Sunday, March 30, 2008

தமிழ்மென்பொருள் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட பாஸ்வேட்கள்.உரிமை கோரவும்.

ஒரு சில கடவுச்சொற்கள் எனது கையில் கிடைத்திருக்கின்றன.தமிழ்மென்பொருள் உபயோகிப்பவர்கள் இதனை உறுதிசெய்க.உரியவர்கள் அடையாளம் கண்டு தமது கடவுச்சொற்களை பெற்றுக்கொள்ளுமாறு கேடடுகொள்ளப்படுகிறார்கள்.

உங்களது கடவுச்சொல் இதில் இல்லாத பட்சத்தில் காலப்போக்கில் கண்டுபிடித்து தருவோம் என உறுதிகூறுகிறோம்.

தமிழ் வளர தமிழ்மென்பொருள் பாவிப்போம்.

தமிழ்மென்பொருள்கடவுச்சொல்999ஐ ஆதரித்து சுவரொட்டிகள் கூடியவிரைவில் வெளியிடப்படும்.


இனி கிடைக்கப்பெற்ற கடவுச்சொற்கள் சில

1 ங்கொய்யாலே

2. டவுஸர்

3. எச்சூஸ்மீ

4. யோனி

5. திண்டுக்கல்

6. இஸ்ரேல்

7. பி.டி.சாமி

8. HINDU

9. தமிழச்சி

10. கருப்பு

Label:-vasantham Ravi

Read More...

Friday, March 28, 2008

தமிழ்மணத்தில் உள்ளவங்க யாரு யாரு கையை தூக்குங்க பிள்ளைங்களா?



யார் யாரெல்லாம் தமிழ்மணத்தில் இருக்கிறார்கள்?யார் யாரெல்லாம் இல்லை என்று வைத்தீஸ்வரன் கோவிலில் ஒரு காண்டம் பார்த்து யாராவது சொன்னால் நன்றியுடையவனாக இருப்பேன்.

இருக்கிறார்களா இல்லையா என்பது கூட தெரியாமல் பின்னூட்டத்திலெல்லாம் போய் புரட்சிக் கவிதை பாட முடியவில்லை.

இல்லை என்பவரின் பதிவுகள் தமிழ்மணத்தில் தெரிகிறது.

ஒரு சிலர் தூக்கப்படவில்லை அவராக விலகிவிட்டார் என்கிறார்கள்?.என்னய்யா நடக்குது?

யார் எக்கேடு கெட்டால் எனக்கென்ன..நான் தமிழ்மணத்தில் இருக்கிறேனா? இல்லையா என்பதுதான் பிரச்சனை .அதை பரிசோதித்து பார்க்க
வே இந்தப் பதிவு .

label :-testing பதிவு 1 testing பதிவு 2 testing பதிவு 3

Read More...

Friday, March 21, 2008

பிள்ளையள் தமிழிலை கதையுங்கோ

முந்தி காசி எண்டொருத்தர் தமிழ்மணத்தை நடாத்தியவர்.அவற்றை ஆட்சியிலை ஒரு சட்டம் இருந்தது அதாவது தமிழில் எழுதினால்தான் தமிழ்மணத்திலை திரட்டப்படும் என்று..இப்ப கலிகாலம் எல்லாம் மாறிட்டுது.


இந்தப் பதிவை நானும் நானூறு தடவை படித்துப்பார்த்தேன்.

மூளையை கசக்கியதுதான் மிச்சம்.

இவங்களை தமிழ்மணம் எப்படி திரட்டுகிறது?

என்னெல்லாம் பேசுறாங்க..சும்மா விளையாட்டுப்பிள்ளைத்தனமாவெல்லா இருக்கு..

அட எழுதினவந்தா அப்டீன்னா பின்னூட்டினவங்க அது அதை விட புனிதமுங்க..

தமிழச்சி பதிவெல்லாம் இவிங்க படிக்கமாட்டாங்களா?

பிள்ளையள் தமிழிலை கதையுங்கோ..என்ன எழுதினாலும் நாலு பேருக்கு புரியம்படி எழுதுங்க ராசாமாரே.



label:-சூடான இடுகையை தூக்கிய தமிழ் மணத்திற்கு எம் கண்டனத்தை தெரிவிப்போம்.

Read More...

Thursday, March 13, 2008

அட விடுங்கப்பா கவித்தொல்லை தாங்க முடியலே





இவங்க தொல்லை தாங்க முடியாது தூக்கில தொங்கவும் பயமாயிருக்கு.அப்பவும் வந்து கவுத கவுஜ பாடிடுவாங்க..என்ன செய்வது?
முள்ள முள்ளாலதானே எடுக்கணும்.அதான் நானும்
பாடிடலாம் என முடிவு.கவி விளங்காதவர்களுக்கு உண்மைத்தமிழன் சிறுகக்கூறி புரியவைப்பார்.

முந்தியும் ஒரு கவிதை யாதும் ஊரே யாவரும் கேளிர் என எழுதினேன்.அது ஏற்கனவே யாரோ
எனக்கு முந்தி எழுதிப்போட்டார்களாம்.

அதனாலே

இனி புதுக்கவிதை அதாவது புதியகவிதை.

சட்டி சுட்டதடா கை விட்டதடா
கூந்தல் கறுப்பு குங்குமம் சிவப்பு


பி கு இனி யாராவது கவுத மழை பனி அப்டீன்னு ஆரம்பிச்சால் இது போன்று கவிதை
ஆறாய் கொட்டும் என எச்சரிக்கிறேன்.



லேபிள்:-தீதும் நன்றும் பிறர் தர வாரா

Read More...