்னாச்சு?

அல்லது சிந்தாநதியின் ஒவியப்போட்டி போலாயிடுமா?:)

அதென்ன அடி வாங்குக ஜெயமோகனே அதற்கான தொடுப்பு இங்கு
முடிவில்லா அடி வாங்குக.. வலைப்பதிவுக்கு வந்தாச்சில்லயா? :) தேவையா?



லேபிள் நுணலும் தன் வாயால் கெடும்.

2 comments:

Anonymous said...

சார்ஜ் புஸ் கூட தன்னுடைய பதவிக்காலம் முடிந்தவுடன் வலைப்பதிவு ஆரம்பிப்பதாக கேள்விப்படுகிறேன்...

அவரது வலைப்பதிவில் நாலு பின்னூட்டம் போட ஆசை...ஒன்று சாம்பிள்...

Anonymous said...

இன்று இரவு 12 மணிக்கு உன் படுக்கைக்கு கீழே பார்க்கவும்...நான் அங்கே அணுகுண்டு வைப்பேன்..